வணக்கம் மக்களே.....
இங்கெல்லாம் நல்ல மழை .....
அதனால மழைக்கு ஏற்ற பாடலா போட்டிருக்கிறேன்...
எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா குரல்களில்,
எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இசையில்,
சின்னச் சின்ன தூறல் என்ன பாடல்...
மழைக்கு யாவரும்
தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும்
மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை
பொழியும் தேதியை
முன்னால் இங்கே
யாரறிவார்....
இங்கெல்லாம் நல்ல மழை .....
அதனால மழைக்கு ஏற்ற பாடலா போட்டிருக்கிறேன்...
எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா குரல்களில்,
எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இசையில்,
சின்னச் சின்ன தூறல் என்ன பாடல்...
மழைக்கு யாவரும்
தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும்
மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை
பொழியும் தேதியை
முன்னால் இங்கே
யாரறிவார்....