மிகவும் நன்றி!?ஹாய் zainab
அழகான பதிவு தோழி ஆனந்தனின் ஒவ்வொரு செயலும் பைரவி மேல் அவன் காட்டும் காதலும் அன்பும் அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பைரவியின்ஆனந்தனின் மீதான உண்மையான காதலின் பிரதிபலிப்பு என்று சொன்னால் மிகையில்லை தன்னால் தன் மீது கொண்ட அவளின் காதலால் எந்த துன்பமும் அவளுக்கு நேரக்கூடாது என்று அவள் பெற்றோர்களிடம் அவன் பெண் கேட்கும் முறை அவளை அவளின் உணர்வுகளுக்கும் கொடுக்கும் மரியாதை என்று ஒவ்வொரு படியாக அவன் எடுத்து வைக்கும் அடி என்று எவ்வளவு அழகாக கதையை கொண்டு செல்கிறீர்கள் மிக்க அருமை நன்றி தோழி அழகான நாவல் அழகான வரிகள் என்று உங்கள் எழுத்தின் திறமை சூப்பர்ப்
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்கள் கொடுக்கும் கமெண்ட் என்னை மிகவும் உற்சாகப் படுத்தும்.