சூப்பர்!!??
சூப்பர்!!??
நன்றி சகோ? நல்ல பெரிய எழுதில் கண்ணுக்கு நிறைவா படிச்சேன்?? ஆனால் குட்டி குட்டிய யுடி ?போங்க அழகி ?? எனக்கு இன்னும் கொஞ்சம் நீளமா வேணும் சகோHi friends,
அடுத்த பதிவு தயாராகி விட்டது. இந்தத் தெளிவான பதிவு உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன். smteam க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-7/
Thank you சரோ!நன்றி சகோ? நல்ல பெரிய எழுதில் கண்ணுக்கு நிறைவா படிச்சேன்?? ஆனால் குட்டி குட்டிய யுடி ?போங்க அழகி ?? எனக்கு இன்னும் கொஞ்சம் நீளமா வேணும் சகோ
உண்மையா எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு உங்க கதை ??என்ன செய்ய ???
பைரவி செம்மாய சைட் அடிக்குது பா??
டேய் அத்தான்? கொஞ்சம் திரும்பி பாத்தா தான் என்ன?மொக்க சாமி????
நன்றி ப்ரதீபா! மகிழ்ச்சியாக இருக்கிறத.Zainab அக்கா., உங்க நாவல் latest எபிசொட் வரைக்கும் படிச்சுட்டேன்... மிகவும் அருமை... மெல்லிய நீரோடை போல.., அழகான மழைக்காலம் போல.., இனிமையான எழுத்து நடை... ஆனந்த் ம் அவன் family, பூஞ்சோலை, மல்லிகை பந்தல் வீடு னு மிகவும் ரம்மியமா இருக்கு.. பைரவியோட காதலும், அவள் குணமும் மிகவும் அழகு... இப்ப படிச்சுக்கிட்டே வந்தாலும்., நீங்க complete பண்ணினதும்.., மறுபடியும் ( பலமுறை ) படிப்பேன் ... ரொம்ப நாள்களுக்கு பிறகு., எனக்கு பிடித்தமான ஒரு கதை.....