ஹாய் zainab
நல்ல பதிவு .காதல் என்று வந்தால் புத்திசாலியும் புத்தியை கடன் கொடுத்து விடுகிறார்கள் லியம் நல்ல மனிதன் சந்தேகமில்லை நீ என்னை விரும்பாவிட்டாலும் பரவாயில்லை உன் காதல் கைகூட வேண்டும் என்ற நினைத்த மனிதனையையும் புலம்ப வைத்துவிட்டது அதுவும் பைரவி நேசிக்கும் ஆனந்தனிடமே என்ன சொல்வது இனி ஆனந்தன் என்ன செய்ய போகிறான் ? பைரவியை புரிந்து கொள்வானா இல்லை லியம் உளறல்களுக்கு மதிப்பு கொடுக்க போகிறானா?பார்க்கலாம் நன்றி zainab ஆனந்தன் தன் மனதை பற்றி பைரவி மேல்வந்திருக்கும் உணர்வை பற்றி ஆராய்கிறான் நல்ல முன்னேற்றம்