Srija Venkatesh
SM Exclusive
அன்பு நண்பர்களே, இதோ எனது அகத்திய ரகசியம் வெளி வர இருக்கிறது. அதன் முதல் ஆத்தியாயத்தைப் பதிவிடும் முன் உங்களோடு சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இந்தக் கதை மூன்று கால கட்டங்களில் நடக்கிறது. 1. அகத்தியரின் காலம். அவரே ஒரு கதாபாத்திரமாக வரும் புதூமையைப் புகுத்தியிருக்கிறேன் . 2. பராக்கிரம பாண்டியன் காலம். அவரும் ஒரு கதாபாத்திரம் தான் 3. தற்காலம்.
இதில் நீங்கள் மாய மந்திரங்கள் கூடு விட்டுக் கூடு பாய்தல் போன்ற அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். அகத்தியர் எத்தனை பெரிய விஞ்ஞானி என்பதும் அவர் என்னென்ன அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடித்தார் என்பதையும் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகே நான் எழுதியுள்ளேன். மிகவு விறுவிறுப்பான நாவல் இது. ஒரு அத்தியாயம் விட்டுப் போனாலும் புரிவது கடினம். ஆகையால் என் நண்பர்களே அகத்திய ரகசியத்தை அறிந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன். இதில் வரும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க என் கற்பனை தான். முதலில் அகத்தியர் காலம், பிறகு பராக்கிரம பாண்டியன் காலம் அதனைத் தொடர்ந்து தற்காலம் எனப் பதிவுவேன். வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! நாளை முதல் அகத்திய ரகசியம் ஆரம்பம்.
இதில் நீங்கள் மாய மந்திரங்கள் கூடு விட்டுக் கூடு பாய்தல் போன்ற அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். அகத்தியர் எத்தனை பெரிய விஞ்ஞானி என்பதும் அவர் என்னென்ன அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடித்தார் என்பதையும் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகே நான் எழுதியுள்ளேன். மிகவு விறுவிறுப்பான நாவல் இது. ஒரு அத்தியாயம் விட்டுப் போனாலும் புரிவது கடினம். ஆகையால் என் நண்பர்களே அகத்திய ரகசியத்தை அறிந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன். இதில் வரும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க என் கற்பனை தான். முதலில் அகத்தியர் காலம், பிறகு பராக்கிரம பாண்டியன் காலம் அதனைத் தொடர்ந்து தற்காலம் எனப் பதிவுவேன். வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! நாளை முதல் அகத்திய ரகசியம் ஆரம்பம்.