semaஹாய் ப்ரண்ட்ஸ்,
இந்த கதையோட இன்ட்ரோல நிறைய சொல்லிட்டேன். ஸ்டில் ஒரூ ஆன்டி ஹீரோவை வைச்சி கதை எழுதும் போது மனசுக்கு எங்கேயோ ஒரு நெருடல். ஆனா இந்த கதை நாயகிக்கான கதை. அவள் உணர்வுகளையும் வலியையும் வீரியமாய் பேச போகும் கதை. ஸோ நீங்க கதையின் முக்கியத்துவத்தை அறிந்து படிக்கனும். அதை தாண்டி ஹீரோவின் பாத்திர படைப்பை அல்லது அவன் செய்கைளை நான் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தல.
இதோ உங்களின் அடுத்த பதிவு!
Enjoy reading!!!
Veera - 2