Pavam avungalukka romance Na ennanu tharilaya viduga ....ஆத்தர்ஜிக்கிட்ட இருந்து ஒரே ஒரு ரொமான்ஸ் சீன் வாங்குறதுக்குள்ள....ரீடர்ஸ்பாடு...ஐய்யய்யோ.... !!!!!!!!
கடைசி வரைக்கும்....ஹின்ட்ல்லே
ஹி ஹி ஹி னு சமாளித்தே....ஓடீட்டாங்காப்பா..
சதுர்வட்டத்தலையனுக்குமேல செம காண்டாகுது....????
Nice nice namma ellam sollura varai ippadi ellaraiyum mandaya pikka vaippaga dr...Nice ud
???????சாரதிக்கு இரவு நடந்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீரா எப்போது தன் அறைக்குள் வந்திருப்பாள்? என்ன நிகழ்ந்திருக்கும்? எப்படி அவள் தன்னோடு உறங்கிக் கொண்டிருக்கிறாள்?
ஆஹா?
அப்போ என்ன தான் நினைவு இருக்கு?கிரதாகா...?
ஒடி போயிரு????
ஆமா....?!!!? நேந்து மட்டும் எப்பிடி steady ah நின்னிங்க?
கொலை பண்ணிடுவேன்??
ஆமா பாத்துக்க ?
நானும் பாக்கிறேன் ரெண்டு பேரும் முட்டிகிட்டே இருந்த
இங்கே நிரய பேஜு காலியவே இருக்குயில்லே அதுக்கு ஒரு வழி பண்ணால
பக்கத்திலே ஒரு பொண்ணு வந்து படுத்து இருக்கிறது கூட தெரியால விலங்கிடும்
வீராவை பார்த்தவனுக்கு நேற்று அவள் பேசிய வார்த்தைகள் யாவும் காதிற்குள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.
இது மட்டும் நினைவு இருக்கா?
அப்போ ராத்திரி முலுக்க என்ன பண்ணனே பேசினனே தெரியல????
தன் கர வளையத்திற்குள் பல பெண்களை அவன் கிடத்தியிருக்கிறான். ஆனால் எந்தப் பெண்ணின் பிடிக்குள்ளும் அவன் சென்றதில்லை. இதுவே முதல்முறை... ஓர் பெண்ணின் பிடிக்குள்!
காமத்துக்கும் காதலுக்குமான இடைப்பட்ட தூரத்தை அவன் கடந்து வந்த தருணம் அது!
இந்த டைலாக் எல்லாம் நல்ல தான் வருது?
ஆனா ராத்திதி பேசினது தெரியல
இந்த வீரா அப்பிடி காளி அவதாரம் எடுத்த இப்போ என்னடானா இந்த பூனையும் பால் குடிக்குமா போல அவன் கைக்குள்ள படுத்து இருக்குறதா பாரு
அப்பிடி என்ன தான் டி நடந்துச்சு அத்தனை தடவை கேக்கிறான் அதை மட்டும் சொல்லாம இப்பிடி மண்டையா காய் விடுறா பா
ஆமா இப்போ எதுக்கு அவனை சொறிய விட்டு வேடிக்கை பாக்கிற வீரா அவன் உன்னை காலய்க்குறது கூட தெரியாம பிசினஸ் மேன் பிசி இல்லாத மேன் ஹீம்?? உனக்கு இது தேவையா
இதுங்க அட்டகாசம் மிடியாலடா சாமியோ????
ஏம்மா ரொமன்ஸ்க்கு spelling aachum teriyuma da ? ஏன் மா வீரா காட்டி காட்டி முத்தா கூட குடுக்க முடியாம பித்தானா ஆகி புத்தான போயிடா போறான் மா?? கதைக்கு அவள் ஒரு throwpathy nu பேரு ஏன் வந்துச்சுன்னு இப்போ தான் பிரியுது மா (வீரா) throw ur pathy (sarathy) rendu peirum இப்பிடிமாத்தி மாத்தி ball அடிக்கவா ma ??adagappa??????????????moni??????
அய்யோ என்ன ஒரு சந்தோசம் சாரதியா தூக்கி போட சொன்னதுக்கு தானே ? நான் சொல்லவில்லை டைடில் சொல்லுது அப்பிடி ????????
Maha akka my darling baby..I love you
Sema ..Comment...
Throw your...Pathy.. ah???
??????????
View attachment 5669
??????சாரதிக்கு இரவு நடந்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீரா எப்போது தன் அறைக்குள் வந்திருப்பாள்? என்ன நிகழ்ந்திருக்கும்? எப்படி அவள் தன்னோடு உறங்கிக் கொண்டிருக்கிறாள்?
ஆஹா?
அப்போ என்ன தான் நினைவு இருக்கு?கிரதாகா...?
ஒடி போயிரு????
ஆமா....?!!!? நேந்து மட்டும் எப்பிடி steady ah நின்னிங்க?
கொலை பண்ணிடுவேன்??
ஆமா பாத்துக்க ?
நானும் பாக்கிறேன் ரெண்டு பேரும் முட்டிகிட்டே இருந்த
இங்கே நிரய பேஜு காலியவே இருக்குயில்லே அதுக்கு ஒரு வழி பண்ணால
பக்கத்திலே ஒரு பொண்ணு வந்து படுத்து இருக்கிறது கூட தெரியால விலங்கிடும்
வீராவை பார்த்தவனுக்கு நேற்று அவள் பேசிய வார்த்தைகள் யாவும் காதிற்குள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.
இது மட்டும் நினைவு இருக்கா?
அப்போ ராத்திரி முலுக்க என்ன பண்ணனே பேசினனே தெரியல????
தன் கர வளையத்திற்குள் பல பெண்களை அவன் கிடத்தியிருக்கிறான். ஆனால் எந்தப் பெண்ணின் பிடிக்குள்ளும் அவன் சென்றதில்லை. இதுவே முதல்முறை... ஓர் பெண்ணின் பிடிக்குள்!
காமத்துக்கும் காதலுக்குமான இடைப்பட்ட தூரத்தை அவன் கடந்து வந்த தருணம் அது!
இந்த டைலாக் எல்லாம் நல்ல தான் வருது?
ஆனா ராத்திதி பேசினது தெரியல
இந்த வீரா அப்பிடி காளி அவதாரம் எடுத்த இப்போ என்னடானா இந்த பூனையும் பால் குடிக்குமா போல அவன் கைக்குள்ள படுத்து இருக்குறதா பாரு
அப்பிடி என்ன தான் டி நடந்துச்சு அத்தனை தடவை கேக்கிறான் அதை மட்டும் சொல்லாம இப்பிடி மண்டையா காய் விடுறா பா
ஆமா இப்போ எதுக்கு அவனை சொறிய விட்டு வேடிக்கை பாக்கிற வீரா அவன் உன்னை காலய்க்குறது கூட தெரியாம பிசினஸ் மேன் பிசி இல்லாத மேன் ஹீம்?? உனக்கு இது தேவையா
இதுங்க அட்டகாசம் மிடியாலடா சாமியோ????
ஏம்மா ரொமன்ஸ்க்கு spelling aachum teriyuma da ? ஏன் மா வீரா காட்டி காட்டி முத்தா கூட குடுக்க முடியாம பித்தானா ஆகி புத்தான போயிடா போறான் மா?? கதைக்கு அவள் ஒரு throwpathy nu பேரு ஏன் வந்துச்சுன்னு இப்போ தான் பிரியுது மா (வீரா) throw ur pathy (sarathy) rendu peirum இப்பிடிமாத்தி மாத்தி ball அடிக்கவா ma ??adagappa??????????????moni??????
????????
Semma yakaav.....
Throw....ur......pathy ultimate??????
சாரதிக்கு இரவு நடந்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீரா எப்போது தன் அறைக்குள் வந்திருப்பாள்? என்ன நிகழ்ந்திருக்கும்? எப்படி அவள் தன்னோடு உறங்கிக் கொண்டிருக்கிறாள்?
ஆஹா?
அப்போ என்ன தான் நினைவு இருக்கு?கிரதாகா...?
ஒடி போயிரு????
ஆமா....?!!!? நேந்து மட்டும் எப்பிடி steady ah நின்னிங்க?
கொலை பண்ணிடுவேன்??
ஆமா பாத்துக்க ?
நானும் பாக்கிறேன் ரெண்டு பேரும் முட்டிகிட்டே இருந்த
இங்கே நிரய பேஜு காலியவே இருக்குயில்லே அதுக்கு ஒரு வழி பண்ணால
பக்கத்திலே ஒரு பொண்ணு வந்து படுத்து இருக்கிறது கூட தெரியால விலங்கிடும்
வீராவை பார்த்தவனுக்கு நேற்று அவள் பேசிய வார்த்தைகள் யாவும் காதிற்குள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.
இது மட்டும் நினைவு இருக்கா?
அப்போ ராத்திரி முலுக்க என்ன பண்ணனே பேசினனே தெரியல????
தன் கர வளையத்திற்குள் பல பெண்களை அவன் கிடத்தியிருக்கிறான். ஆனால் எந்தப் பெண்ணின் பிடிக்குள்ளும் அவன் சென்றதில்லை. இதுவே முதல்முறை... ஓர் பெண்ணின் பிடிக்குள்!
காமத்துக்கும் காதலுக்குமான இடைப்பட்ட தூரத்தை அவன் கடந்து வந்த தருணம் அது!
இந்த டைலாக் எல்லாம் நல்ல தான் வருது?
ஆனா ராத்திதி பேசினது தெரியல
இந்த வீரா அப்பிடி காளி அவதாரம் எடுத்த இப்போ என்னடானா இந்த பூனையும் பால் குடிக்குமா போல அவன் கைக்குள்ள படுத்து இருக்குறதா பாரு
அப்பிடி என்ன தான் டி நடந்துச்சு அத்தனை தடவை கேக்கிறான் அதை மட்டும் சொல்லாம இப்பிடி மண்டையா காய் விடுறா பா
ஆமா இப்போ எதுக்கு அவனை சொறிய விட்டு வேடிக்கை பாக்கிற வீரா அவன் உன்னை காலய்க்குறது கூட தெரியாம பிசினஸ் மேன் பிசி இல்லாத மேன் ஹீம்?? உனக்கு இது தேவையா
இதுங்க அட்டகாசம் மிடியாலடா சாமியோ????
ஏம்மா ரொமன்ஸ்க்கு spelling aachum teriyuma da ? ஏன் மா வீரா காட்டி காட்டி முத்தா கூட குடுக்க முடியாம பித்தானா ஆகி புத்தான போயிடா போறான் மா?? கதைக்கு அவள் ஒரு throwpathy nu பேரு ஏன் வந்துச்சுன்னு இப்போ தான் பிரியுது மா (வீரா) throw ur pathy (sarathy) rendu peirum இப்பிடிமாத்தி மாத்தி ball அடிக்கவா ma ??adagappa??????????????moni??????