Aluga vachutinga but semahi friends,
thanksssss a lot... intha kathayoda payanam innum oryu epiyoda sumoogamaai mudiya pogirathu... enaiku support panna ovuruovuratharukkum romba romba nanri... likes and comments are my boost... atha mattum marakama kudunka... darlingsss
love u all
AVA-PreFinal-2
மிகவும் அருமை டா பிரேமிவீரம் இரு பூஜங்களில் உள்ளதென்று
அவள் கைகளை கட்டியதா துணிகரம் ....
சொல்லால் உங்களை துகில்உரித்து தன் பார்வையால் உங்களை கதிகலங்க வைத்தாளே
இது வல்லவோ வீரம்...இது வல்லவோ தைரியம்..
கானல் நீரடா உங்களின் வீரம்...
உங்களின் வீரம் வெறும் பொய்த்தோற்றம்...
உங்களுக்கு அவள் மேல் இருப்பதோ துவேஷம்...
ஆனால் அவளின் மனுறுதிக்கு முன் நீங்கள் சேதம்...
உன் போன்ற பேடிகளுக்கு வேண்டும் ஆயுதம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
அது அறியாத நீங்களே கேவலம்
இவளே உங்களின் சிம்மசொப்பணம்
எரிமலை குழம்பு காய்ந்து கெட்டியானால் கண்ணாடி உருவாகும் ....
இவளோ எரிமலை குழம்பாய் - கண்ணாடி துண்டோ அவள் ஆயுதம்...
எடுத்தாள் காளியின் அவதாரம்....
அழித்தால் பேடிகளின் வம்சம்...
கண்ணாடி உடைந்தால் அபசகுணம்
ஆம் இந்த துஷ்டர்களுக்கு அபசகுணம்
தானே அழைத்தான் துர்அதிஷ்டம்...
அதனால் ஏற்றான் மரணம்...
மிச்சம் வைத்தான் எச்சம்
சொல்லாமல் சொன்னான் நீ எனக்கு துச்சம்
இனிமேல் உன்னை பார்ப்பவர்களுக்கு வரவேண்டும் அச்சம்.....