Premalatha
முதலமைச்சர்
???Well said premi.. Feeling so proud of you.. கடைசி வரிகள் படிக்கும்போதே மனதிற்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது..
???Well said premi.. Feeling so proud of you.. கடைசி வரிகள் படிக்கும்போதே மனதிற்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது..
neenga great ka ... a real motivationஅருமையான பதிவு....
என்னை நிஜமாகவே நெகிழ வைத்த இடம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் வரிகள் தான்... ஏன்னெறால் நான் அவரை திட்டாத நாளே இல்லை என்று தான் சொல்லுவேன்... அந்த வரிகள் என் ஆழ்மனதில் பதிந்த வரிகள்...
பொறுப்பில்லாத தந்தை .... எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற தவிப்புள்ள தாய்.... முன்று பெண் குழந்தைகள்.... நீங்க என் கதையை எழுதுறீங்க @Monisha .... என்னைய அழ வைத்து விட்டீர்கள் .....
படிக்க கூட முடியவில்லை.... கண்ணில் இருந்து கண்ணீர் நிக்க வில்லை....
இந்த தளத்தில் நிறைய கல்லுரி செல்பவர்கள் இருக்கீங்க ..... தயவு செய்து படிங்க .... உங்க வாழ்கை உங்க கையில் .... படிப்பு மட்டும் தான்
உங்க கூட வரக்கூடியது....
நான் முழுக்க scholarship தான் படிச்சேன் வெறி கொண்டு படிச்சேன்.... வெற்றியும் கண்டேன்....
என் அம்மா எங்கிட்ட சொல்லவில்லை நீ தான் உன் தங்கைகளை கரை சேர்கனும் என்று.... ஆனால் நானே எனக்கு எடுத்த சங்கல்பம் என் உயிர் உள்ள வரை என் தங்கைகளை விட மாட்டேன் என்று.... இன்று வரை நான் தான் என் குடும்பத்துக்கு மூத்த மகன்.... என் முதல் தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் நான் மணம் முடித்தேன்...
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை .... வைராக்கியமும், துணிவும் இருந்த எதையும் சாதிக்கலாம்....,
Feeling so proud of you Prem kka..அருமையான பதிவு....
என்னை நிஜமாகவே நெகிழ வைத்த இடம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் வரிகள் தான்... ஏன்னெறால் நான் அவரை திட்டாத நாளே இல்லை என்று தான் சொல்லுவேன்... அந்த வரிகள் என் ஆழ்மனதில் பதிந்த வரிகள்...
பொறுப்பில்லாத தந்தை .... எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற தவிப்புள்ள தாய்.... முன்று பெண் குழந்தைகள்.... நீங்க என் கதையை எழுதுறீங்க @Monisha .... என்னைய அழ வைத்து விட்டீர்கள் .....
படிக்க கூட முடியவில்லை.... கண்ணில் இருந்து கண்ணீர் நிக்க வில்லை....
இந்த தளத்தில் நிறைய கல்லுரி செல்பவர்கள் இருக்கீங்க ..... தயவு செய்து படிங்க .... உங்க வாழ்கை உங்க கையில் .... படிப்பு மட்டும் தான்
உங்க கூட வரக்கூடியது....
நான் முழுக்க scholarship தான் படிச்சேன் வெறி கொண்டு படிச்சேன்.... வெற்றியும் கண்டேன்....
என் அம்மா எங்கிட்ட சொல்லவில்லை நீ தான் உன் தங்கைகளை கரை சேர்கனும் என்று.... ஆனால் நானே எனக்கு எடுத்த சங்கல்பம் என் உயிர் உள்ள வரை என் தங்கைகளை விட மாட்டேன் என்று.... இன்று வரை நான் தான் என் குடும்பத்துக்கு மூத்த மகன்.... என் முதல் தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் நான் மணம் முடித்தேன்...
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை .... வைராக்கியமும், துணிவும் இருந்த எதையும் சாதிக்கலாம்....,
பிரேமி proud of u dear??????????great darly???? tears in my eyes but பெருமை யா இருக்குடா உன்னை நினைத்து சுயநலம் இல்லாத உன் அன்பு உண்மையா உன் அம்மா தங்கைகள் கொடுத்து வைத்தவர்கள் உன்னை போல ஒரு மகள் சகோதரி கிடைக்க? கடவுள் ஆசியும் உன் சுயபலமும் நல்ல ஆரோக்கியமும் இனி வாழும் காலம் யாவும் எல்ல நல்லவையும் உன்னை சேர இறைவன் அருள் எப்போது உன்னிடம் இருக்கும் god bless my dear???அருமையான பதிவு....
என்னை நிஜமாகவே நெகிழ வைத்த இடம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் வரிகள் தான்... ஏன்னெறால் நான் அவரை திட்டாத நாளே இல்லை என்று தான் சொல்லுவேன்... அந்த வரிகள் என் ஆழ்மனதில் பதிந்த வரிகள்...
பொறுப்பில்லாத தந்தை .... எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற தவிப்புள்ள தாய்.... முன்று பெண் குழந்தைகள்.... நீங்க என் கதையை எழுதுறீங்க @Monisha .... என்னைய அழ வைத்து விட்டீர்கள் .....
படிக்க கூட முடியவில்லை.... கண்ணில் இருந்து கண்ணீர் நிக்க வில்லை....
இந்த தளத்தில் நிறைய கல்லுரி செல்பவர்கள் இருக்கீங்க ..... தயவு செய்து படிங்க .... உங்க வாழ்கை உங்க கையில் .... படிப்பு மட்டும் தான்
உங்க கூட வரக்கூடியது....
நான் முழுக்க scholarship தான் படிச்சேன் வெறி கொண்டு படிச்சேன்.... வெற்றியும் கண்டேன்....
என் அம்மா எங்கிட்ட சொல்லவில்லை நீ தான் உன் தங்கைகளை கரை சேர்கனும் என்று.... ஆனால் நானே எனக்கு எடுத்த சங்கல்பம் என் உயிர் உள்ள வரை என் தங்கைகளை விட மாட்டேன் என்று.... இன்று வரை நான் தான் என் குடும்பத்துக்கு மூத்த மகன்.... என் முதல் தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் நான் மணம் முடித்தேன்...
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை .... வைராக்கியமும், துணிவும் இருந்த எதையும் சாதிக்கலாம்....,