??? நீங்க உங்க அடுத்த கதைய இவளை வெச்சு எழுதுங்க ??Adapaavi... nee oru maayajaala piravithan
??? நீங்க உங்க அடுத்த கதைய இவளை வெச்சு எழுதுங்க ??Adapaavi... nee oru maayajaala piravithan
Hihi.. anna moni kaa story neenga padichathillaiyaa.. eduthu paarunga ippadi thaan naan pannirupen.. ???என்ன மா இது? கருத்து எழுதச் சொன்னா கட்டுரை எழுதி வெச்சிருக்க ???
சத்யா ஷெர்லி ரூம்ல இருக்குறதுக்கும் ஷெர்லி கடல்ல மிதக்குறதுக்கும் இடைல மூனு மாச கேப் இருக்கு (இடைல என்ன ஆச்சு? ஷெர்லி அங்கேர்ந்து இங்க மிதந்தே வந்தாளா, கப்பல்ல வந்தாளா, இல்ல Finding Nemoல வர மாதிரி கடலாமைகளோட பசிபிக் கரண்ட்ல வந்தாளா? னு இன்னும் ஒரு பத்துக் கேள்வி கேளு... ??)
சென்னைல கூட மழை வந்துருச்சு, உன்னோட மழை இன்னும் வரல... ????
Aathaadi.. yethuku intha veebaritha idea.. irukura paasathuku enna vachi senjira poraanga naa athula.. ????? நீங்க உங்க அடுத்த கதைய இவளை வெச்சு எழுதுங்க ??
நீங்கள் குறிப்பிட்ட தவறுகளையெல்லாம் சரி செய்துவிட்டேன். என்னதான் பிழையின்றி எழுத வேண்டுமென்று நினைத்தாலும் அது நம்மையும் மீறி நடந்துவிடுகிறது.நல்ல தொடக்கம் சகோ... ????????
கடல்மகன் பிரபஞ்சன்தான் நாயகன்... ஷெர்லிதான் நாயகியா? ??
---
Things to note:
'வழியேற' வழிமுழுதும்னு பொருளா? இது வட்டார வழக்கு போல தெரியுது, கதைமாந்தர் வசனங்களில் வட்டார வழக்கு அழகு, ஆனால் நரேஷன்ல தவிர்த்தல் நலம்!
ஹரிஹரன் அறிமுகம்: கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தார் x நின்று கொண்டிருந்த விதமும்?!
(எப்புடி அவரு உக்காந்துக்கினே நின்னுகிட்டு இருந்தாரு?! ??
??? i know, typo! Please edit!)
சுவற்றில் - சுவரில் (சுவர் > சுவரில்)
???
காவ்யாவே பரவாயில்லை போல. ஏன் இந்த கொலைவெறி?என்ன மா இது? கருத்து எழுதச் சொன்னா கட்டுரை எழுதி வெச்சிருக்க ???
சத்யா ஷெர்லி ரூம்ல இருக்குறதுக்கும் ஷெர்லி கடல்ல மிதக்குறதுக்கும் இடைல மூனு மாச கேப் இருக்கு (இடைல என்ன ஆச்சு? ஷெர்லி அங்கேர்ந்து இங்க மிதந்தே வந்தாளா, கப்பல்ல வந்தாளா, இல்ல Finding Nemoல வர மாதிரி கடலாமைகளோட பசிபிக் கரண்ட்ல வந்தாளா? னு இன்னும் ஒரு பத்துக் கேள்வி கேளு... ??)
சென்னைல கூட மழை வந்துருச்சு, உன்னோட மழை இன்னும் வரல... ????
என் செல்ல குட்டியை போய் என் கதைல போடுவா? அதை விட கொடுமை வேறெதுவுமே இல்லை.Aathaadi.. yethuku intha veebaritha idea.. irukura paasathuku enna vachi senjira poraanga naa athula.. ??
Thanks kaa.. ??? athula enna pottu enakenna aagumo nu pulamba vidaama viteengale..என் செல்ல குட்டியை போய் என் கதைல போடுவா? அதை விட கொடுமை வேறெதுவுமே இல்லை.