hai friends,
எல்லாம் பதிவும் நேரம் கடந்து தாமதமாக வருகிறதுன்னு உங்களுக்கு வருத்தம் இருக்கலாம். இது நம்ம மோனிஷாவா ன்னு கூட தோன்றும். தனிப்பட்ட முறையில் தினமும் மிரட்டல்கள் அழுகைகள். ஆனால் என்ன செய்ய? என் நேரம் எனக்கானது மட்டுமே இல்லை. பல வேலைகள் என்னை சுற்றி சுழன்றி அழுத்திய போதும் எழுத்தின் மீதான் காதல் எனக்கு குன்றிவிடுவதில்லை. அந்த போதை அத்தனை சீக்கிரத்தில் தெளியாது. என் வேலைகளிலும் எழுதி ஒரு நீண்ட பதிவை கொடுத்திருக்கிறேன். நான் எப்போதும் கொடுக்கும் பதிவுகளை விட மூன்று மடங்கு பெரியது. படித்து மறவாமல் உங்களுடைய லைக் மற்றும் கருத்துக்களை தாருங்கள். அதுதான் என்னை எழுத வைக்கும் வைத்து கொண்டிருக்கும் உந்துதல் சக்தி. முந்தைய பதிவிற்கு கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அவனின்றி ஓரணுவும்- 7