snehasree
SM Exclusive
"ஒரு வழியா நீங்க பாதுகாப்பா வந்துட்டிங்க. அதுவே போதும்" என்றாள் சரண்யா.
"உங்க அடுத்த பிளான் என்ன?" என்றான் ஸ்ரீநிவாஸ்.
"எங்க ஹோமுக்கே போலாம் ஆனா நான் நல்லா இருக்கறதா நினைச்சிட்டு இருப்பாங்க. நான் இப்ப போயி நடந்தத சொன்னா அவங்க வருத்தம் ஆயிடுவாங்க. அவங்க சந்தோஷத்தை கெடுக்க விரும்பலை"
"நீங்க சொல்றதும் சரிதான்" என்றாள் சரண்யா.
"அதுவும் இல்லாம என் கதை தெரிஞ்சா ஹோமுக்கு வந்து உதவற மத்தவங்க மேலயும் டவுட் வரும். இந்த அயோக்கியனால மத்தவங்களுக்கும் கெட்ட பேர் வர வேண்டாம்"
"உங்களுக்கு நல்ல மனசு பேசாம எங்க கூட வந்துடுங்க" என்றாள் சரண்யா.
"உங்களுக்கு என்னால ஏன் வீண் சிரமம்?" என்றாள் ஸ்ரீதேவி.
"சிரமமா? எங்களுக்கா? என் அண்ணா யார் தெரியுமா? ஊட்டியில அகிலா எஸ்டேட் ஒனரு. அங்க பெரிய பங்களாவில் நான், அண்ணா, எங்க சித்தி பானுமதிதான் இருக்கோம்" என்றாள் சரண்யா.
"இருந்தாலும் நான் எப்படி" என்று ஸ்ரீதேவி இழுத்த போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
ஸ்ரீதேவி அவரைப் பார்த்து பயந்து மிரண்டு விழித்தாள்.
டிக்கெட் பரிசோதகர் அவர்கள் இருவரின் டிக்கெட்டை சோதித்தபின் ஸ்ரீதேவியை பார்த்தார்.
"உங்க நேம் அண்ட் டிக்கெட்" என்றார் டிக்கெட் பரிசோதகர்.
ஸ்ரீதேவி என்ன சொல்வதென்று புரியாமல் அவரை பார்க்காமல் சரண்யாவை பார்த்தாள்.
"அவங்க என் கஸின்தான். அவங்க அவசரமாக வந்ததால் அவங்க டிக்கெட் எடுக்கலை. டிக்கெட் மணியவும் பைனும் நான் கட்டறேன். மேட்டுபாளையத்துக்கு ஒரு பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் தாங்க" என்றான் ஸ்ரீநிவாஸ்.
"உங்க அடுத்த பிளான் என்ன?" என்றான் ஸ்ரீநிவாஸ்.
"எங்க ஹோமுக்கே போலாம் ஆனா நான் நல்லா இருக்கறதா நினைச்சிட்டு இருப்பாங்க. நான் இப்ப போயி நடந்தத சொன்னா அவங்க வருத்தம் ஆயிடுவாங்க. அவங்க சந்தோஷத்தை கெடுக்க விரும்பலை"
"நீங்க சொல்றதும் சரிதான்" என்றாள் சரண்யா.
"அதுவும் இல்லாம என் கதை தெரிஞ்சா ஹோமுக்கு வந்து உதவற மத்தவங்க மேலயும் டவுட் வரும். இந்த அயோக்கியனால மத்தவங்களுக்கும் கெட்ட பேர் வர வேண்டாம்"
"உங்களுக்கு நல்ல மனசு பேசாம எங்க கூட வந்துடுங்க" என்றாள் சரண்யா.
"உங்களுக்கு என்னால ஏன் வீண் சிரமம்?" என்றாள் ஸ்ரீதேவி.
"சிரமமா? எங்களுக்கா? என் அண்ணா யார் தெரியுமா? ஊட்டியில அகிலா எஸ்டேட் ஒனரு. அங்க பெரிய பங்களாவில் நான், அண்ணா, எங்க சித்தி பானுமதிதான் இருக்கோம்" என்றாள் சரண்யா.
"இருந்தாலும் நான் எப்படி" என்று ஸ்ரீதேவி இழுத்த போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
ஸ்ரீதேவி அவரைப் பார்த்து பயந்து மிரண்டு விழித்தாள்.
டிக்கெட் பரிசோதகர் அவர்கள் இருவரின் டிக்கெட்டை சோதித்தபின் ஸ்ரீதேவியை பார்த்தார்.
"உங்க நேம் அண்ட் டிக்கெட்" என்றார் டிக்கெட் பரிசோதகர்.
ஸ்ரீதேவி என்ன சொல்வதென்று புரியாமல் அவரை பார்க்காமல் சரண்யாவை பார்த்தாள்.
"அவங்க என் கஸின்தான். அவங்க அவசரமாக வந்ததால் அவங்க டிக்கெட் எடுக்கலை. டிக்கெட் மணியவும் பைனும் நான் கட்டறேன். மேட்டுபாளையத்துக்கு ஒரு பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் தாங்க" என்றான் ஸ்ரீநிவாஸ்.