நீங்க யார் எனக்கு...நான் யார் உங்களுக்கு...நமது முகம் கூட தெறியாது நம்மிருவருக்கும்...but பிரிக்க முடியாத ஒரு உறவு நமக்குள்...அதை தந்தது இந்த வீணையடி நீ எனக்கு...பலமுறை என்னை கண்ட்ரோல் பண்ணி எனக்கு அறிவுரை சொல்லி என்னையும் உங்க உறவா நினச்சு உங்க கவலைகளை ஒழிவு மறைவின்றி என்னிடம் பகிர்ந்து..ரொம்ம்ம்ப்ப்ப்பபபப மிஸ் பண்றேன் பானுமா...தாங்க முடியவில்லை...கடைசியா ஒரு தடவை ஒரே ஒரு தடவை பேசிருக்கலாம்னு தோணுது...எந்த த்ரட்டிலும் உங்க கமென்ட் பார்த்தாதான் அந்த த்ரட்ட்டுக்கே அழகுனு என்னை உணர வைத்தவர் நீங்கள்...சின்ன பொண்ணுங்க மாதிரி துள்ளலான உங்க கமண்ட் படிப்பவர்கள் எல்லாரையும் துள்ள வைக்குதோ இல்லையோ என்னை ரொம்ப துள்ள வைக்கும்...இந்த இடத்தில் பானுமாவின் திட்டு ரொம்ப அவசியம்னு நான் உணரும் போதெல்லாம் உங்களை வந்து நச்சரிச்சு கூட்டிட்டு வந்திருக்கிறேன்...SM சைட்டில் என்னோட பலம் நீங்கள்...ரொம்ம்ம்ப்ப்பபப மிஸ் பண்றேன் பானுமா...புது எழுத்தாளர்கள் வாசகிகளுக்கு என்னை ஜவாஹிரா ஜாக்கீர் டியர்னு அறிமுகம் செய்வீங்க...நீங்க அழைக்கும் இந்த அழைப்பு எனக்கு அவ்ளோ பிடிக்கும்...miss u...miss u...miss u sooooooo mch Banumaaaaa...என்றைக்கும் உங்கள் இடத்தை என் வாழ்விலும் சரி SM சைட்டிலும் சரி யாராலும் நிரப்ப முடியாது....I LOVE YOU SOOOO MCH BANUMAA