Hi,
This is JJ. I have started my first story here. after sashi madam, monisha I have an interest to write a novel.
சிப்பிக்குள் முத்து
கயல்விழி பெயருக்கு ஏற்றால் போல் அழகான விழிகள்.ஆனால் அதில் உயிர்ப்பில்லை.அவளுக்கென்று எதுவும் இல்லை இருந்த தாய் என்ற உறவும் இந்த நிமிடம் இல்லை .விதிவசத்தால் அனாதை ஆக்கப்பட்டாள் .
அவளுக்கு அவளுடைய உலகம் தாய் தான்.அவள் தாய்க்கும் அவள் தான் உலகம்.இனி அவள் எப்படி வாழப்போகிறாள் இந்த சுயநல உலகில் ......அந்த கவலையே இறந்த அவள் தாயின் ஆன்மா இந்த உலகை விட்டு போகமுடியாமல் தடுத்து விடுகிறது. அந்த ஆன்மா அவளை எப்படி வழிநடத்துகிறது என்பதுதான் என் கதை.
This is JJ. I have started my first story here. after sashi madam, monisha I have an interest to write a novel.
சிப்பிக்குள் முத்து
கயல்விழி பெயருக்கு ஏற்றால் போல் அழகான விழிகள்.ஆனால் அதில் உயிர்ப்பில்லை.அவளுக்கென்று எதுவும் இல்லை இருந்த தாய் என்ற உறவும் இந்த நிமிடம் இல்லை .விதிவசத்தால் அனாதை ஆக்கப்பட்டாள் .
அவளுக்கு அவளுடைய உலகம் தாய் தான்.அவள் தாய்க்கும் அவள் தான் உலகம்.இனி அவள் எப்படி வாழப்போகிறாள் இந்த சுயநல உலகில் ......அந்த கவலையே இறந்த அவள் தாயின் ஆன்மா இந்த உலகை விட்டு போகமுடியாமல் தடுத்து விடுகிறது. அந்த ஆன்மா அவளை எப்படி வழிநடத்துகிறது என்பதுதான் என் கதை.
Last edited: