இவ்வளவு தூரம் சொல்லும் பொழுதே தெரியலையா சாந்தினி அம்மா பின்னாடி நான் எப்படி ஓடி ஓடி வேலை செய்தேன் என்று.. பொருள் வாங்கிட்டு வந்த அதை செய்யும் வேலை மட்டும் அம்மா பார்ப்பாங்க.. மத்தது அரைக்கிறது, நுணுக்கிறது எல்லாம் சந்தியாதான்...neyum kathukko
இவ்வளவு தூரம் சொல்லும் பொழுதே தெரியலையா சாந்தினி அம்மா பின்னாடி நான் எப்படி ஓடி ஓடி வேலை செய்தேன் என்று.. பொருள் வாங்கிட்டு வந்த அதை செய்யும் வேலை மட்டும் அம்மா பார்ப்பாங்க.. மத்தது அரைக்கிறது, நுணுக்கிறது எல்லாம் சந்தியாதான்...neyum kathukko
apo periya velai seithirukka...இவ்வளவு தூரம் சொல்லும் பொழுதே தெரியலையா சாந்தினி அம்மா பின்னாடி நான் எப்படி ஓடி ஓடி வேலை செய்தேன் என்று.. பொருள் வாங்கிட்டு வந்த அதை செய்யும் வேலை மட்டும் அம்மா பார்ப்பாங்க.. மத்தது அரைக்கிறது, நுணுக்கிறது எல்லாம் சந்தியாதான்...
அம்மா கூட சேர்ந்து சேர்ந்து அவங்க எப்படி செய்வாங்க என்று மட்டும் பார்த்துக் கொள்வேன் பானும்மா..அப்பிடிக்கா வாங்கோ
வழிக்கு, சந்தியா டியர்
அம்மா எப்படி செய்வாங்க என்று பார்ப்பேன் செல்லம்..apo periya velai seithirukka...
முந்திரி திராட்சை-ன்னாலேசரிங்க பானும்மா.. எங்கம்மா நெயில் வறுத்து நான் பார்த்ததே இல்லை.. அப்படியே போட்டால் அது ஒரு டெஸ்ட் தரும் என்று சொல்வாங்க அதுதான் நான் சொல்லவே இல்லை..
அம்மா எப்படி செய்வாங்க என்று பார்ப்பேன் செல்லம்..
அம்மா நெய் சேர்க்க மாட்டாங்க பானும்மா.. நெய் மனமே எங்கள் வீட்டில் வாங்க மாட்டாங்க.. அப்புறம் எப்படி வறுத்து போடுவது..?முந்திரி திராட்சை-ன்னாலே
நெய்யிலேதேன் வறுத்துப்
போடுறதுன்னு அர்த்தமுங்கோ,
சந்தியா டியர்
அது வந்துங்கோசரிங்க பானும்மா.. எங்கம்மா நெயில் வறுத்து நான் பார்த்ததே இல்லை.. அப்படியே போட்டால் அது ஒரு டெஸ்ட் தரும் என்று சொல்வாங்க அதுதான் நான் சொல்லவே இல்லை..
அடக்கடவுளேஅம்மா நெய் சேர்க்க மாட்டாங்க பானும்மா.. நெய் மனமே எங்கள் வீட்டில் வாங்க மாட்டாங்க.. அப்புறம் எப்படி வறுத்து போடுவது..?
enna oru velathanam..அது வந்துங்கோ
அது வந்துங்கோ
நெய்யிலே வறுத்து வைச்ச
முந்திரி திராட்சையை நீங்க
லவட்டிடக்கூடாது-ன்னு
அப்படிக்கா அம்மை சொல்லியிருப்பாங்கோ,
சந்தியா டியர்
ஹீ ஹீ ஹீ
சின்ன வயசுல நாங்கோ
செஞ்சதுங்கோ