ஹாய் நட்புஸ்
வணக்கம் பா.
நானும் இந்த போஸ்ட் முதல் முறை இப்பொழுது தான் படித்தேன்.எனக்கு forward ஆன மெசேஜில், "படித்ததில் பிடித்தது, சுஜாதவின் வாழ்வு" என்று ஒரு மகசின் பார்த்த நினைவு.அதனால் தான் இதை இங்கே பதிவு இட்டேன்.
நானும் முதல் முறை அந்த பதிவை அப்போது தான் படித்தேன் என்பதால் அது உண்மை என்று தான் நினைத்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.
ஆனால் இது அய்யா சுஜாதாவின் வாழ்வில் நடந்தது இல்லை வேறு ஒரு எழுத்தாளர் என்ற சந்தேகத்தை படித்த வாசகி எழுப்பி உள்ளார்.
இது எந்த குரூப்பில் இருந்து ஏனக்கு வந்தது என்று தேடி வருகிறேன்.fbயில் ஒரு போஸ்ட் தேடுவது,கடலில் நீரை தேடுவது போல் இருக்கிறது.
சோ உண்மையாக இருந்தால் உங்களிடம் அதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. .அதுவே வேறு ஒரு எழுத்தாளரின் வாழ்வில் நடந்திருந்தால் அது அய்யா சுஜாதாவின் வாழ்வில் நடந்த ஒன்று என்று செய்தி பதிவு இடத்திற்காக வருந்துகிறேன்.
படித்தவர்களுக்கு நன்றி.
இனி ஒரு பதிவை இடும் போது அது எங்கிருந்து வந்தது என்பதையும் சேர்த்து போட்டு விடுகிறேன்.this time please excuse dears.
வணக்கம் பா.
நானும் இந்த போஸ்ட் முதல் முறை இப்பொழுது தான் படித்தேன்.எனக்கு forward ஆன மெசேஜில், "படித்ததில் பிடித்தது, சுஜாதவின் வாழ்வு" என்று ஒரு மகசின் பார்த்த நினைவு.அதனால் தான் இதை இங்கே பதிவு இட்டேன்.
நானும் முதல் முறை அந்த பதிவை அப்போது தான் படித்தேன் என்பதால் அது உண்மை என்று தான் நினைத்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.
ஆனால் இது அய்யா சுஜாதாவின் வாழ்வில் நடந்தது இல்லை வேறு ஒரு எழுத்தாளர் என்ற சந்தேகத்தை படித்த வாசகி எழுப்பி உள்ளார்.
இது எந்த குரூப்பில் இருந்து ஏனக்கு வந்தது என்று தேடி வருகிறேன்.fbயில் ஒரு போஸ்ட் தேடுவது,கடலில் நீரை தேடுவது போல் இருக்கிறது.
சோ உண்மையாக இருந்தால் உங்களிடம் அதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. .அதுவே வேறு ஒரு எழுத்தாளரின் வாழ்வில் நடந்திருந்தால் அது அய்யா சுஜாதாவின் வாழ்வில் நடந்த ஒன்று என்று செய்தி பதிவு இடத்திற்காக வருந்துகிறேன்.
படித்தவர்களுக்கு நன்றி.
இனி ஒரு பதிவை இடும் போது அது எங்கிருந்து வந்தது என்பதையும் சேர்த்து போட்டு விடுகிறேன்.this time please excuse dears.
Last edited: