clarification of few doubt asked by friends
1)சூர்யா மதுராவிடம் ப்ரொபோஸ் செய்து ,மதுரா அதை மறுத்து விடுகிறாள் விஜய் காதலிப்பதாக கூறி .மனம் உடைந்து செல்லும் போது அவன் பின்னால் செல்கிறாள் மதுரா அப்போ தான் அவர்கள் இணைவூ நடந்ததா,அது சூர்யாவிற்கு தெரியாதா என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன் .
ஏற்கனவே ஒரு முறை மதுரா சூர்யா ப்ரோபோசல் நிராகரித்து விட்டதாக ஒரு லைன் முன்பே ஒரு இடத்தில் வரும் .கதிரி கோயிலில் மதுரா நிராகரித்து விட செல்லும் சூர்யா பின்னால் செல்லும் மேக்னா இருவரின் இணைவூ எப்படி நடந்து இருந்தாலும் அது இந்த கதைக்கு முக்கியம் இல்லை ....இந்த கதை விஜய் -மதுரா வாழ்வை மையப்படுத்தியது தான் .தவிர எவ்வளவூ தான் நியாய படுத்த முனைந்தாலும் மேக்னா-சூர்யாவின் இணைவை நியாய படுத்த முடியாது .சூர்யா- எதை வேண்டும் என்றாலும் சாதித்து விடும் மனிதனை மதுரா வாழ்வில் இருந்து நீக்க காரணம் தேவை பட்டது .அதற்கே குழந்தைகள் .மதுராவை மனதில் நினைத்து இருப்பவன் ,திருமணம் இல்லாமல் வேறு பெண்ணோடு வாழந்து விட மாட்டான் .அது அவனை மீறிய நிலையில் நடப்பதாக தான் காட்ட முடியும் ....மதுரவே பல இடங்களில் அவன் கேரக்டர் சான்று அளிப்பாள் குழந்தைகளை பற்றி பேசும் போது எல்லாம் .அது இலை மறை காய் மறையாக காட்ட வேண்டிய நிலை .குடிபோதையில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டு வருவது மேக்னா என்று மட்டும் அறிந்து இருக்கிறான் .மேக்னா பெயரை தான் புலம்புகிறான் என்று மேக்னாவே சொல்லி விடுகிறாள் .அதாவது மதுராவை நினைத்து அவன் மேக்னா உடன் வாழவில்லை .ஆனால் குடி போதையில் நடந்தது நினைவில் இல்லை . இதை வேறு எப்படியும் நியாய படுத்த முடியாது தோழி .....அதனால் தான் இப்படி ....
2)கதிரி வீட்டில் இருந்து மதுரா கிளம்பும் போது மேக்னா"அவளை கொல்ல வேண்டும் ...அவள் இருக்கும் வரை "என்ற டைலொகு மதுராவை தானே கொல்ல சொல்கிறாள் என்று கேட்டு இருக்கிறீர்கள் ் ....அங்கு எங்குமே "மதுராவால் "என்று குறிப்பிட்டு மேக்னா சொல்வது போல் வராது ....அவள் சொல்லும் அவள் ---சோனா ....சோனாவை கொல்ல சொல்கிறாள் .ஆனால் சோனா/மதுரா என்ற ரெண்டு பெயருமே அங்கு கொடுத்து இருக்க மாட்டேன் . intentional diversion tactic ...இந்த டயலாக் வைத்ததால் தான் சோனாவோடு மதுரா மைண்ட் கேம் ----மேக்னா என்ற பெயரில் ஆடும் போது அத்தனை அர்ச்சனை ungalidam மேக்னாவிற்கு நடந்தது .
3)ஹர்ஷா திருமணத்தை நடத்தி வைப்பதாக மதுரா வாக்கு கொடுப்பாள் அதை நிறைவேத்தவில்லையே என்று கேட்டு இருக்கிறீர்கள் .முன்னரே சொன்னது தான் விஜய் -மதுரா லைப் தான் இங்கே பிரதானம் .ஹர்ஷா எல்லாம் சைடு டிஷ் ....இவங்க திருமணத்தின் போது தான் ராமராஜு மகள் டிரீட்மென்ட்டுக்கு சென்னை கொண்டு வர போவதாக சொல்வார்கள் ....அந்த பக்கம் சென்றால் இன்னும் பக்கங்கள் இழுக்கும் ......நடத்தி வைப்பதாக வாக்கு கொடுப்பாள் மதுரா ....நடத்தி வைப்பாள் என்று படிப்பவர்களின் திங்கிங் கே விட்டு விட்டேன் . அதே மாதிரி தான் சோனா டெத் கூட
4)ஹுர்ரி அண்ட் பர்ரி யா முடித்தா மாதிரி என்று கமெண்ட் வந்ததது .
ஹர்ரி அண்ட் பர்ரி யா முடிக்கணும் என்று இல்லைம்மா .....தினமும் வந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் அப்செட் செய்து விட்டது .ட்ராக்கிங்(dragging ) .....எப்போ தான் முடியும்ன்னு இருக்குன்னு,தமிழில் படித்தும் புரியாத ஒரே கதை என்று எல்லாம் கமெண்ட் வந்தால் எழுதும் எண்ணமே நின்று விட்டது ....நடுவே நிறுத்தி விடலாம் என்று கூட முடிவெடுத்து விட்டேன் .....பணத்திற்காக, என்று எல்லாம் கமெண்ட் இந்த கதைக்கு இதுவரை யாரிடமும் இருந்து 1 பைசா வாங்கியது இல்லை இந்த நொடி வரை .ஒவ்வொருத்தரிடம் சென்று பணத்திற்காக எழுதவில்லை என்றா சொல்லிட்டு இருக்க முடியும் ?.இவர்கள் கதையை படிக்காதீர்கள் ,எத்தனையோ உயர்ந்த எழுத்தாளர்கள் கதை உண்டு அவர்கள் கதையை படியுங்கள் ,பணத்திற்காக எழுதுகிறார்கள் .
so finished as of
if any more doubts please dont hesitate to ask
1)சூர்யா மதுராவிடம் ப்ரொபோஸ் செய்து ,மதுரா அதை மறுத்து விடுகிறாள் விஜய் காதலிப்பதாக கூறி .மனம் உடைந்து செல்லும் போது அவன் பின்னால் செல்கிறாள் மதுரா அப்போ தான் அவர்கள் இணைவூ நடந்ததா,அது சூர்யாவிற்கு தெரியாதா என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன் .
ஏற்கனவே ஒரு முறை மதுரா சூர்யா ப்ரோபோசல் நிராகரித்து விட்டதாக ஒரு லைன் முன்பே ஒரு இடத்தில் வரும் .கதிரி கோயிலில் மதுரா நிராகரித்து விட செல்லும் சூர்யா பின்னால் செல்லும் மேக்னா இருவரின் இணைவூ எப்படி நடந்து இருந்தாலும் அது இந்த கதைக்கு முக்கியம் இல்லை ....இந்த கதை விஜய் -மதுரா வாழ்வை மையப்படுத்தியது தான் .தவிர எவ்வளவூ தான் நியாய படுத்த முனைந்தாலும் மேக்னா-சூர்யாவின் இணைவை நியாய படுத்த முடியாது .சூர்யா- எதை வேண்டும் என்றாலும் சாதித்து விடும் மனிதனை மதுரா வாழ்வில் இருந்து நீக்க காரணம் தேவை பட்டது .அதற்கே குழந்தைகள் .மதுராவை மனதில் நினைத்து இருப்பவன் ,திருமணம் இல்லாமல் வேறு பெண்ணோடு வாழந்து விட மாட்டான் .அது அவனை மீறிய நிலையில் நடப்பதாக தான் காட்ட முடியும் ....மதுரவே பல இடங்களில் அவன் கேரக்டர் சான்று அளிப்பாள் குழந்தைகளை பற்றி பேசும் போது எல்லாம் .அது இலை மறை காய் மறையாக காட்ட வேண்டிய நிலை .குடிபோதையில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டு வருவது மேக்னா என்று மட்டும் அறிந்து இருக்கிறான் .மேக்னா பெயரை தான் புலம்புகிறான் என்று மேக்னாவே சொல்லி விடுகிறாள் .அதாவது மதுராவை நினைத்து அவன் மேக்னா உடன் வாழவில்லை .ஆனால் குடி போதையில் நடந்தது நினைவில் இல்லை . இதை வேறு எப்படியும் நியாய படுத்த முடியாது தோழி .....அதனால் தான் இப்படி ....
2)கதிரி வீட்டில் இருந்து மதுரா கிளம்பும் போது மேக்னா"அவளை கொல்ல வேண்டும் ...அவள் இருக்கும் வரை "என்ற டைலொகு மதுராவை தானே கொல்ல சொல்கிறாள் என்று கேட்டு இருக்கிறீர்கள் ் ....அங்கு எங்குமே "மதுராவால் "என்று குறிப்பிட்டு மேக்னா சொல்வது போல் வராது ....அவள் சொல்லும் அவள் ---சோனா ....சோனாவை கொல்ல சொல்கிறாள் .ஆனால் சோனா/மதுரா என்ற ரெண்டு பெயருமே அங்கு கொடுத்து இருக்க மாட்டேன் . intentional diversion tactic ...இந்த டயலாக் வைத்ததால் தான் சோனாவோடு மதுரா மைண்ட் கேம் ----மேக்னா என்ற பெயரில் ஆடும் போது அத்தனை அர்ச்சனை ungalidam மேக்னாவிற்கு நடந்தது .
3)ஹர்ஷா திருமணத்தை நடத்தி வைப்பதாக மதுரா வாக்கு கொடுப்பாள் அதை நிறைவேத்தவில்லையே என்று கேட்டு இருக்கிறீர்கள் .முன்னரே சொன்னது தான் விஜய் -மதுரா லைப் தான் இங்கே பிரதானம் .ஹர்ஷா எல்லாம் சைடு டிஷ் ....இவங்க திருமணத்தின் போது தான் ராமராஜு மகள் டிரீட்மென்ட்டுக்கு சென்னை கொண்டு வர போவதாக சொல்வார்கள் ....அந்த பக்கம் சென்றால் இன்னும் பக்கங்கள் இழுக்கும் ......நடத்தி வைப்பதாக வாக்கு கொடுப்பாள் மதுரா ....நடத்தி வைப்பாள் என்று படிப்பவர்களின் திங்கிங் கே விட்டு விட்டேன் . அதே மாதிரி தான் சோனா டெத் கூட
4)ஹுர்ரி அண்ட் பர்ரி யா முடித்தா மாதிரி என்று கமெண்ட் வந்ததது .
ஹர்ரி அண்ட் பர்ரி யா முடிக்கணும் என்று இல்லைம்மா .....தினமும் வந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் அப்செட் செய்து விட்டது .ட்ராக்கிங்(dragging ) .....எப்போ தான் முடியும்ன்னு இருக்குன்னு,தமிழில் படித்தும் புரியாத ஒரே கதை என்று எல்லாம் கமெண்ட் வந்தால் எழுதும் எண்ணமே நின்று விட்டது ....நடுவே நிறுத்தி விடலாம் என்று கூட முடிவெடுத்து விட்டேன் .....பணத்திற்காக, என்று எல்லாம் கமெண்ட் இந்த கதைக்கு இதுவரை யாரிடமும் இருந்து 1 பைசா வாங்கியது இல்லை இந்த நொடி வரை .ஒவ்வொருத்தரிடம் சென்று பணத்திற்காக எழுதவில்லை என்றா சொல்லிட்டு இருக்க முடியும் ?.இவர்கள் கதையை படிக்காதீர்கள் ,எத்தனையோ உயர்ந்த எழுத்தாளர்கள் கதை உண்டு அவர்கள் கதையை படியுங்கள் ,பணத்திற்காக எழுதுகிறார்கள் .
so finished as of
if any more doubts please dont hesitate to ask
Last edited: