• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சஷிமா சொல்கிறமாதிரி கண்ணா ஆனந்தன் தொல்லை பன்னுகிறாங்க அவங்களை ஒரு வழி செய்தபின்னர்தான் மற்றவர்களை கவனிக்க முடியும் இந்த கதை முடிந்த பின்னர் தொடர்கிறேன்
இந்த கதை முடிந்தால்-தான்
அடுத்த கதையா, ப்ரோ?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், பிரதர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
என்னாது?
ஆனந்தன், கண்ணாத்தாள்
இவங்களை ஒரு வழி
பண்ணப்போறீங்களா, ப்ரோ?
அடக்கடவுளே?
உன் நிலைமை இப்படியா
ஆகணும், ஆனந்தா?
அவங்களை பற்றியே சிந்திக்க சொல்லி ஒரே அடம் அதான் அவர்களை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தால் நான் பீரீயாகலாம் பாருங்க பானுமாWrite your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
இந்த கதை முடிந்தால்-தான்
அடுத்த கதையா, ப்ரோ?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், பிரதர்
ஆமா கண்டிப்பாக பானுமா ஏன்னா இவர்களுடன் கொஞ்சம் ஒன்றி விட்டேன் அதுதான் வேறு கதை பற்றி சிந்திக்க முடியவில்லை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top