snehasree
SM Exclusive
நன்றி காவியாSuper update... Practical laana life ithu thaan.. paapom anga enna nadakuthu nu
நன்றி காவியாSuper update... Practical laana life ithu thaan.. paapom anga enna nadakuthu nu
நன்றி பிரேமி சிஸ்டர்nice update sis
Thanks friendNice ud
Thanks AKILA sisterSuperb
Thanks sisterNice ud..
ஒவ்வொரு பொண்ணுக்கும் மறக்க முடியாத பிரிவு அவளோட சிறு வயது அத்தியாத்திற்க்கு ஒரு முற்று புள்ளி வைக்கும் தருணம் கொஞ்சம் நெருடல் கொஞ்சம் மகிழச்சி யூடி சுபெர்??????????மாலைவேளை வந்துவிட காபி சாப்பிட்டபின் கண்ணாத்தாள் தான் பிறந்து, வளர்ந்து, பருவமடைந்து பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்த வீட்டையும், தன் பெற்றோர்கள், சொந்தங்கள் எல்லாவற்றையும் பிரிந்து செல்லும் தருணம் வந்தது.
அவள் எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தாயை கட்டி அழுது விட்டு, தந்தையிடம் போய் கண்ணீர் மல்க "போயிட்டு வர்றேன் அப்பா" என்றாள் கண்ணாத்தாள்.
"நல்லபடியாக போயிட்டு வா ஆத்தா" என்று அழுகையை அடக்கி கொண்டு சொன்ன மாடசாமியின் கண்களில் பிரிவின் வேதனை தெரிய அவள் அத்தனை நாள் காணாத ஒரு புதிய தந்தையை கண்டாள்.
"அத்தை... நான் போயிட்டு வர்றேன்" என்று மீனாட்சி அத்தையை காட்டிக் கொண்டு அவள் சொல்ல அணைத்து முத்தமிட்டாள் அத்தை.
சிறிது நேர அணைப்பிற்குபின் விலகிய அவள் எல்லோரிடமும் கண்களால் விடைபெற்று காரில் ஏறி அமர்ந்து டாட்டா காட்டி புறப்பட்டாள்.
என் அன்பான வாசகர்களே
ஒரு வழியாக நம் கண்ணாத்தாள் மாமியார் வீட்டுக்கு கிளம்பி விட்டாள். அங்கே அவளின் அனுபவங்கள் அடுத்த அப்டேட்டில் தருகிறேன் இப்பொழுது இந்த கதைக்கு கமெண்ட்களையும் லைக்களை தாருங்கள்