Vijayasanthi
இணை அமைச்சர்
சூப்பர் எப்பி ஶ்ரீ...தாலி கட்டும் நேரத்தில் இருவரின் மனதிலும் ஒரே எண்ண அலை வரிசை.....கல்யாணத்துக்கு வந்த எங்களுக்கு விருந்தும் வேனும்....??
அப்படியே இரண்டாவது பக்கத்தில் என்னோட கமெண்ட்ஸ் சினேகா அக்கா கமெண்ட்ஸ் paarungaசூப்பர் எப்பி ஶ்ரீ...தாலி கட்டும் நேரத்தில் இருவரின் மனதிலும் ஒரே எண்ண அலை வரிசை.....கல்யாணத்துக்கு வந்த எங்களுக்கு விருந்தும் வேனும்....??
சூப்பர் ஃபினிஷ்..... நானும் சாப்டு கிளம்பிட்டேன்???சந்தி: உங்கள் இருவரையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து என்னோட கண்ணு பூத்துப் போச்சு..
சினே, சக்தி: நாங்க சரியான நேரத்திற்கு வரும் என்று உனக்கு தெரியாத சந்தியா..?!
சந்தி: அங்கே எல்லோருமே வந்தாச்சு.. எல்லோரும் உங்களையே கேட்டால் நான் என்ன பதில் சொல்வது..? சரி வாங்க முகூர்த்திற்கு நேரம் ஆகிவிட்டது..
மூவரும் மணமேடை நோக்கி செல்ல தென்றலின் கழுத்தில் தாலியைக் கட்டினான் மனோரஞ்சன்..
எல்லோரும் அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்த, தென்றலின் அருகில் சென்ற சந்தியா, "உனக்கு எல்லா சொந்தங்களும் இருக்கு தென்றல்.. இது உன்னோட பானு, சித்ரம்மா.. சக்தி, சினேகா, சாந்தினி, விஜயசாந்தி, வசந்தி, தீபா, சோனி, சரோஜா, மதி, கீர்த்தி, சாஜி, மில, பிரேமா இவங்க எல்லாம் உனக்கு அக்கா.. இவள் காவ்யாஜெயா உன்னோட வாலு தங்கச்சி.. " என்று சொன்ன சந்தியா மனோவின் பக்கம் திரும்பி, "தென்றலுக்கு யாரும் இல்லை என்று வாலுத்தனம் பண்ணாதே மனோ.. அவளுக்காக கேள்வி கேட்க இங்கே ஒரு கூட்டமே இருக்கு.. அப்புறம் இவாங்க எல்லோரும் உன்னோட உறவினர்தான்.. உனக்கும் அப்போ அப்போ சப்போர்ட் பண்ணுவாங்க.." என்று சொல்லி நாம் தளத்தில் உள்ள வாசகிகள் வாழ்த்த அவர்களிடம் ஆசியைப் பெற்றனர் மணமக்கள்..
அப்பொழுது அங்கே வந்த நிவாஸ், "மாமா இவங்க எல்லாம் யாரு..?!" என்று கேட்டதும், "ம்ம் உன்மேல் ரொம்ப பாசம் கொண்ட அன்பு உள்ளங்கள் செல்லம்.." என்றான் மனோ..
எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் கிளம்பும் பொழுது அவர்களை ஆனந்த கண்ணீரோடு வழியனுப்பி வைத்தாள் சந்தியா
மொய் வைக்கலைன்னா பரவல்ல கீர்த்திம்மா திருமணத்திற்கு வந்ததே சந்தோஷம்Wow super....sema epi...Wish you a happy married life my dr Thendral & Mano....sapadu arumai sis....ena onu moi veikathan maranthuviten.....keep rockinggg dr....
திருமணத்திற்கு வந்ததற்கு நன்றி சித்ரம்மாஅருமை ?
ஆமா காவ்யா செல்லம்.. திருமணத்திற்கு வந்தற்கு நன்றி வாலுSuper ka... Itho avangala paaka kelambiten... Otha manam naa ithu thaan pola..
இரண்டு பேரும் சேர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
திருமணதிற்கு வந்து மணமக்களை வாழ்த்தியதற்கு நன்றி அக்காமனோ தென்றல்
நன்றி சுகன்யா அக்காHai sis,
Romba arumaiyannae Pathivu Sis. ....
தேங்க்ஸ் அக்காWow super...