• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ENGE AVAN ENNAVAN?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
எவ்வளவு உணர்வுபூர்வமான கவிதை ??? சூப்பர் புஷ் அக்கா?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அது ஒரு அழகிய காணக்காலம் என்று பாட தான் முடியும் புஷ் அக்கா....
மிகவும் அருமையான வரிகள்??
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
எவ்வளவு உணர்வுபூர்வமான கவிதை ??? சூப்பர் புஷ் அக்கா?
Thanks appuma
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அது ஒரு அழகிய காணக்காலம் என்று பாட தான் முடியும் புஷ் அக்கா....
மிகவும் அருமையான வரிகள்??
Thank you premi
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
என் செய்வது தோழி!!
காலச்சக்கரத்தில் சிக்கி..
மறைந்தே போகிறது..
காதலித்த அருமையான தருணங்கள்...
அருமையான கவிதை புவி..
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
என் செய்வது தோழி!!
காலச்சக்கரத்தில் சிக்கி..
மறைந்தே போகிறது..
காதலித்த அருமையான தருணங்கள்...
அருமையான கவிதை புவி..
பிடித்திருந்ததா? நன்றி சுவி
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
View attachment 3727

காலச்சக்கரமே
கடத்திப்போ ஒருமுறை
மீண்டுமாய் வேண்டும்
நான் காதலித்த காலம்


வீதியில் எனைத்தேடி அவன்
விழிக்குள் சிக்க வைக்கும் விந்தை


உயிர்வரை ஊடுருவி
உள்ளம் சிலிர்க்கவைக்கும்
அவனின் ஒற்றைப் பார்வை


விழி நிறைய கனவு சுமந்து
விடிய விடிய விழித்திருந்த
அவன் காதல் சொன்ன தினம்


மருதாணி கரம் அவன் பற்ற
மயங்கி நான் நிற்க
முதல்முதலாய் தந்த முத்தம்


கல்தூண் மறைவில் வைத்து
கண்ஜாடை காட்டி சென்ற
கண்ணாடி தாஜ்மஹால்


ஆளில்லா ஆற்றங்கரையில்
அணைத்திருந்த அந்த நொடி


நிலா சாட்சி வைத்து
நெற்றியில் இட்ட நீள் முத்தம்


இன்றும் இதழ் நுனியில்
இனிக்கும் முதல் இதழ் தீண்டல்


இன்று என்னவன்தான்
ஆனால் எங்கே அவன்
என்னவனுக்குள் தேடுகிறேன்
என் அவனை


ஆதலால்

காலச்சக்கரமே
கடத்திப்போ ஒருமுறை
மீண்டுமாய் வேண்டும்
நான் காதலித்த காலம்
Beautiful lines???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top