நன்றி சித்ராக்காNice நம் சுதந்திரம் நம் கையில்தான்பா
நன்றி சித்ராக்காNice நம் சுதந்திரம் நம் கையில்தான்பா
ஆஹாmuraikka koda suthanthiram illaya?
நன்றி சங்கிமிகவும் அருமையான, அழுத்தமான எழுத்துக்களில் கூறியுள்ளீர்கள் பெண்களின் நிலையை...
Thanks broகவிதை அருமை நிதர்சன உண்மை கூட பாராட்டுகள்
ஆமாம் வைரம்,நானும் பாரமாக உணர்ந்தேன் ,நன்றிKavidhai paditha piragu Manadhil Baram..solla varthai illai..
நீங்கள் சொல்வது சரிதான் பிரேமிகயவர் கூட்டம் என்று அஞ்சி ஒதுங்கி செல்லாமல் ...
எதிர்த்து நிற்க கற்று கொடுக்க வேண்டும்.... பெண் பிள்ளைகளுக்கு
பெண் போக பொருளும் அல்ல, ஜடமும் அல்ல
உன்னை போல் தசையும், நரம்புகளால் ஆன உயிர்
போற்றி வணங்காவிட்டாலும் பரவாயில்லை
தூற்றி நசுக்காதே....
உன் தாயை போல நினை
உன் தங்கை போல நினை
என்று கற்று கொடுக்க வேண்டும் .... ஆண் பிள்ளைகளுக்கு
அப்பா அம்மாவுக்கு மதிப்பு கொடுத்தால்
மகனும் கொடுப்பான் மற்ற பெண்களுக்கு...
Everything start from home....
@ORANGEAkka...????
Enna panrathu pen aa poranthutoomae..