டன் அப்போ என்னையும் நேம் சொல்லுங்க.சாந்தினி சொல்லுங்க ?Akka vendamey... sis... jst call my name... sis...
டன் அப்போ என்னையும் நேம் சொல்லுங்க.சாந்தினி சொல்லுங்க ?Akka vendamey... sis... jst call my name... sis...
??? சுவிக்காஏலேய்...நானும் திருநெல்வேலிகாரி தான் லே
நன்றிக்கா ??Super
Sorry, தூக்கக் கலக்கத்துலமித்ரபிரசாத் யார் ????
ஹா... ஹா... ஹா..............மித்ரபிரசாத் யார் ????
parunga vetri pora speed patha unga ooru pasanga bayangarama irupanga polaye.. ipo than neenga gd girl indha mari daily oru epi kudupingalam en chellam la....."அட.. ஆண்டவா....!!! எப்படி எனக்கு இப்படி ஒரு அறிவாளி பொண்டாட்டியை தந்த " என கடவுளுக்கு ஒரு கேள்வியை அனுப்பி விட்டு " அதெல்லாம் குழந்தை அழைத்தா தான் பறக்க முடியும் " என
"ஓ.. அப்படியா.. சரி வேற சொல்லுங்க " என
" குழந்தை செல்லமா என் நெஞ்சுல சாஞ்சுகிட்டு.. என் மீசையை பிடிச்சு இழுப்பான்... அது எவ்ளோ சுகமா இருக்கும் தெரியுமா " என கண்களை மூடி ரசனையாக கூறியவனை கண்ட அவள் முகத்தில் குறும்பு கூத்தாட.. அவன் மீசையை பிடித்து இழுக்க..
" ஆ... வலிக்குதுடி.." என மெதுவாக முனங்க..
" குழந்தை இழுத்தா மட்டும் வலிக்காத " என இதழ் சுழித்தவளை கண்டவனின் பார்வை சுவாரசியமாக மாற...
" அடுத்து ஒன்னு சொல்லட்டா." என குறும்பு குரலில் ஆர்வமாக கேட்க..
அவனின் ஆர்வத்தை பார்த்த அவளும், அவனை ஆர்வமாக பார்க்க... " என் பையன் நான் கேட்குற நேரம் எல்லாம் முத்தம் தருவான்.. அதிலும் 100 முத்தம் கேட்டா கூட தருவான்.. " என கண்களில் மயக்கத்துடன் கூற...
அவனுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் அவன் கூறுவதை, உள் அர்த்தத்தை அறியாமல் " அவன் 100 தந்தா.. நான் ஆயிரம் தருவேன் " என வீராப்புடன் கூறிக் கொண்டு அவனின் முகம் நோக்கி குனிய..,
அவனின் குறும்பு கண்களை கண்ட அவள் " யூ " என கூறி வெட்கம் கொண்ட முகத்தை அவனுக்கு காட்டாமல் அவன் கன்னத்தில் மெதுவாக அடித்து விட்டு வெளியில் ஓடி விட்டாள் அவள்..
அவள் ஓட “ கிறுக்கு பயபுள்ளை... குறும்பை பாரேன் “ என சிவாஜி ஸ்டைலில் கூறிய தலை ஒதுக்கி திரும்பவும்...,
“ டேய்..... என்ன ஒரு கிஸ் கூட வாங்காம விட்டுட்ட “ என அவனின் மனசாட்சி வேறு வந்து கடுபேத்த...,
அதை விரட்டிய அவன் “ அவன்.., இவன் காதலிக்கும் போதே பிரஞ்ச் கிஸ், இந்தியா கிஸ், லண்டன் கிஸ் ரேஞ்சுக்கு போறான்.. நான் பல வருஷம் அந்த லவ்வை பண்ணி, கல்யாணமும் பண்ணி, ஒரு கிஸ் பண்ண முடியாம இருக்கேன் ”
“ அதிலும் இவ்ளோ நேரம் பேசி.. உலகத்துல இல்லாத ஆசையெல்லாம் கொண்டு வந்து ஒரு பிரஞ்ச் கிஸ்.. அட...!! அது கூட வேண்டாமய்யா...!!! ஒரு கிராமத்து கிஸ்சாச்சும் தந்தாளா..? அதுவும் இல்லை.. போடா வெற்றி உனக்கு சக்தி அளவுக்கு அதிர்ஷ்டம் இல்லை “ என தன்னை தானே நொந்துக் கொண்டான்....
வெளியில் நின்று இவனின் புலம்பலை கேட்ட இனியாளும் சிரிப்புடன் “ பிரஞ்ச் கிஸ் வேணுமா “ காலேஜ் போயிட்டு வந்து வச்சுகிறேன் கச்சேரியை “ “ என எண்ணி காலேஜ் நோக்கி சென்றாள் அவள்....
இவர்களை தன் அறை வாசலில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் இதழி.. “ நான் குட்டிமாமாவை விரும்புவதுப் போல் அவரும் என்னை விரும்பினால்.., இப்படி தானே பார்த்து பார்த்து செய்வார் “ என நினைத்து அறையை நோக்கிப் பார்த்தாள்... அவனோ இன்னும் தூங்கிக் கொண்டு இருந்தான்.... அவன் மேல் கோபம் பெருக முகத்தை திருப்பிக் கொண்டாள்...அன்று முழுவதும் அவள் கோபம் தொடருவதாய்..
வேர் சாய மறுக்கிறது...
thank you shaஹா..ஹா..எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாதே அனி... எழுதி வைச்சுருக்கிறது வரை தினமும் போடுறேன்.
ஹா... ஹா... ஹா............@banumathi jayaraman பானுமதி அம்மா ஷாந்தினி எப்ப மித்ரா ஆனாங்க கவனிங்க
இப்போ சரி பண்ணிட்டேன்,@banumathi jayaraman பானுமதி அம்மா ஷாந்தினி எப்ப மித்ரா ஆனாங்க கவனிங்க
??? ஒகே.ஒகேSorry, தூக்கக் கலக்கத்துல
பேர் மாறிப்போயிடுச்சு,
ஷாந்தினிதாஸ் டியர்