நன்றி சுவிக்கா .. அதெப்படி நாங்க வாழ விடுவோம்னு பின்னாடி விதி நின்னு கைதட்டுதே சுவிக்காதிரும்பவும் ஒரு தடவை கல்யாணம் கோவிலில் வைத்து நல்லபடியாக முடித்து வைத்து விட்டாரா லட்சுமி அம்மா.
இந்த முறையாவது கசப்புகளை எல்லாம் மறந்து தம்பதியினர் மனமொத்து வாழட்டும்.