....
?கதை பற்றி சொல்வதற்கு முன்பு நீங்க விவரித்தது செம ஜூப்பர்...?
?கதை தலைப்பு அருமை...
?முல்லை ரொம்ம்ம்ம்ம்ப
சூப்பர் ங்க ...
?முல்லைப் போல் யாரேனும் இருப்பாங்க தானே....
?உங்களின் எழுத்து நடையில் மனம் தொலைந்தாலும் ... முல்லைப் பற்றி நினைக்கையில் மனம் வலிக்கிறது...
??last seen la முல்லைக்கு உயிர் கொடுப்பது யார்..?