• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ETHAI SOLLA NAAN(shyam maha old)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே....
ஷியாம் உன்னை மறந்தால் தானே நினைக்க....
என்றும் எங்கள் நினைவுகளில் நீக்கமற நிறைந்தவன்..

உன் காதலில் விழுந்தது மகா மட்டும் அல்ல
நாங்களும் தான்??

சூப்பர் புஷ் அக்கா ??????????
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே....
ஷியாம் உன்னை மறந்தால் தானே நினைக்க....
என்றும் எங்கள் நினைவுகளில் நீக்கமற நிறைந்தவன்..

உன் காதலில் விழுந்தது மகா மட்டும் அல்ல
நாங்களும் தான்??

சூப்பர் புஷ் அக்கா ??????????
Thanks premi,really missing him a lot
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
எதைச் சொல்ல நான்...
VNE கதையோடு ..
உங்கள் கவிதைகளையும்..
படித்து இன்புற்றோமே..
அதைச் சொல்லவா புவி...
எத்தனை முறை படித்தாலும் சலிப்பேற்றாத கவிதைகள்...
மற்றொரு முறை வாசிக்க தந்தமைக்கு நன்றி புவி.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
எதைச் சொல்ல நான்...
VNE கதையோடு ..
உங்கள் கவிதைகளையும்..
படித்து இன்புற்றோமே..
அதைச் சொல்லவா புவி...
எத்தனை முறை படித்தாலும் சலிப்பேற்றாத கவிதைகள்...
மற்றொரு முறை வாசிக்க தந்தமைக்கு நன்றி புவி.
மீண்டுமாய் படித்ததற்கு நன்றி சுவி
இதெல்லாம் ஷ்யாம் செய்த மாயம்.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
View attachment 3772ஷ்யாம் மஹா திருமண இரவு அத்தியாயத்திற்கு எழுதியது.

எதை சொல்ல நான்

அழகு தேவதை ஒன்று
அறைவாசல் வந்ததையா
அலைபாயும் கண்களுடன்
அதிர்ந்து நின்றதையா
எதை சொல்ல நான்
சில்மிஷச்சிரிப்போடு நான்
சின்ன வலியுடன் நீ

பிடிக்காத ஒன்றை எனக்காய் அருந்தியதையா..
பாவை நீ வைத்த மீதம்
எனக்கு தேனாய் இனித்ததையா..
எதை சொல்ல நான்
வாசமாய் நீ
வார்த்தையற்று நான்

வாசமலர்ச்சூடி வசமிழக்க செய்ததையா..
வஞ்சியவளை என்
நெஞ்சம் சாய்த்ததையா
எதை சொல்ல நான்.
தயக்கத்தில் நீ
மயக்கத்தில் நான்

அணிகலன் அகற்ற
ஆவலாய் வந்ததையா..
மயில்கழுத்தில்
மயங்கி நின்றதையா..
எதை சொல்ல நான்.
மயக்கத்தில் நீ
கிறக்கத்தில் நான்

உண்மை சுட்டது உன்னை
உடனே வெறுத்தாய் என்னை

கைசேர்ந்தவள் மெய்சேரவில்லை
என்ற வருத்தம் எனக்கில்லை
ஏனெனில்
உனக்கான என் காதலில்
காதலைவிட காமம் அதிகமில்லை

கடந்த காலம் மறக்க
காலத்தால் முடியாவிட்டால் என்ன
என் காதலால் அது முடியும்

காத்திருப்பேன் அதுவரை
கலக்கமாய்
சிறிது கண்ணீருமாய்

நீ மஹா
நான் உன் ஷ்யாம்
இந்த கவிதை படிச்சதும் நெஞ்சுல ஏதோ உருண்டை உருலுது puvi??☹?ஷ்யாமி மஹா??i i i miss them yar??‍♀??‍♀ Kannula dam thurakudhu why ?? chaa vidunga superb darly mind blowing love it and love u babe?
 




Last edited:

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஷ்யாமை மறக்க முடியாமத்தான்,இதை மீண்டும் போஸ்ட் பண்ணினேன்.பார்க்கலாம் சூர்யா ஏதாவது மாயம் செய்கிறாரா என்று் .நன்றி டார்லி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top