ஆமா பானு மா??என்ன பொண்ணுப்பா,
இந்த தாரிணி?
அவங்கவங்க குழந்தை
இல்லையே-ன்னு தவமாய்
தவமிருக்காங்க
இவள் என்னடா-ன்னா
வாராது வந்த மாமணியை
அழிக்கப் பார்க்கிறாளே,
அனி டியர்?
ஆமா பானு மா??என்ன பொண்ணுப்பா,
இந்த தாரிணி?
அவங்கவங்க குழந்தை
இல்லையே-ன்னு தவமாய்
தவமிருக்காங்க
இவள் என்னடா-ன்னா
வாராது வந்த மாமணியை
அழிக்கப் பார்க்கிறாளே,
அனி டியர்?
ஹ ஹ பானு மா இன் சீரியஸ் மோட்."அகல்யா", "சித்ரா", "சக்தி"
"கண்மணி" மாதிரியான
பெண்களைப் படைச்ச
நீங்களா இந்த தாரிணியைப்
போல ஒரு பெண்ணையும்
படைத்திருக்கீங்க,
அனி டியர்?
????பிடிக்காத புருஷனுடன்
குடும்பம் நடத்தியே
தாரிணிக்கு இரண்டாவது
குழந்தை வந்து விட்டதே?
இன்னும் சரணுடன் இவள்
மனமொத்து குடும்பம்
நடத்தினால் வீடும், நாடும்
தாங்குமா, அனிசிவா டியர்?
ஆமா எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த வசனங்கள்."பொம்பளைன்னா அர்த்தம்
தெரியுமா உனக்கு?
அரவணைக்கிறதுல அவள்
பார்வதியாகவும், சிரிச்சா
லட்சுமியாகவும், பேசினால்
சரஸ்வதியாகவும் இருக்கணும்
மொத்தத்தில் முப்பெரும்
தேவியாக இருக்கணும்
மூதேவியாக இருக்கக்கூடாது"
நீங்க வெளிப்படையா சொன்ன எல்லா விஷயத்துக்கும் நன்றி.சொல்வதற்கு இன்னும்
இருக்கு, அனி டியர்
கொஞ்சம் ஜாஸ்தி வேலை
ஸாரி, தூக்கம் வருது
நாளைக்கு வர்றேன்ப்பா
ஆமா மா . இப்படி ரெண்டு பேர் பிடிவாதம் பிடிக்கிறதால தானே நம்ம ஊரில் பிரிவுகளும் இப்போ ஏறிகிட்டே வருது! நன்றிNice update Ani.... இந்த தாரிணிக்கு ஏன்தான் இவ்வளவு கோவம் வருதோ?? சரணாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போயிருக்கலாம்......