ஹாய் ஹாய் நட்பூஸ் ,ஸ்வீட் ரசகுல்லாஸ்,lovelies,
சட் ஸ்ரீ அகால் ஜீ (Sat Shri Akaal")பஞ்சாபிகள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது வரவேற்கும் விதமாய் ,மரியாதை செலுத்தும் விதமாய் சொல்லும் வார்த்தை இது .
சட் -என்றால் "உண்மை ",ஸ்ரீ -மரியாதையை குறிக்கும் சொல் ,அகால் -என்றால் "காலங்களை கடந்த பரம்பொருள் ஒருவரே ".அவர் உங்களுக்கு துணையாக இருக்கட்டும் என்று அர்த்தம்.
Sat Shri Akaal பென்ஜி (சகோதரி ),பாரா (பிரதர் ).Tusī kivēṁ hō/துஷி கிவெம் ஹோ ?எல்லோரும் எப்படி இருக்கீங்க ?
ஹி ஹி பஞ்சாப் போறோம் இல்லையா அதான் "முப்பது நாளில் பஞ்சாபி மொழி கற்பது எப்படி"ன்னு ட்ரை செய்தேன் .சுத்தமா வரலை .வராததை எதுக்கு பிடிச்சிட்டு இருக்கே என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது மக்கா .சோ பஞ்சாபி மொழிக்கு பை.
"என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய அனி /மினி ....
எல்லா நலமும் வளமும் தங்களும் தங்கள் குடும்பத்தினரும் பெற பிராத்தனையுடன் மீண்டும் உங்களை சந்திக்க ஓடி வந்துட்டேன் .
முதலில் உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்."என்ன தவம் செய்தேன் ","காஞ்சி தலைவன் "ரெண்டு எழுத்துக்களுக்கும் தாங்கள் கொடுத்த ஊக்கம் ,உற்சாகம் இன்றளவும் தொடர்வது கண்டு மலைத்து நிற்கிறேன் .நன்றி என்ற ஒற்றை சொல் உங்கள் அன்பிற்கு ஈடாகாது .
"ஊரு விட்டு ஊரு வந்து" வாரத்திற்கு ரெண்டு ud -திங்கள் மற்றும் வியாழன் வரும் .நோ உருட்டுக்கட்டை ,நோ அடி ப்ளீஸ் டியர்ஸ். வேலைக்கும் ,எக்ஸாம் கிளாஸ் போகிறேன் டியர்ஸ் . நிச்சயம் முடியும் போது எக்ஸ்ட்ரா ud கொடுத்துடறேன் . ud கொடுக்க முடியாத போது வழக்கம் போல் லீவு லெட்டர் கொடுத்துடறேன் புஜ்ஜிஸ் .
"என்ன தவம் செய்தேன்" மாதிரி இந்த "ஊரு விட்டு ஊரு வந்து" -கதையும் -நான் என் வாழ்வில் சந்தித்த ,கேள்வி பட்ட,படித்த சில நிஜ சம்பவங்களையும் ,மனிதர்களையும் அடிப்படையாக கொண்ட உண்மை நிகழ்வுகளே .அதில் என் கற்பனையும் உண்டு .இதில் சில சம்பவங்களை உங்களால் ஏற்க முடியாமல் போகலாம் .இப்படியும் நடக்குமா என்ற கேள்வி எழலாம் .ஆனால் நடக்காத எதையும் நான் இங்கு கொடுக்கவில்லை .ஏற்கனவே சிலர் வாழ்வில் நடந்த ,நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளே இந்த கதையின் அடித்தளம்.
“என்ன தவம் செய்தேன்” -முழுக்க முழுக்க ஹியூமன் ட்ராபிக்கிங் -மனிதர்களை கடத்தி விற்கும் அமைப்பின் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது .
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்
உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே-
என்ற பாரதியாரின் வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து ,என்னை வியக்க வைத்த பெண்களின் நிமிர்வு ,அவர்களிடம் இருந்த தெளிவு ,ஒரு சூழ்நிலையை புன்னகையுடன் சமாளிக்கும் திறன்,அநியாயத்தை தட்டி கேட்க எந்த சூப்பர் பவர் தேவை இல்லை என்ற அவர்களின் கட்ஸ்க்கு ஒரு ராயல் சலூட்
.
அதே போல் இந்த கதையும் நம் நாட்டை மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் கலக்கும் ,ஆட்டி படைக்கும் ஒன்றின் அடிப்படை கொண்டதே .அது எது என்று -அஸுக்கு புசுக்கு சொல்ல மாட்டேனே ...கதையில் படிச்சு தெரிஞ்சுக்கோங்கோ .
நம்ம மினி புள்ள-அதான் பா கூடவே இருந்து குழி பறிச்சு ,ஆப்பு வைக்கும் என் மனசாட்சி என்கிற "மினி " ரொம்ப இம்சை செய்யுது .உள்ளாரா கொண்டு வரலாமா வேண்டாமா என்று சொல்லிடுங்க மக்கா .
வாய்ஸ் டைப்பிங் தான் செய்து போஸ்ட் செய்கிறேன் .முடிந்த அளவிற்கு எழுத்து பிழை வராமல் பார்த்து கொள்கிறேன்.பட் அதையும் மீறி மிஸ்டேக் இருந்தால் மன்னிச்சு விட்டிங் ப்ளீஸ் .சொல்குற்றம் .பொருள் குற்றம் எந்த குற்றம் இருந்தாலும் மாப்பு பரஞ்சிங் .
உங்கள் ரெவியூ ,கருத்துக்களுக்காக நானும் என் inbox ,ரெவியூ செக்ஷன் வழக்கம் போல் காத்து இருப்போம் ."காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடீ"என்று என்னை ரொம்ப காக்க வச்சிடாதீங்க .பாத்து பதமா அடியுங்க .நம்ம தோஸ்த்தா இருந்துட்டு "silent ரீடர் " ரா எல்லாம் இருக்க கூடாது .அப்புறம் டூ விட்டுடுவேன் .
நடுவுல பஞ்சாபி வார்த்தை கொண்டு வரலாமா வேண்டாமான்னு சொல்லிடுங்க .
இன்னைக்கு இந்த அறுவை போதும் என்று நினைக்கிறன் .
ட்ரெயின் டு பஞ்சாப் கிளம்பியாச்சு ...மீட் யூ ஆல் இன் பஞ்சாப் ஜி.
நாளை முதல் ud ovov .இன்று டீஸர் .
பை பை /அல்விதா .
சட் ஸ்ரீ அகால் ஜீ (Sat Shri Akaal")பஞ்சாபிகள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது வரவேற்கும் விதமாய் ,மரியாதை செலுத்தும் விதமாய் சொல்லும் வார்த்தை இது .
சட் -என்றால் "உண்மை ",ஸ்ரீ -மரியாதையை குறிக்கும் சொல் ,அகால் -என்றால் "காலங்களை கடந்த பரம்பொருள் ஒருவரே ".அவர் உங்களுக்கு துணையாக இருக்கட்டும் என்று அர்த்தம்.
Sat Shri Akaal பென்ஜி (சகோதரி ),பாரா (பிரதர் ).Tusī kivēṁ hō/துஷி கிவெம் ஹோ ?எல்லோரும் எப்படி இருக்கீங்க ?
ஹி ஹி பஞ்சாப் போறோம் இல்லையா அதான் "முப்பது நாளில் பஞ்சாபி மொழி கற்பது எப்படி"ன்னு ட்ரை செய்தேன் .சுத்தமா வரலை .வராததை எதுக்கு பிடிச்சிட்டு இருக்கே என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது மக்கா .சோ பஞ்சாபி மொழிக்கு பை.
"என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய அனி /மினி ....
எல்லா நலமும் வளமும் தங்களும் தங்கள் குடும்பத்தினரும் பெற பிராத்தனையுடன் மீண்டும் உங்களை சந்திக்க ஓடி வந்துட்டேன் .
முதலில் உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்."என்ன தவம் செய்தேன் ","காஞ்சி தலைவன் "ரெண்டு எழுத்துக்களுக்கும் தாங்கள் கொடுத்த ஊக்கம் ,உற்சாகம் இன்றளவும் தொடர்வது கண்டு மலைத்து நிற்கிறேன் .நன்றி என்ற ஒற்றை சொல் உங்கள் அன்பிற்கு ஈடாகாது .
"ஊரு விட்டு ஊரு வந்து" வாரத்திற்கு ரெண்டு ud -திங்கள் மற்றும் வியாழன் வரும் .நோ உருட்டுக்கட்டை ,நோ அடி ப்ளீஸ் டியர்ஸ். வேலைக்கும் ,எக்ஸாம் கிளாஸ் போகிறேன் டியர்ஸ் . நிச்சயம் முடியும் போது எக்ஸ்ட்ரா ud கொடுத்துடறேன் . ud கொடுக்க முடியாத போது வழக்கம் போல் லீவு லெட்டர் கொடுத்துடறேன் புஜ்ஜிஸ் .
"என்ன தவம் செய்தேன்" மாதிரி இந்த "ஊரு விட்டு ஊரு வந்து" -கதையும் -நான் என் வாழ்வில் சந்தித்த ,கேள்வி பட்ட,படித்த சில நிஜ சம்பவங்களையும் ,மனிதர்களையும் அடிப்படையாக கொண்ட உண்மை நிகழ்வுகளே .அதில் என் கற்பனையும் உண்டு .இதில் சில சம்பவங்களை உங்களால் ஏற்க முடியாமல் போகலாம் .இப்படியும் நடக்குமா என்ற கேள்வி எழலாம் .ஆனால் நடக்காத எதையும் நான் இங்கு கொடுக்கவில்லை .ஏற்கனவே சிலர் வாழ்வில் நடந்த ,நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளே இந்த கதையின் அடித்தளம்.
“என்ன தவம் செய்தேன்” -முழுக்க முழுக்க ஹியூமன் ட்ராபிக்கிங் -மனிதர்களை கடத்தி விற்கும் அமைப்பின் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது .
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்
உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே-
என்ற பாரதியாரின் வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து ,என்னை வியக்க வைத்த பெண்களின் நிமிர்வு ,அவர்களிடம் இருந்த தெளிவு ,ஒரு சூழ்நிலையை புன்னகையுடன் சமாளிக்கும் திறன்,அநியாயத்தை தட்டி கேட்க எந்த சூப்பர் பவர் தேவை இல்லை என்ற அவர்களின் கட்ஸ்க்கு ஒரு ராயல் சலூட்
.
அதே போல் இந்த கதையும் நம் நாட்டை மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் கலக்கும் ,ஆட்டி படைக்கும் ஒன்றின் அடிப்படை கொண்டதே .அது எது என்று -அஸுக்கு புசுக்கு சொல்ல மாட்டேனே ...கதையில் படிச்சு தெரிஞ்சுக்கோங்கோ .
நம்ம மினி புள்ள-அதான் பா கூடவே இருந்து குழி பறிச்சு ,ஆப்பு வைக்கும் என் மனசாட்சி என்கிற "மினி " ரொம்ப இம்சை செய்யுது .உள்ளாரா கொண்டு வரலாமா வேண்டாமா என்று சொல்லிடுங்க மக்கா .
வாய்ஸ் டைப்பிங் தான் செய்து போஸ்ட் செய்கிறேன் .முடிந்த அளவிற்கு எழுத்து பிழை வராமல் பார்த்து கொள்கிறேன்.பட் அதையும் மீறி மிஸ்டேக் இருந்தால் மன்னிச்சு விட்டிங் ப்ளீஸ் .சொல்குற்றம் .பொருள் குற்றம் எந்த குற்றம் இருந்தாலும் மாப்பு பரஞ்சிங் .
உங்கள் ரெவியூ ,கருத்துக்களுக்காக நானும் என் inbox ,ரெவியூ செக்ஷன் வழக்கம் போல் காத்து இருப்போம் ."காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடீ"என்று என்னை ரொம்ப காக்க வச்சிடாதீங்க .பாத்து பதமா அடியுங்க .நம்ம தோஸ்த்தா இருந்துட்டு "silent ரீடர் " ரா எல்லாம் இருக்க கூடாது .அப்புறம் டூ விட்டுடுவேன் .
நடுவுல பஞ்சாபி வார்த்தை கொண்டு வரலாமா வேண்டாமான்னு சொல்லிடுங்க .
இன்னைக்கு இந்த அறுவை போதும் என்று நினைக்கிறன் .
ட்ரெயின் டு பஞ்சாப் கிளம்பியாச்சு ...மீட் யூ ஆல் இன் பஞ்சாப் ஜி.
நாளை முதல் ud ovov .இன்று டீஸர் .
பை பை /அல்விதா .
Last edited: