ஹாய் மக்களே
எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஸ்டேடஸ் அப்டேட்ஸ்ல இருந்து வாட்ஸ்அப் மெசேஜஸ் வரைக்கும் எல்லாருமே ஒவ்வொரு விதமா கேட்டுட்டே இருக்கீங்க. இத்தனை பேர் தேடறீங்க, இத்தனை பேர் இவ்வளவு அன்பு வெச்சு எதிர்பார்க்கறீங்கன்னு பார்க்கும் போது அத்தனை சந்தோஷமா இருக்கு. ஆனா என்னால எங்கயும் வரவே முடியாத அளவு வேலை.. கழுத்தளவு அதோடு கூடிய ஒரு அயர்ச்சி. வீணையடி நீ எனக்கு முடித்தவுடன். மைன்ட் ப்ளான்க்கா ஆகிடுச்சுன்னு சொல்லலாம். இல்லைன்னா அந்த தாக்கத்திலிருந்து என்னால ஈசியா வெளிய வர முடியலைன்னும் சொல்லலாம். துலாபாரம் கதை அவுட்லைன் பண்ணிட்டேன். ஆனா எழுத உக்கார்ந்தா ஷ்யாமும் மஹாவும் தான் வராங்க அதான் ஒரு லாங் கேப் கொடுத்துட்டேன், எழுத! கூடவே தம்பியுடைய திருமண வேலைகள் வேறு... ஓடிகிட்டே இருக்கேன் மக்கா. இன்னொரு பெரிய டென்ஷன், வீணையடி நீ எனக்கு புத்தகம்... நிச்சயமா அதீத அழுத்தம் அதனால் தான் மக்களே... இதுவரை யாருக்குமே கிடைக்காத அளவுக்கு வரவேற்பையும் அன்பையும் எனக்கு தந்ததும் இந்த நாவல் தான்... அதே அளவு சர்ச்சைகளை மற்றவர்கள் கிளப்பிக் கொண்டிருப்பதும் இந்த நாவலுக்கு தான். எத்தனை பேர் எத்தனை விதமாக சர்ச்சைகளை கிளப்பினாலும் வாசகர்கள் உங்களுடைய ஆதரவினால் மட்டுமே இன்று வீணையடி நீ எனக்கு புத்தக வடிவிலும் இத்தனை பெரிய வெற்றியடைந்து இருக்கிறது. அத்தனை பக்கம் இருந்தும் பாசிடிவ் ரிசல்ட் வரும் வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். உண்மையை மட்டுமே சொல்கிறேன் மக்கா. ஏனென்றால் இது என்னுடைய உழைப்பு மட்டும் இல்லை. ஒரு புத்தகத்தில் பிரிண்டர், அச்சு கோர்ப்பவர், பைண்டிங் செய்பவர், dtp operator, lamination dept, designer என்பதில் ஆரம்பித்து லோட் மேன் வரை சம்பந்தப்படுகிறார்கள். அத்தனை பேரின் உழைப்புக்கு பின் தான் அது உங்களின் கைகளில் புத்தகமாக தவழ முடியும். அது பிரிண்ட் ஆன பின்பும் distributor, seller, exporter என்று எத்தனையோ பேரை தாண்டி தான் உங்களின் கைக்கு வர வேண்டும். இத்தனை பேரின் உழைப்பையும் ஒரு சிலரின் வெப்ப பெருமூச்சுகள் பொசுக்கி விட முடியும் என்று நினைத்தால், அதை அறியாமை என்று நினைப்பதை தவிர வேறு என்ன நினைக்க?
ஆனால் உங்கள் அனைவரின் அன்பும் அந்த வெப்பப் பெருமூச்சை அடித்து வீழ்த்தி விட்டது என்றுதான் சொல்ல முடியும். அனைத்து இடங்களிலும் பாசிடிவ் ரிசல்ட்ஸ், அதிலும் அத்தனை ஆரவாரமான குரல்களை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!
அனைவர்க்கும் நன்றி என்ற ஒற்றை சொல் போதாது... இன்னொரு ரகசியம் சொல்லவா ... Haters do right propaganda for us.. even better lolzzzz haha
எப்படியும் இந்த வாரத்திலிருந்து துலாபாரத்தோடு வந்துடுவேன் டார்லிங்க்ஸ். அதுவரைக்கும் நீங்க எப்படி தொந்தரவு பண்ணினாலும் எனக்கு ஓகே தான். ஏன்னா அத்தனையும் என்னை தேடும் என்னுடைய டார்லிங்க்ஸ் கிட்ட இருந்து வர்ற மெசேஜஸ் இல்லையா. Love u guys...
எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஸ்டேடஸ் அப்டேட்ஸ்ல இருந்து வாட்ஸ்அப் மெசேஜஸ் வரைக்கும் எல்லாருமே ஒவ்வொரு விதமா கேட்டுட்டே இருக்கீங்க. இத்தனை பேர் தேடறீங்க, இத்தனை பேர் இவ்வளவு அன்பு வெச்சு எதிர்பார்க்கறீங்கன்னு பார்க்கும் போது அத்தனை சந்தோஷமா இருக்கு. ஆனா என்னால எங்கயும் வரவே முடியாத அளவு வேலை.. கழுத்தளவு அதோடு கூடிய ஒரு அயர்ச்சி. வீணையடி நீ எனக்கு முடித்தவுடன். மைன்ட் ப்ளான்க்கா ஆகிடுச்சுன்னு சொல்லலாம். இல்லைன்னா அந்த தாக்கத்திலிருந்து என்னால ஈசியா வெளிய வர முடியலைன்னும் சொல்லலாம். துலாபாரம் கதை அவுட்லைன் பண்ணிட்டேன். ஆனா எழுத உக்கார்ந்தா ஷ்யாமும் மஹாவும் தான் வராங்க அதான் ஒரு லாங் கேப் கொடுத்துட்டேன், எழுத! கூடவே தம்பியுடைய திருமண வேலைகள் வேறு... ஓடிகிட்டே இருக்கேன் மக்கா. இன்னொரு பெரிய டென்ஷன், வீணையடி நீ எனக்கு புத்தகம்... நிச்சயமா அதீத அழுத்தம் அதனால் தான் மக்களே... இதுவரை யாருக்குமே கிடைக்காத அளவுக்கு வரவேற்பையும் அன்பையும் எனக்கு தந்ததும் இந்த நாவல் தான்... அதே அளவு சர்ச்சைகளை மற்றவர்கள் கிளப்பிக் கொண்டிருப்பதும் இந்த நாவலுக்கு தான். எத்தனை பேர் எத்தனை விதமாக சர்ச்சைகளை கிளப்பினாலும் வாசகர்கள் உங்களுடைய ஆதரவினால் மட்டுமே இன்று வீணையடி நீ எனக்கு புத்தக வடிவிலும் இத்தனை பெரிய வெற்றியடைந்து இருக்கிறது. அத்தனை பக்கம் இருந்தும் பாசிடிவ் ரிசல்ட் வரும் வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். உண்மையை மட்டுமே சொல்கிறேன் மக்கா. ஏனென்றால் இது என்னுடைய உழைப்பு மட்டும் இல்லை. ஒரு புத்தகத்தில் பிரிண்டர், அச்சு கோர்ப்பவர், பைண்டிங் செய்பவர், dtp operator, lamination dept, designer என்பதில் ஆரம்பித்து லோட் மேன் வரை சம்பந்தப்படுகிறார்கள். அத்தனை பேரின் உழைப்புக்கு பின் தான் அது உங்களின் கைகளில் புத்தகமாக தவழ முடியும். அது பிரிண்ட் ஆன பின்பும் distributor, seller, exporter என்று எத்தனையோ பேரை தாண்டி தான் உங்களின் கைக்கு வர வேண்டும். இத்தனை பேரின் உழைப்பையும் ஒரு சிலரின் வெப்ப பெருமூச்சுகள் பொசுக்கி விட முடியும் என்று நினைத்தால், அதை அறியாமை என்று நினைப்பதை தவிர வேறு என்ன நினைக்க?
ஆனால் உங்கள் அனைவரின் அன்பும் அந்த வெப்பப் பெருமூச்சை அடித்து வீழ்த்தி விட்டது என்றுதான் சொல்ல முடியும். அனைத்து இடங்களிலும் பாசிடிவ் ரிசல்ட்ஸ், அதிலும் அத்தனை ஆரவாரமான குரல்களை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!
அனைவர்க்கும் நன்றி என்ற ஒற்றை சொல் போதாது... இன்னொரு ரகசியம் சொல்லவா ... Haters do right propaganda for us.. even better lolzzzz haha
எப்படியும் இந்த வாரத்திலிருந்து துலாபாரத்தோடு வந்துடுவேன் டார்லிங்க்ஸ். அதுவரைக்கும் நீங்க எப்படி தொந்தரவு பண்ணினாலும் எனக்கு ஓகே தான். ஏன்னா அத்தனையும் என்னை தேடும் என்னுடைய டார்லிங்க்ஸ் கிட்ட இருந்து வர்ற மெசேஜஸ் இல்லையா. Love u guys...
Last edited: