• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hai Thozhigale...!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
எனது அன்பான தோழிகள்

அனைவருக்கும் எனது இரவு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. எனது புன்னகையின் முகவரி கதையைப்பற்றி உங்கள் அனைவரிடமும் கொஞ்சம் பேசலாம் என்று வந்தேன்..

என்ன பேச போகிறாய்..?! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.. நான் அதிகம் சிரிக்க வைக்கிறேனா..?! இல்ல எபியை படிக்கும் பொழுது எனக்கு தூக்கம் வருதுபா என்று சொல்பவர்கள் என்னிடம் நேரடியாக சொல்லுங்கள் என்னால் முடிந்த அளவு நல்ல ஒரு கதையை கருத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவே இந்த முயற்சி..

படிக்கும் பொழுது தூக்கம் வந்தால் அடுத்த எபிகளில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் யாருக்குமே வராதுப்பா.. எனக்கு உங்களின் கதையைப் படிக்கும் பொழுது தூக்கம் தான் சிஸ் வருது என்று சொல்பவர்கள் உண்மையை சொன்னால் அடுத்த எபியில் இருந்து அந்த தவறை நான் கொஞ்சம் திருத்திக் கொள்வேன்..

அடுத்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதிகம் எனது எபியில் வரும் அதை முதலில் படிக்கும் தோழிகள் [பானும்மா] தவிர மற்றவர்கள் மேலோட்டமாக படித்தாலும் உடனே நீங்கள் என்னிடம் சொல்லிவிட்டால், அது அடுத்து படிப்பவர்களுக்கு திருத்திக் கொடுக்க எனக்கு உதவியாக இருக்கும்.. மற்றவர்களுக்கும் படிக்கும் பொழுது குழப்பம் வாராது..

கதையின் தொடர்ச்சி விட்டு போகிறது என்றாலும் எனக்கு சொல்லுங்க பா.. ஏன் என்றால் நான் தினமும் ஒரு எபி கொடுக்கிறேன் என்பதற்காக இவள் கதை முழுவதையும் எழுதிவிட்டுத்தான் நமக்கு எபி கொடுக்கிறாள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. நான் தினமும் இதற்காகவே நேரம் ஒதிக்கி செய்கிறேன்..

என்னோட நோக்கம் ஒரு கதையை படித்தால் அதில் ஒரு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் என்னோட கருத்தை அனைவருக்கும் சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே..! இதற்கு நீங்கள் அனைவரும் எனக்கு என்னோட தவறை சுட்டிக் காட்டினால் நான் அழுகும் ரகம் இல்லைபா.. நான் என்னோட தவறுகளை திருத்திக் கொள்ள மட்டுமே நினைப்பேன்.. நான் சந்தோசமாக கதையை கொடுக்க உங்களின் கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப முக்கியம் பா.. அதுதான் நான் உங்களிடம் பேசலாம் என்று வந்தேன்..

நான் ஏதாவது தவறாக பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும் புன்னகையின் முகவரி அழுகை முகவரியாக மாறிவிட கூடாது என்பதற்காக இந்த முயற்சிப்பா.. என்னை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் தோழிகளே..

இப்படிக்கு

உங்களின் தோழி

சந்தியா ஸ்ரீ
It's absolutely a amazing story dear. U r having a very good story telling talent. ????
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
நன்றி வசந்தி அக்கா:) நான் எபி எழுதும் நேரம் இரவு அனைவரும் தூங்கிய பிறகே எழுதுவேன்.. தூக்க கலக்கத்தில் ஏதாவது தவறு நடந்தால் அதை என்னால் கண்டு பிடிக்கவே முடியல அக்கா.. அதுவும் படிக்கிற அனைவரும் கமெண்ட்ஸ் கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இல்லை.. ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரிவதில்லை.. படிக்க படிக்க அடுத்து என்ன என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தால் தான் நல்ல இருக்கும்.. அதேபோல நீங்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் மூலம் நான் இன்னும் நன்றாக எழுத தோன்றும்.. அதுதான் கேட்டேன்.. கதை நல்ல போகிறது என்பதில் எனக்கு சந்தோசம் சிஸ்..
எனக்கும் ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணும்போது இப்படியெல்லாம் இருந்தது.... ஒரு ரெண்டு EPI Ku appuram சரியாயிடு ச்சி... Naan பெருசா நிறைய EPI எழுதல 6 தான்... ஆனா confident level increase ஆயிடுச்சி.... நிறைய முறை உங்க கதையை நீங்களே படிஙக.. 10 டைம்ஸ் கூட கம்மி தான்.. ஏன்னா ஒவ்வொரு தடவையும் நாம mistakes ai sari panni, panni ...toned aana EPI கிடைக்கும் டா....sorry advice aaha sollala... Just I shared my experience Da.??????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எனக்கும் ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணும்போது இப்படியெல்லாம் இருந்தது.... ஒரு ரெண்டு EPI Ku appuram சரியாயிடு ச்சி... Naan பெருசா நிறைய EPI எழுதல 6 தான்... ஆனா confident level increase ஆயிடுச்சி.... நிறைய முறை உங்க கதையை நீங்களே படிஙக.. 10 டைம்ஸ் கூட கம்மி தான்.. ஏன்னா ஒவ்வொரு தடவையும் நாம mistakes ai sari panni, panni ...toned aana EPI கிடைக்கும் டா....sorry advice aaha sollala... Just I shared my experience Da.??????
தேங்க்ஸ் சாராஅக்கா உங்களின் கதையை நான் இன்னும் படிக்கல.. படிக்கணும் என்றாலும் எனக்கு நேரம் அதிகம் இல்ல.. நானும் இனிமேல் அப்படியே செய்கிறேன் அக்கா.. உங்களின் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்தற்கு நன்றி அக்கா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மிகவும் அருமையாக கதையை கொண்டு செல்கிறீர்கள் சிஸ்....
தேங்க்ஸ் சிஸ்டர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கதையின் போக்கு அருமை கவலைப்படாமல் எழுதி அசத்தலாக முடிங்க
தேங்க்ஸ் அக்கா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சந்தியா சிஸ்டர் இந்த மன்னாப்பு கேட்கிறதெல்லாம் உங்களுக்கே ஒவராக தெரியலை கதையை தைரியமாக கண்டினியூ எதாவது சரியில்லைன்னா கமெண்டில் தானாக வரும் ஒகேWrite your reply...
எனக்கு ஓவர் என்று தெரியல சிஸ்.. நான் தென்றல் மாதிரி கலவையான ஒரு கதாபத்திரத்தை வடிவமைத்தது சரி என்றாலும் அதை கையாளும் முறையில் கொஞ்சம் தவறினாலும் கதையே கொலாப்ஸ் தான் அதுதான் ஒரு சந்தேகம் வந்தது கேட்டேன்.. ஒரு கதையை படிக்கும் பொழுது அதன் பக்கங்களில் ஒரு பக்கம் இல்லை என்றால் நம்முடைய மனம் எப்படி பதறும்.. அந்த பதட்டம் தான் எனக்கு.. நல்ல எழுதிட்டே வந்து அவளின் கதாபாத்திரத்தில் ஒரு சின்ன ஓட்டை விழுந்தாலும் அது படிப்பவர்களுக்கு கடுப்பை கிளப்பும்.. அதுதான் கேட்டேன்.. வேற ஒன்றும் இல்லை..
 




Inool

அமைச்சர்
Joined
Jun 15, 2018
Messages
1,431
Reaction score
718
Location
Tenkasi
Eloralum kadhai eluthuvida mudiyathu sis including me...enaku elutha vendum endru nirayave aasai iruku but enala mudiyala....ungalathu eluthuukkal parattukku uriyathagave irukirathu...dont feel sis..u continue ur way of writing..spelling mistake is common one for all...so dont worry...keep it up?....am waiting...?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Eloralum kadhai eluthuvida mudiyathu sis including me...enaku elutha vendum endru nirayave aasai iruku but enala mudiyala....ungalathu eluthuukkal parattukku uriyathagave irukirathu...dont feel sis..u continue ur way of writing..spelling mistake is common one for all...so dont worry...keep it up?....am waiting...?
thanks sis.. eluthuvathu onrum kasdame illa.. antha karuthai sariyaaga kondu serpathu thaan romba kasdam.. adutha epiyudan oru mani nerathil varukiren ok sis happy..
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
தேங்க்ஸ் சாராஅக்கா உங்களின் கதையை நான் இன்னும் படிக்கல.. படிக்கணும் என்றாலும் எனக்கு நேரம் அதிகம் இல்ல.. நானும் இனிமேல் அப்படியே செய்கிறேன் அக்கா.. உங்களின் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்தற்கு நன்றி அக்கா..
Love you dear ??. Just எனக்கும் இப்படிதான் இருந்தது.... ஆனால் யார்கிட்டேயும் கேட்க முடியல... ஏன்னா நாம author aaga இருக்கும் போது பொறுப்பு அதிகம்...அது தான் நாம சரியா செய்யிறோமா ....ந்ற கேள்வியை தரும்... அதான் சொன்னேன்.. டோண்ட் mistake me darling ?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Eloralum kadhai eluthuvida mudiyathu sis including me...enaku elutha vendum endru nirayave aasai iruku but enala mudiyala....ungalathu eluthuukkal parattukku uriyathagave irukirathu...dont feel sis..u continue ur way of writing..spelling mistake is common one for all...so dont worry...keep it up?....am waiting...?
Very proud of you dear ?.. romba தன்னம்பிக்கை யான review..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top