ஹாய் நட்பூஸ்,lovelies
மனமார்ந்த நன்றிகள்யா எல்லோருக்கும். மூன்றாவது நாளாகத் தொடர்ந்து குவியும் உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கு.
தனித்தனியே எல்லோருக்கும் நன்றி சொல்லியிருந்தாலும்,மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லக் கடமை பட்டு உள்ளேன்.
ஒரு படத்தில் எத்தனை மனிதர்களின் வாழ்த்து கிடைக்கிறதோ அதைப் பொறுத்து ஹீரோவின் ஆயுள் நீளும் என்று சொல்வார்கள்.அதே போல் மூன்று நாட்களில் தொடர்ந்து முகநூல், மெஸ்ஸெஞ்சர், வாட்ஸாப்ப் என்று குவியும் உங்கள் வாழ்த்துக்களும், பிராத்தனைகளுமே என் மிகப் பெரிய வரம்.
இறைவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதனால் தான் குடும்பம்,உற்றம்,சுற்றம்,தோழமைகள் என்று என் வாழ்வு என்னும் பயணத்தில் உடன் வரும் அனைத்து உள்ளங்களும் உயர்ந்த உள்ளங்களாகக் கொடுத்துக் கொண்டே வருகிறார்.
ஆயிரங்களை தாண்டி இருக்கும் தோழமை.முகம் அறியாவிட்டாலும் தொடர்ந்து தாங்கள் கொடுத்து வரும் அன்பும், பாசமும் நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஊக்கமும் மிகப் பெரிய பூஸ்ட்.
உங்கள் அன்பும் ஆதரவும்,வாழ்த்தும் இல்லையென்றால் என் எழுத்து பயணமே தொடங்கி இருக்காது.
ஐந்தாம் ஆண்டில் உங்கள் கரம் பிடித்து எந்தத் தடையும் இல்லாமல் தொடர்கிறது என் பயணம்.
உங்கள் ரெவியூ."பிடித்த எழுத்தாளர்" என்ற லிஸ்ட் வாசகர் போடும்போது அதில் இருக்கும் என் பெயர்,
"உங்க கதை படித்தேன்..." என்ற உங்கள் கமெண்ட்,ரெவியூ தான் எழுத்து என்னும் அகண்டு விரிந்த,எல்லையே இல்லாத வானத்தில் நான் பறக்க உதவும் என் சிறகுகள்.
எனக்காக என்று ஆரம்பித்த இந்த எழுத்துப் பயணம், இன்று உங்களுக்காக என்று மாறி இருக்கிறது.
encouragement என்னும் மாஜிக் chuck swindolli சொல்லியிருப்பது போல்" ஒருவரின் நாள், வாரம் மற்றும் வாழ்க்கையின் போக்கை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது" என்பது உண்மை. . அந்த மாஜிக் வாசக தோழமைகளால் தினம் தினம் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
சோ நன்றி .....நன்றி...நன்றியோ நன்றி மக்கா.
இந்தப் போஸ்ட் படிச்சுட்டு உங்க ஹார்ட் டச் ஆகி குமுறி,குமுறி,அழுது புரண்டு யாரும் அழ வேண்டாம் என்று கதை என்ற பெயரில் எழுதியே கொல்வோர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டியா என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது... வாட் டு டூ ...மானுபாக்செர் டிபெக்ட்யா ...
சோ என்ன செய்யறீங்க இனிமே கதை போஸ்ட் செய்தால், கமெண்ட்,ரெவியூ போடவில்லை என்றால்,
துப்பாக்கி முனையில் கடத்தப்படுவீர்கள் என்பதை பணிவன்புடன் சொல்லிக் கொள்றோமுங்க....நாங்க எல்லாம் அல்கொய்தாவை விட மிக மோசமான எழுத்து பயங்கரவாதிங்க.
ஜாலியா கதை முக்கியமா படியுங்க.இலவசமா மூளை குழம்பல் எல்லாம் பிரீ... படிச்சுட்டு மந்திரிக்கும் வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு கமெண்ட், ரெவியூ போடுங்க... அப்படியே உங்க தோழமைகளையும் கோர்த்து விடுங்க. நீங்க மட்டும் என் கதை படிச்சுட்டு தனியே கஷ்ட பட கூடாது இல்ல...
கதை படிச்சுட்டு தக்காளி,முட்டை எடுத்து வீச ஆசைப்படும் உள்ளங்கள் அதை பிரியாணியா கொடுக்கவும். கல் முழு செங்கல் வாங்கி கொள்ளப்படும்.அப்படியே நாலு ECR பங்களா, ஏற்கனவே சொன்ன ஒரு பத்து தீவு எல்லாம் கூட வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி கொள்ளப்படும்.
இப்படிக்கு துப்பாக்கியுடன்
உங்க வீட்டு குழந்த புள்ள
மனமார்ந்த நன்றிகள்யா எல்லோருக்கும். மூன்றாவது நாளாகத் தொடர்ந்து குவியும் உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கு.
தனித்தனியே எல்லோருக்கும் நன்றி சொல்லியிருந்தாலும்,மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லக் கடமை பட்டு உள்ளேன்.
ஒரு படத்தில் எத்தனை மனிதர்களின் வாழ்த்து கிடைக்கிறதோ அதைப் பொறுத்து ஹீரோவின் ஆயுள் நீளும் என்று சொல்வார்கள்.அதே போல் மூன்று நாட்களில் தொடர்ந்து முகநூல், மெஸ்ஸெஞ்சர், வாட்ஸாப்ப் என்று குவியும் உங்கள் வாழ்த்துக்களும், பிராத்தனைகளுமே என் மிகப் பெரிய வரம்.
இறைவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதனால் தான் குடும்பம்,உற்றம்,சுற்றம்,தோழமைகள் என்று என் வாழ்வு என்னும் பயணத்தில் உடன் வரும் அனைத்து உள்ளங்களும் உயர்ந்த உள்ளங்களாகக் கொடுத்துக் கொண்டே வருகிறார்.
ஆயிரங்களை தாண்டி இருக்கும் தோழமை.முகம் அறியாவிட்டாலும் தொடர்ந்து தாங்கள் கொடுத்து வரும் அன்பும், பாசமும் நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஊக்கமும் மிகப் பெரிய பூஸ்ட்.
உங்கள் அன்பும் ஆதரவும்,வாழ்த்தும் இல்லையென்றால் என் எழுத்து பயணமே தொடங்கி இருக்காது.
ஐந்தாம் ஆண்டில் உங்கள் கரம் பிடித்து எந்தத் தடையும் இல்லாமல் தொடர்கிறது என் பயணம்.
உங்கள் ரெவியூ."பிடித்த எழுத்தாளர்" என்ற லிஸ்ட் வாசகர் போடும்போது அதில் இருக்கும் என் பெயர்,
"உங்க கதை படித்தேன்..." என்ற உங்கள் கமெண்ட்,ரெவியூ தான் எழுத்து என்னும் அகண்டு விரிந்த,எல்லையே இல்லாத வானத்தில் நான் பறக்க உதவும் என் சிறகுகள்.
எனக்காக என்று ஆரம்பித்த இந்த எழுத்துப் பயணம், இன்று உங்களுக்காக என்று மாறி இருக்கிறது.
encouragement என்னும் மாஜிக் chuck swindolli சொல்லியிருப்பது போல்" ஒருவரின் நாள், வாரம் மற்றும் வாழ்க்கையின் போக்கை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது" என்பது உண்மை. . அந்த மாஜிக் வாசக தோழமைகளால் தினம் தினம் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
சோ நன்றி .....நன்றி...நன்றியோ நன்றி மக்கா.
இந்தப் போஸ்ட் படிச்சுட்டு உங்க ஹார்ட் டச் ஆகி குமுறி,குமுறி,அழுது புரண்டு யாரும் அழ வேண்டாம் என்று கதை என்ற பெயரில் எழுதியே கொல்வோர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டியா என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது... வாட் டு டூ ...மானுபாக்செர் டிபெக்ட்யா ...
சோ என்ன செய்யறீங்க இனிமே கதை போஸ்ட் செய்தால், கமெண்ட்,ரெவியூ போடவில்லை என்றால்,
துப்பாக்கி முனையில் கடத்தப்படுவீர்கள் என்பதை பணிவன்புடன் சொல்லிக் கொள்றோமுங்க....நாங்க எல்லாம் அல்கொய்தாவை விட மிக மோசமான எழுத்து பயங்கரவாதிங்க.
ஜாலியா கதை முக்கியமா படியுங்க.இலவசமா மூளை குழம்பல் எல்லாம் பிரீ... படிச்சுட்டு மந்திரிக்கும் வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு கமெண்ட், ரெவியூ போடுங்க... அப்படியே உங்க தோழமைகளையும் கோர்த்து விடுங்க. நீங்க மட்டும் என் கதை படிச்சுட்டு தனியே கஷ்ட பட கூடாது இல்ல...
கதை படிச்சுட்டு தக்காளி,முட்டை எடுத்து வீச ஆசைப்படும் உள்ளங்கள் அதை பிரியாணியா கொடுக்கவும். கல் முழு செங்கல் வாங்கி கொள்ளப்படும்.அப்படியே நாலு ECR பங்களா, ஏற்கனவே சொன்ன ஒரு பத்து தீவு எல்லாம் கூட வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி கொள்ளப்படும்.
இப்படிக்கு துப்பாக்கியுடன்
உங்க வீட்டு குழந்த புள்ள