Hi lovliesss.
Very Happy moment...
உங்களோடு மட்டுமே பகிர்ந்திட நினைக்கிறேன்.
மனம் நிறை அத்தனை மகிழ்வுடன் இந்த பதிவு...
எனக்கென்று எனக்காய்
நானும் ஓர் பெயர்கொண்டு
யாரும் விரும்பா
ஓரு சூழல் நின்று
விரல் அலைபேசி தொட்டு தட்டும் நேரமெல்லாம்
வசவு கொஞ்சம் வாங்கி
இரண்டுக்கதைகள் முழுதாக
முடிந்த பின்னே வாசிக்க வாசகர் என்னிடம் சொச்சமாய்...
இருந்தும்
நட்பின் ஊக்கத்தோடு
என்வழி கவிதையும் கொஞ்சம் சேர்த்துக்கொண்டு
வாசகர் வாழ்த்தோடு
நான் கொண்ட வெற்றியாய்
இன்று கையில் அச்சிட்டு புத்தகமாய் என்னதென்று ஒன்று
பெருமையாய் உணர்கிறேன்.
இவ்ளோ எதுக்குன்னு நினைக்கலாம்.
முதல் புத்தகம் கை கிடைக்க உள்ளம் எத்தனைய் மகிழும், எழுத்தின் உரிமையாளரை கேட்டுப்பாருங்கள்.
Sashi murali mam
and
The MS Publications
and
all my site writers,
எல்லோருக்கும் மேலாய் நம் தள மற்றும் முகநூல் வாசிப்பாளர்களுக்கும் என் தோழமைகளுக்கும்
அன்பின் மிகை நன்றிகள் ...
தொடர்ந்து எழுதலாம் பிணைந்திருங்கள்
அன்புடன் இமையி...
Very Happy moment...
உங்களோடு மட்டுமே பகிர்ந்திட நினைக்கிறேன்.
மனம் நிறை அத்தனை மகிழ்வுடன் இந்த பதிவு...
எனக்கென்று எனக்காய்
நானும் ஓர் பெயர்கொண்டு
யாரும் விரும்பா
ஓரு சூழல் நின்று
விரல் அலைபேசி தொட்டு தட்டும் நேரமெல்லாம்
வசவு கொஞ்சம் வாங்கி
இரண்டுக்கதைகள் முழுதாக
முடிந்த பின்னே வாசிக்க வாசகர் என்னிடம் சொச்சமாய்...
இருந்தும்
நட்பின் ஊக்கத்தோடு
என்வழி கவிதையும் கொஞ்சம் சேர்த்துக்கொண்டு
வாசகர் வாழ்த்தோடு
நான் கொண்ட வெற்றியாய்
இன்று கையில் அச்சிட்டு புத்தகமாய் என்னதென்று ஒன்று
பெருமையாய் உணர்கிறேன்.
இவ்ளோ எதுக்குன்னு நினைக்கலாம்.
முதல் புத்தகம் கை கிடைக்க உள்ளம் எத்தனைய் மகிழும், எழுத்தின் உரிமையாளரை கேட்டுப்பாருங்கள்.
Sashi murali mam
and
The MS Publications
and
all my site writers,
எல்லோருக்கும் மேலாய் நம் தள மற்றும் முகநூல் வாசிப்பாளர்களுக்கும் என் தோழமைகளுக்கும்
அன்பின் மிகை நன்றிகள் ...
தொடர்ந்து எழுதலாம் பிணைந்திருங்கள்
அன்புடன் இமையி...