• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hi lovliessss...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Hi மக்களே!
என்னுடைய புதுக் கதைக்கு பெயர் வைத்தாயிற்று...
'ஆதிரையன் '
பெயர் மட்டுமே...காலம் வேண்டும் கதைக்குள் கொஞ்சம் சற்று ஆமை என்றே பயணம்முயல் வேகத்தில் பதிவுகள் கொஞ்சம் தந்திட...
கதைப்போக்கில் சில நேரம் தலைப்பில் மாற்றம் நிகழலாம். இப்போதைக்கு,eiUKQB445613.jpg
"ஆதிரையன் "

//இதமாய் இதயம் வருடும் காதல்...
தமிழ் காதல் அங்கே மிகைப்படும்...
அரசியல் கொஞ்சம் கலப்படம்...
அதிலே காதலுக்குள் கொஞ்சம் அமர்க்களம்...
அதுவே இங்கு கதைக்களம்...//


"என்னில் உனை பதித்து நாளாயிற்று நேசனே!

எதை அழித்து நீயும் எனக்கானதை மறைத்து வைத்தாய்...

பதிந்த இடம் இவள் மனம், கிழித்தெரிய நூல் பக்கம் அல்லவே...

எனை ஈர்த்தது எவரும் அறியாதது, நீயே அறியாதபோது மறைத்தென்ன லாபம்...

வருந்திட இவள் கிளை நட்டிடவில்லை...

விதை விட்டு வேர் படர்ந்த விருட்சம் என உனை எனில் வளர்த்து நாளாயிற்று...

எதை அழித்து நீயும் எனக்கானதை மறைத்து வைத்தாய்...

எனுள் ஆழப் புதைந்த புதையல் நீ அன்றோ,
நானன்றி யாரும் மீட்க வழியேது...
உன்னாலே முடியாதபோது.

கூர்விழியன் நீயே என்
வேல் விழியன்...

வடிவங்கள் பலவென்று எனில் எனை ஆளும் நீயே என் ஆதிரையன்..."

அன்புடன் இமையி...
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,461
Reaction score
8,853
Location
Chennai
Hi மக்களே!
என்னுடைய புதுக் கதைக்கு பெயர் வைத்தாயிற்று...
'ஆதிரையன் '
பெயர் மட்டுமே...காலம் வேண்டும் கதைக்குள் கொஞ்சம் சற்று ஆமை என்றே பயணம்முயல் வேகத்தில் பதிவுகள் கொஞ்சம் தந்திட...
கதைப்போக்கில் சில நேரம் தலைப்பில் மாற்றம் நிகழலாம். இப்போதைக்கு,View attachment 30398
"ஆதிரையன் "

//இதமாய் இதயம் வருடும் காதல்...
தமிழ் காதல் அங்கே மிகைப்படும்...
அரசியல் கொஞ்சம் கலப்படம்...
அதிலே காதலுக்குள் கொஞ்சம் அமர்க்களம்...
அதுவே இங்கு கதைக்களம்...//


"என்னில் உனை பதித்து நாளாயிற்று நேசனே!

எதை அழித்து நீயும் எனக்கானதை மறைத்து வைத்தாய்...

பதிந்த இடம் இவள் மனம், கிழித்தெரிய நூல் பக்கம் அல்லவே...

எனை ஈர்த்தது எவரும் அறியாதது, நீயே அறியாதபோது மறைத்தென்ன லாபம்...

வருந்திட இவள் கிளை நட்டிடவில்லை...

விதை விட்டு வேர் படர்ந்த விருட்சம் என உனை எனில் வளர்த்து நாளாயிற்று...

எதை அழித்து நீயும் எனக்கானதை மறைத்து வைத்தாய்...

எனுள் ஆழப் புதைந்த புதையல் நீ அன்றோ,
நானன்றி யாரும் மீட்க வழியேது...
உன்னாலே முடியாதபோது.

கூர்விழியன் நீயே என்
வேல் விழியன்...

வடிவங்கள் பலவென்று எனில் எனை ஆளும் நீயே என் ஆதிரையன்..."

அன்புடன் இமையி...
Sema title dear😍😍🤩🤩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top