• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Introduction

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அனைவருக்கும் வணக்கம்.

நான் மித்ராபிரசாத். நான் இதுக்கு முன்னாடி தேடல் 2018 போட்டியில் பங்கு பெற்று மரணத்தின் மர்மம் அப்டின்னு ஒரு ஸ்டோரி எழுதினேன். நான் இதுக்கு முன்னாடி சார்ட் ஸ்டோரி தான் எழுதிருக்கேன், அதுவும் காலேஜ் டைம்ல. அடுத்து இப்போ தான் கதையே எழுதலாம்ன்னு நினைச்சு ஸ்டார்ட பண்ணப்போ இதுல இப்படி போட்டி நடக்குதுன்னு என்னை நாவலாவே ட்ரை பண்ண சொன்னாங்க உமா அக்கா. நானும் ட்ரை பண்ணி ஸ்டோரி முடிச்சுட்டேன். நான் எழுதின முதல் நாவல் அது தான். அதுக்கு அப்பறம் தான் என்னால நாவல் எழுத முடியும்ன்னு நம்பிக்கை வந்துருக்கு முழுசா. என்னை கதை ஆசிரியரா அறிமுகபடுத்தினதற்காக SM Tamil Novels க்கு ரொம்ப பெரிய நன்றிகள். அப்பறம் என்னை இதில் அறிமுக படுத்திவைத்த உமா அக்காக்கும் ரொம்ப நன்றி. என்னோட கதை படித்து ஆதரவு தந்த, இனி தரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

இடைவிடாத இன்னல்கள்
நான் அடுத்து ஒரு ஸ்டோரி ஆரம்பிக்கிறேன். அது இடைவிடாத இன்னல்கள். ஒரு குடும்ப கதை. பாசம் மட்டுமே காட்ட தெரிஞ்ச ஒரு அண்ணன், தம்பிகள், தங்கைகள் அப்டின்னு பெரிய குடும்பத்துல நடக்குற பிரச்சனைகள் தான் இந்த இடைவிடாத இன்னல்கள் கதை கரு. கதைல சஸ்பென்ஸ் இருக்கும். கூடவே பாசம் அதிகம் இருக்கும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''இடைவிடாத
இன்னல்கள்''-ங்கிற, அழகான
அருமையான, புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மித்ராபிரசாத் டியர்
 




Last edited:

N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
அனைவருக்கும் வணக்கம்.

நான் மித்ராபிரசாத். நான் இதுக்கு முன்னாடி தேடல் 2018 போட்டியில் பங்கு பெற்று மரணத்தின் மர்மம் அப்டின்னு ஒரு ஸ்டோரி எழுதினேன். நான் இதுக்கு முன்னாடி சார்ட் ஸ்டோரி தான் எழுதிருக்கேன், அதுவும் காலேஜ் டைம்ல. அடுத்து இப்போ தான் கதையே எழுதலாம்ன்னு நினைச்சு ஸ்டார்ட பண்ணப்போ இதுல இப்படி போட்டி நடக்குதுன்னு என்னை நாவலாவே ட்ரை பண்ண சொன்னாங்க உமா அக்கா. நானும் ட்ரை பண்ணி ஸ்டோரி முடிச்சுட்டேன். நான் எழுதின முதல் நாவல் அது தான். அதுக்கு அப்பறம் தான் என்னால நாவல் எழுத முடியும்ன்னு நம்பிக்கை வந்துருக்கு முழுசா. என்னை கதை ஆசிரியரா அறிமுகபடுத்தினதற்காக SM Tamil Novels க்கு ரொம்ப பெரிய நன்றிகள். அப்பறம் என்னை இதில் அறிமுக படுத்திவைத்த உமா அக்காக்கும் ரொம்ப நன்றி. என்னோட கதை படித்து ஆதரவு தந்த, இனி தரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

இடைவிடாத இன்னல்கள்

நான் அடுத்து ஒரு ஸ்டோரி ஆரம்பிக்கிறேன். அது இடைவிடாத இன்னல்கள். ஒரு குடும்ப கதை. பாசம் மட்டுமே காட்ட தெரிஞ்ச ஒரு அண்ணன், தம்பிகள், தங்கைகள் அப்டின்னு பெரிய குடும்பத்துல நடக்குற பிரச்சனைகள் தான் இந்த இடைவிடாத இன்னல்கள் கதை கரு. கதைல சஸ்பென்ஸ் இருக்கும். கூடவே பாசம் அதிகம் இருக்கும்.

வருக வருக
Epiஆ தர வருக
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top