ஹாய் நட்புகளே,
குயிலி வேலு நாச்சியார் படைக்கு தளபதியா இருந்தாங்க.வேலு நாச்சியார் ஆங்கிலேயர்கள எதிர்த்து போராடும் போது ஒரு இக்கட்டான நிலைல அவங்க மனித வெடி குண்டா மாறி எல்லாத்தையும் காப்பதுனாங்க..அவங்க தான் உலகத்துலையே முதல் மனித வெடிகுண்டு...அவங்களவே அவங்கள கொன்னு மத்தவங்க உயிரை காப்பதுனாங்க...அவங்களோட மனத்திடம் போற்றத்தக்கது....
அவங்கள மாறியே நம்ம நாயகி குயிலியும் ரொம்ப மனத்திடம் கொண்டவங்க....இது பெண்ணியத்தோட முக்கியத்துவத்த பறைசாற்றுகின்ற கதையாக இருக்கும்...
திங்களன்று முதல் அத்தியாயத்துடன் சந்தித்க்கலாம்.
குயிலி வேலு நாச்சியார் படைக்கு தளபதியா இருந்தாங்க.வேலு நாச்சியார் ஆங்கிலேயர்கள எதிர்த்து போராடும் போது ஒரு இக்கட்டான நிலைல அவங்க மனித வெடி குண்டா மாறி எல்லாத்தையும் காப்பதுனாங்க..அவங்க தான் உலகத்துலையே முதல் மனித வெடிகுண்டு...அவங்களவே அவங்கள கொன்னு மத்தவங்க உயிரை காப்பதுனாங்க...அவங்களோட மனத்திடம் போற்றத்தக்கது....
அவங்கள மாறியே நம்ம நாயகி குயிலியும் ரொம்ப மனத்திடம் கொண்டவங்க....இது பெண்ணியத்தோட முக்கியத்துவத்த பறைசாற்றுகின்ற கதையாக இருக்கும்...
திங்களன்று முதல் அத்தியாயத்துடன் சந்தித்க்கலாம்.