'நீ கேட்ட மாதிரி உங்கப்பா எங்கிட்ட கேஸை வாபஸ் வாங்க சொல்ல மாட்டார்' - அருமையான புரிதல்.
SNP க்கும், வழக்குத் தொடுத்திருப்பது மனைவிதான் என்று தெரிந்த போது, ok இனி சிக்கல் இல்லை என்ற எண்ணம் தோன்றவில்லை. சிக்கலைத் தீர்ப்பதற்கான வழி கிடைத்து விட்டது என்று தான் தோன்றுகிறது. நன்று.
"நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!"
SNP க்கும், வழக்குத் தொடுத்திருப்பது மனைவிதான் என்று தெரிந்த போது, ok இனி சிக்கல் இல்லை என்ற எண்ணம் தோன்றவில்லை. சிக்கலைத் தீர்ப்பதற்கான வழி கிடைத்து விட்டது என்று தான் தோன்றுகிறது. நன்று.
"நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!"