MalathiGuna
புதிய முகம்
Sensibility heart touching
நான் லேடிஸ்விங் ல இந்த கதையை படித்துவிட்டு எங்க அண்ணியை படிக்க சொன்னேன் அதர்க்கு அடுத்து எழுதிய கதையும் படித்துவிட்டு மோனிஷா நல்லா எழுதுராங்க அவர்களின் எழுத்து புதிய எழுதாளர் மாதிரியே தெரியவில்லை என்று சொன்னார்கள்Already padicha.. thirumba vara koodaatha.. entha ooru niyaayam.. naan ipo kooda david daa paaka thoonina poi paathuttu varuven
ஏன்னா வனிதா சிவாவைசிவா கேட்டது ஞாயமான கேள்வி “நீ தியாகச்செம்மலாகவே இருந்துட்டு போ, என் வாழ்க்கையை தியாகம் பண்ண நீ யாரு”? ??????
அக்கா விஷயம் தெரிஞ்சும் வனிதா எப்படி கல்யாணம் பண்ணிகிட்டா!!! இனிமேலாவது இவங்களை புரிஞ்சுகிட்டு பிரச்சனை பண்ணாம இருந்தா சரிதான்....