எனக்கு என்னோவே வீர் இவ்வளவு கஸ்சுவலாக் இருப்பதை பார்த்த
இவரு வேளையில் இருந்து செய்ய முடியாத செயல் மறைமுகமாக செய்றாங்களேன்னு இருக்கு
ஒரு வேலை இவர் தான் கீரிடம் மறைச்சி வைச்சியிருப்பாரோ...???
அப்பிடி இருந்த நல்ல இருக்குமே??
??
ஏன்னா கிரிடம் எவ்வளவு முக்கியம் தமிழச்சிக்குன்னு வீர்க்கு தெரியும்
அது இல்லாம அவர் என்ன தான் வேளையில் இல்லாட்டியும்
ஆடுற காலும் பாடுற வாய்யியும் சும்ம இருக்காதுன்னு சொல்லுவாங்க இல்லியா
அது போல வீர் போலிஸ் மூலை எப்பிடி சும்மான்னு இருக்க முடியும்..
அங்கே கோவில் கல்லாட்ட நடக்கும் போதே அவரும் உஷ்ரா நோட் பண்ணியிருப்பரோ??
அவரை வேர சைலண்டவே ஒதுக்கி வேர காட்டிட்டி இருக்காங்க மோனி அதுவே ஒரு டவுட்டா இருக்கு ???
நம்ப கஸ் பொய்யியாக கூட இருக்களாம்..
படிக்கும் போது முதலில் அந்த பூசாரி பையன் மேல தான் டவுட்டாக இருந்துச்சி இப்போ யாரை பார்த்தாலுமே டவுட்டவே இருக்கே
என்ன நம்மை இப்பிடி கண்ணாடி ரூம்க்குள்ளே விட்ட போல ஆகிட்டாங்களே எதை பார்த்தாலும் சந்தேகமா இருக்கே
??
??
??
இது என்னட மஹேசனுக்கு வந்த் சோதனை????