Archanalawrence
இணை அமைச்சர்
sema sis கடத்தல் சிலையோட கிரீடமும் இருந்திருக்கா. அதனாலதான் சிம்மா இவான இங்க அனுப்பி இருக்கானா.
Haha... Naan sollalaye sollalaye.. ???எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க... Ud ஒரு வாரம்லேட். ஆனா சீன் ஒரே நாள்தான். அன்னைக்கு காலையில்தான் செந்தமிழுக்கு நினைவு வந்து மகனுக்கு கீரிடத்தை பற்றி சொன்னா. அப்படி இருக்க சிம்மா எப்படி இவான் கிட்ட சொல்ல முடியும்.
கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க தெய்வாங்களா?
முடியல கண்ணை கட்டுது.