நன்றி சரோஜா சிஸ்டர்...ராதுவுக்கும் தங்கை இருக்கா...பானு...பப்பு மம்மு எப்பவுமே சூப்பர்தான்...இது கண்டிப்பாக லஷ்மி கூடத்தான்
தங்கை இருக்கா
பருப்பு சாதம் நன்னா
இருக்குடிம்மா
நன்றி சரோஜா சிஸ்டர்...ராதுவுக்கும் தங்கை இருக்கா...பானு...பப்பு மம்மு எப்பவுமே சூப்பர்தான்...இது கண்டிப்பாக லஷ்மி கூடத்தான்
தங்கை இருக்கா
பருப்பு சாதம் நன்னா
இருக்குடிம்மா
எனக்கும்தான் பானுமா...எனக்கும் இதே சந்தேகம்தான்,
மணிக்கொடி டியர்
மூச்...நான் ஒண்ணும்ம்ம்மே சொல்லலை...பரத்வாஜ் லவ் சொல்லி
ரொமான்ஸ் செஞ்சது,
அவனோட முதல் மனைவி
லக்ஷ்மியிடம்தான்னு
எனக்கும் தோணுது,
ஜெனிராஜன் டியர்
கிடுக்கிப்பிடிலல்லாம் சிக்கறவளா அந்த ராது...எல்லாம் புத்தியா பொழைச்சுப்பா கவலைப்படாதீங்கோ பானுமா...பாவம், ராதிகா சின்னப்பெண்
அவளுக்கும் ஆசைகள், கனவுகள்
ஏக்கங்கள் இருக்கும்தானே?
இப்படி பரத்தை இரண்டாம்
தாரமாக, அவள் கல்யாணம்
பண்ணனுங்கறதுக்கு நீங்கோ
ராதுவுக்கு என்ன கஷ்டம்
என்ன கிடுக்கிப்பிடிலாம்
வைச்சிருக்கோளோ?
நேக்கு தெரியலையே,
ஷிவப்ரியா டியர்?
கல்யாணம் ஆகி இன்னும் மூணு நாள் கூட ஆகல்லே பானுமா...போக போக பாப்போம்...இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு
போறோமே-ன்னு மனசு கொஞ்சம்
கஷ்டத்தோடத்தான், ராதிகா
பரத்தை கல்யாணம் செஞ்சு
இந்தாத்துக்கு வந்திருக்காள்
இந்த லவ் வஜனமெல்லாம்
ராதுவிடம் பரத்வாஜ் ஜொள்ளி
லவ் பண்ணியிருப்பான்-னு
ஒரு சதவீதம் கூட எனக்குத்
தோணலை
இதை நான் சொல்றதுக்கோசரம்
ஸாரி, ஷிவப்ரியா டியர்
எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு நாள் அந்த முட்டாளை வெச்சு செஞ்சுடலாம் பானுமா...என்ன ஓகேவா...காதலர் தினத்துக்கு ரொமான்டிக்
டீசர் கொடுத்ததெல்லாம் சரிதான்
ஆனால், எனக்கு ஒரு சின்ன
சந்தேகம், ஷிவப்ரியா டியர்
இதில் காதல் வசனம் பேசி
பரத், ஜொள்ளியது யாரிடம்?
கண்டிப்பாக முதல் மனைவி
லக்ஷ்மியிடம்-தான்னு நான்
நினைக்கிறேன்
ஏன்னா, கல்யாணமானதிலிருந்து
இதுவரை ராதிகாவோட
ஒரு லவ் மூடு-ல, அவளிடம்
பரத் அன்பாகப் பேசி
நான் பார்க்கலை
ஸாரி படிக்கலை,
ஷிவப்ரியா டியர்
எங்களை பார்த்தா பாவமா இல்லையா எல்லா ஆத்தரும் US time கே யூடி கொடுத்தா நாங்க என்ன செய்வதுவெள்ளிக்கிழமை1am முடிஞ்சு இப்ப 1 pm வந்துடுச்சு நீங்கள் சொல்லும் கணக்கு சனிக்கிழமை1am
Vandhurumahud இன்னிக்கி வரும் நிவி...
Sis ellarum adhu avan frst wife kooda vara scene nu pesikaranga...நன்றி ஆர்யா...இந்த சீன் வரதுக்கு முன்னாடி இன்னும் நெறைய்ய்ய்ய சீன் பாக்கி இருக்குப்பா...படிப்படியாதானே முன்னேற முடியும்...