என்னை கன்னா பின்னான்னு வலை வீசி தேடிய என் கண்ணு குட்டிகளே….!?
ஆழ்ந்த அன்பில் ஏங்கி இளைத்து போன அழகு பெட்டிகளே…!
தனியாக கிடைத்தால் திணற திணற தட்டி கொடுக்க காத்திருக்கும் தங்க கட்டிகளே…!
என் வரவுக்கு பின் வறுக்க காத்திருக்கும் வடை சட்டிகளே…!?
அனைவருக்கும் இந்த சாரா சரவணனின் வணக்கங்கள்…?
நான் டைபாய்டில் அவதிப்பட்டபோது டிரம்ப் டிரங்க் கால் போட்டு பேசினார்…?
தெரசா மே டெலிபோனில் நலம் விசாரித்தார்……?
விளாடிமிர் புடின் வீட்டிற்கே வந்து பார்த்துவிட்டு சென்றார்…..?
எதிர்அணிக்காரர்கள் நாக்கின் மேல் பல்லைப் போட்டு ஒன்றை
கேட்கலாம் ,
இந்தியாவில் நரேந்தரமோடி நலம் விசாரிக்கவில்லையா ..? என்று….
அவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளேன்….
நரேந்திர மோடி அவர்கள் வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் , நான் நலம் பெற வேண்டி மலேஷியா முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டார்…?
ஆனால் இவையெல்லாம் சொல்லி பெருமை பட்டுக்கொள்ள நான் இங்கு வரவில்லை….. அப்படியெல்லாம் பெருமை பேசவும் தெரியாது எனக்கு…?.
ஆனாலும் நான் இங்கே ஒருவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்…..
டைபாய்டின் தாக்கத்தில் தவித்து கொண்டிருந்த எனக்கு தாமாக முன் வந்து காமாக இரண்டு மாத மருத்துவ விடுப்பை அளித்த @smteam அவர்களுக்கு நன்றி…!?
அவர்களது நன்னடத்தையை பாராட்டி ஒரு கவிதை…
.
Sm team thala சஷி முரளி க்காக….?
தல ..,தல.., sm team தல..,….,?
உன் அன்புக்கு ஏது வில….,???
எழுத்து உனக்கு கை வந்த கல..,
அதில் குவிந்த பாராட்டுகளின் அளவு மல,??️
நான் இங்கு சொல்ல வந்ததோ நன்றிகள் பல..,?
கூடிய சீக்கிரம் உங்களுக்கு வைக்கிறோம் சில…!?
(இந்த கவிதையை பாராட்டி இன்னும் இரண்டு மாத விடுப்பை கூட தாங்கள் எனக்கு பரிசளிக்கலாம்….அது தங்கள் பெருந்தன்மையை பொறு(ரு)த்தது…?.)
உங்களில் பலருக்கு என் மேல் கொலைவெறி தாக்குதல் எண்ணம் தோணலாம்….. அவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுபடுத்தி கொள்ள பழக வேண்டும்….
ஏனென்றால் நோயில் படுத்திருந்தவளை நோண்டி பார்ப்பது நமது மரபு அல்ல…
சிக் லீவில் இருந்தவளை சீண்டி பார்ப்பது நம் சிறப்பு அல்ல...
அதையும் மீறி வெறித்தனமாக சிந்திப்பவர்களுக்கு , கடைசியாக ஒன்று சொல்லி கொள்கிறேன்….
கவுரவத்தை காலை உணவாகவும்..,????
மானத்தை மதிய உணவாகவும்,??
மரியாதையை இரவு உணவாகவும்,???
தன்மானத்தை தண்ணியாகவும் ????
அருந்தும் அற்புத பிறவியாகிய என்னை மன்னித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொல்லி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்….
நன்றி …. வணக்கம்…!
https://www.smtamilnovels.com/kukn-17/
பின் குறிப்பு: இன்றைய episode ஒரு திக் திக் திகில் episode… நானே பயத்தில் கண்களை மூடிக்கொண்டு கன்னா பின்னான்னு எழுதிவிட்டேன்…
வழக்கம்போல படித்து விட்டு காமெடி episode என நினைத்து சிரித்து விட போகிறீர்கள்…. பயங்கரமான இந்த எபியை கண்களை மூடிக்கொண்டு படிக்கவும்….
ஆழ்ந்த அன்பில் ஏங்கி இளைத்து போன அழகு பெட்டிகளே…!
தனியாக கிடைத்தால் திணற திணற தட்டி கொடுக்க காத்திருக்கும் தங்க கட்டிகளே…!
என் வரவுக்கு பின் வறுக்க காத்திருக்கும் வடை சட்டிகளே…!?
அனைவருக்கும் இந்த சாரா சரவணனின் வணக்கங்கள்…?
நான் டைபாய்டில் அவதிப்பட்டபோது டிரம்ப் டிரங்க் கால் போட்டு பேசினார்…?
தெரசா மே டெலிபோனில் நலம் விசாரித்தார்……?
விளாடிமிர் புடின் வீட்டிற்கே வந்து பார்த்துவிட்டு சென்றார்…..?
எதிர்அணிக்காரர்கள் நாக்கின் மேல் பல்லைப் போட்டு ஒன்றை
கேட்கலாம் ,
இந்தியாவில் நரேந்தரமோடி நலம் விசாரிக்கவில்லையா ..? என்று….
அவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளேன்….
நரேந்திர மோடி அவர்கள் வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் , நான் நலம் பெற வேண்டி மலேஷியா முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டார்…?
ஆனால் இவையெல்லாம் சொல்லி பெருமை பட்டுக்கொள்ள நான் இங்கு வரவில்லை….. அப்படியெல்லாம் பெருமை பேசவும் தெரியாது எனக்கு…?.
ஆனாலும் நான் இங்கே ஒருவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்…..
டைபாய்டின் தாக்கத்தில் தவித்து கொண்டிருந்த எனக்கு தாமாக முன் வந்து காமாக இரண்டு மாத மருத்துவ விடுப்பை அளித்த @smteam அவர்களுக்கு நன்றி…!?
அவர்களது நன்னடத்தையை பாராட்டி ஒரு கவிதை…
.
Sm team thala சஷி முரளி க்காக….?
தல ..,தல.., sm team தல..,….,?
உன் அன்புக்கு ஏது வில….,???
எழுத்து உனக்கு கை வந்த கல..,
அதில் குவிந்த பாராட்டுகளின் அளவு மல,??️
நான் இங்கு சொல்ல வந்ததோ நன்றிகள் பல..,?
கூடிய சீக்கிரம் உங்களுக்கு வைக்கிறோம் சில…!?
(இந்த கவிதையை பாராட்டி இன்னும் இரண்டு மாத விடுப்பை கூட தாங்கள் எனக்கு பரிசளிக்கலாம்….அது தங்கள் பெருந்தன்மையை பொறு(ரு)த்தது…?.)
உங்களில் பலருக்கு என் மேல் கொலைவெறி தாக்குதல் எண்ணம் தோணலாம்….. அவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுபடுத்தி கொள்ள பழக வேண்டும்….
ஏனென்றால் நோயில் படுத்திருந்தவளை நோண்டி பார்ப்பது நமது மரபு அல்ல…
சிக் லீவில் இருந்தவளை சீண்டி பார்ப்பது நம் சிறப்பு அல்ல...
அதையும் மீறி வெறித்தனமாக சிந்திப்பவர்களுக்கு , கடைசியாக ஒன்று சொல்லி கொள்கிறேன்….
கவுரவத்தை காலை உணவாகவும்..,????
மானத்தை மதிய உணவாகவும்,??
மரியாதையை இரவு உணவாகவும்,???
தன்மானத்தை தண்ணியாகவும் ????
அருந்தும் அற்புத பிறவியாகிய என்னை மன்னித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொல்லி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்….
நன்றி …. வணக்கம்…!
https://www.smtamilnovels.com/kukn-17/
பின் குறிப்பு: இன்றைய episode ஒரு திக் திக் திகில் episode… நானே பயத்தில் கண்களை மூடிக்கொண்டு கன்னா பின்னான்னு எழுதிவிட்டேன்…
வழக்கம்போல படித்து விட்டு காமெடி episode என நினைத்து சிரித்து விட போகிறீர்கள்…. பயங்கரமான இந்த எபியை கண்களை மூடிக்கொண்டு படிக்கவும்….
Last edited: