Premalatha
முதலமைச்சர்
செம்ம ஐடியாஇல்லைடா... 10 க்கு மேல முழிச்சிருந்தா... மட்டும்தான் பாட்டு... கேட்டு தூங்கமாட்டாங்க.. கெக்கணுமெய் nnu தூங்கிடுவாங்க ... நம்ம ஐடியா எப்படி...
செம்ம ஐடியாஇல்லைடா... 10 க்கு மேல முழிச்சிருந்தா... மட்டும்தான் பாட்டு... கேட்டு தூங்கமாட்டாங்க.. கெக்கணுமெய் nnu தூங்கிடுவாங்க ... நம்ம ஐடியா எப்படி...
Premi ka gd night sollitanga....வாடா நாம கண்ணா மூச்சி விளையாடலாம். பிரேம் கண்ணை potthu..
Okay poi தூங்கும்மா.. good night...Adhukkuuuuuuuu....
Good night sara ka....neenga ud ya poda yosinga...apparam thoongalam seri yaOkay poi தூங்கும்மா.. good night...
Good night sara ka....neenga ud ya poda yosinga...apparam thoongalam seri ya[/QU
???????????????????
Aprom avan aara range ku erangiduvanSari appo illa ikku kudutha ??
Andha comedy briyani ya aara ku ootuna Ava nilamai ya nenachen sirichenNishirdha....neenga biriyani edhuvum pannala ya...
Panni paarunga apparama enna vechu comedy pannalam...seri ya....
Naan comedy ah dhan ezhudhirundhen...
Adhukkaga enna vechu comedy panra alavukka irunduchu
Indha ulagame ippidi dhan....ennavo nadathungaAndha comedy briyani ya aara ku ootuna Ava nilamai ya nenachen sirichen
ஹீஹீஹீ. ?இன்னும் அடியே என்றதுகே ஆள் இல்லயாம் இவரு என்ன டா நா இப்போவே ஆறு புள்ளைக்கு இங்கே ஆட்டோ ஓட்ட அஜர் அயிட்டர் ?அங்க ஆரா என்ன டா நா ஆட்டிக்கல ஆட்டோ ஒட்டரெடியானு நிக்குது பக்கி ?இளா ,
“ரைட்டு……… சைத்தான் .., சாண்டா ல வருது…
அதுதானே.. நாம சந்தோஷமா இருந்தா இவளுக்கு மூக்கு வேர்த்திருமே…..”
முணுமுணுத்தவன் உள்ளே போய் விட்டான்.
உள்ளே இருந்தவர்களின் குட் மார்னிங் கை பெற்றுக்கொண்டு
திருப்பி தந்தவன். மாலினியிடம்..,
“டோன் செண்ட் எனி படி டூ மை கேபின்.
இஃப் ஏனி ஒன் நீட் டூ சீ மீ.
பிக்ஸ் த அப்பாயின்மெண்ட்.., அண்ட் டெல் தெம் டூ கம்
டுமாரோ..”
“காட் இட் மாலினி…?”
“எஸ் .., ஸார்.”
கேபின்னினுள் சென்று விட்டான் இளமாறன்.
அவன் சென்றதும், பிஸ்தா க்ரீன் ஷர்ட் ல பிஸ்டச்சியோ ஐஸ் கிரீம் போல இருக்கடா செல்லம் நீ என்று ….என்று ஜொள்ளியபடி சீட்டில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தாள் மாலினி.
இரண்டு நிமிடங்களில் பெர்ஃப்யூம் மணத்துடன்,. .....
கண் ,காது, மூக்கு ,வாய் எல்லாம் சரியாக, சமூகம் அழகி என்று சொல்லும் அளவில் ஒரு பெண்., வெள்ளை நிற வழ வழ தேகத்தில் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஆடை முட்டியை தொட முடியல …. என்று கோபித்து மேலேயே நின்று விட…,. ஃபெதேர் கட் ஹேர் ஸ்டைலுடன், டிரசுக்கு மாட்சாக ரெட் கிளிட்டர் கலரிங்கை., காதுவரை வெட்டப்பட்டிருந்த முடியில் மட்டும் ஹை லைட் செய்திருந்தாள்.
ஹீல்ஸின் டக் டக்கோடு … வந்தவள்... நேரே இளா வுடைய
காபினின் உள்ளே செல்ல முற்பட்டாள்.
(அதானே பார்த்தேன் …..இவன் கேட் டை பூட்டுண்ணு சொன்னாலே இந்த ரூட்டில ஏதோ டிரெயின் வரப்பொகுதுண்ணு இல்ல அர்த்தம்…இவளுக பாட்டுக்கு பொசுக்குண்ணு வராளுக … பொசுக்கு.., பொசுக்குண்ணு உள்ளே நுழையராளுங்க…. ஒஹ்ஹோ இது எக்ஸ்பிரஸ் டிரெயினோ…..நமக்கென்ன…… மாலினி..,போடுடி…..கேட்டை…..)
குறுக்கே சென்று தடுத்த மாலினி.
“எக்ஸ் கியுஸ் மீ…?
இப்படியெல்லாம் நீங்க எங்க பாஸ் ரூமுக்கு போக முடியாது..…
அப்பாயின்மேண்ட் இருக்கா மேடம்?”
வந்தவள்…, புதுசா ஏதோ ஜந்தோ... என்பது போல மாலினியை பார்த்தாள்…
“ஐ டோண்ட் நீட் அப்பாயின்மெண்டு டூ சீ மை இளா …?”
வந்தவ வாயை திறந்திட்டா.
மை இளா வா…?? அடுக்கடுக்காக எங்கேயிருந்து டி என் செல்லத்த கொத்திட்டு போக வருவீங்க…
“எங்க பாஸ் யாரையும் உள்ள விட கூடாதுன்னு சொல்லியிருக்காரு..?”
(நேத்து தான ஒருத்திய உள்ள ஓட விட்ட..?)
“உட்பீயையுமா…? ஐ ஆம் சீமா .. உங்க எதிர்கால பாஸ்ஸம்மா….”
( சிலுக்கு சீமா என்று சொல்லு பக்கீ…..)
சொல்லி விட்டு ஹ.. ஹ ..ஹா…
(அவ பண்ணின காமெடிக்கு அவளே சிரிக்குறாலாம்… சொல்லிட்டு செய் மா….. மாலினி க்கு……ஒரு தாயத்து பார்சல்…..?)
“ஐ திங்க் ,ஐ கேன் கோ இன்சைட் நௌ…”
அவளே பெர்மிஷன் கொடுத்துகிட்டா… அவளே போயிட்டா…
(அவ உள்ள போயிட்டா டி…வாயை திறந்தபடி…என்ன பண்றா ஆமை வடை…? யாராவது போய் எழுப்பி விடுங்கம்மா…)
மாலினி…
போன தடவை வந்தவளே பரவாயில்லை, ஸ்விஃப்ட் கார் தான்… இவ ஆடி காரா இருக்காளே.. டெய்லி ஒருத்தி வர்ரா…இன்னும் எத்தனை பேரை சமாளிக்கணுமோ..நீ..மாலினி..?
அது சரி…. வர்ற எவளுக்கும் நான் இங்க நிக்கறது ஏன் தெரியல..... ?
என்ன காரணம்…. ? இனிமே….,பவுடர கொஞ்சம் அதிகமா போடறோம்.., … கிளாமரை …கூட்டறோம்… என்றபடி முகத்தில் பட்டி, டிங்கெரிங் எல்லாம் சரியாக இருக்கிறதா…? என்று கை கண்ணாடியில் பார்த்தாள்….
அதற்குள் சீமா…
கேபின் கதவை திறந்து உள்ளே போனவள்..
“ஹாய் இளா…. யூ ஆர் ஆஸ்சம் இன் திஸ் ட்ரெஸ் பேபி….”
அவளை முறைத்தவாறே இளா..,
“இதுதான் மேநர்ஸ் ஸா…. படிச்சவ தான நீ…..ஒரு ஆஃபீஸ் எம் டி ரூமுக்குள்ள இப்படி தான் பெர்மிஷன் இல்லாமல் நுழைவாங்களா…..?,”
இன்டர்காமில் , “மாலினி கம் டூ மை கேபின்…”
மாலினி யோ , ஏற்கனவே மனசை உடைச்சிட்டா உன் உடுப்பி..இப்ப நீ வேற என்னை உள்ள கூப்பிட்டு,. நீ பண்ற கில்ஃபான்ஸ்ஸை எல்லாம் லைவ் டெலி காஸ்ட் பண்ண பொறீயா..?
மாமன் பொண்ணையே .., மடியில வச்சி ஊட்டி விட்டான் மாறன்… இந்த உடுப்பிய என்ன எல்லாம் செய்வானோ…? அடேய் என் பிஞ்சு மனசு தாங்காது டா.. பெசாமல் கண்ண மூடிட்டு போவோமா…? சிந்தித்து கொண்டே மாலினி போவதற்குள் அவன் கேபினே வந்து விட்டது…,.
“எஸ் சார்…,”( நல்ல வேளை...எம் டி சாரோட மடி எம்டியாக தான் இருக்கு…ஷப்பா…!)
“மாலினி , நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்…? எதுக்கு இவளை உள்ள விட்டீங்க…, ? நியூ பிஏ அப்பாய்ன் மெண்ட் ஆகுற வரைக்கும்தான் நீங்கள் எனக்கு பிஏ, அதுக்கப்புறம் ஜி எம் கிட்ட பீ ஏ வா கண்டிநியூ பண்ணுவீங்க.. இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகிட்டீங்கன்னா …ஜி எம் கிட்ட அனுப்பாமல் நேரா வீட்டுக்கே அனுப்பிடுவேன்… மைண்ட் இட்.”
“இல்ல சார்… அவங்க உங்க உடுப்பின்னு…….?”.( அய்யோ, இந்த நேரம் பார்த்து வாய் , வாலிபால் விளையாடுதே…)
“வாட்…?”?
“சார், அவங்க தான் எங்க பாஸ்ஸம்மான்னு சொன்னாங்க…”?.(அப்பாடி…! வாய் கன்ட்ரொல்லுக்கு வந்துட்டு..)
“பாஸ்ஸம்மா வா…? நான் எப்ப எனக்கு அம்மா இருக்காங்கன்னு சொன்னேன்..? நேத்து வந்தாலே ஆராதனா அவதான் உங்களோட இன்னொரு பாஸ், வேணும்னா அவள, பாஸ்ஸம்மா , ஆர், வாட் எவர், யூ மே கால் ஹெர்… இனி இப்படி எதுவும் நடக்க கூடாது.நீங்க இப்ப போகலாம்.”
“எஸ் சார்.. சாரி சார்…இனிமே இப்படி நடக்காது…”
( அப்ப நேத்து வந்தது ஸ்விஃப்ட் இல்லையா…? அது பி எம் டபில்யூ வா…. எப்படியோ இந்த ஆடி காரு ஆட்டதுல இருந்து அவுட்…மகிழ்ச்சியுடன் போய் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் மாலினி.,)
"இளா.., இப்ப எதுக்கு கண்டவங்களுக்கு முன்னாடி எல்லாம் என்னை அவமான படுத்திற..? உன் கேபின் குள்ள நான் வரக்கூடாதா…?ஹே ஐ ஆம் சீமா…… வொய் ஷூட் ஐ நீட் பெர்மிஷன்….? ஆராதனா கூட அப்படி தான் பெர்மிஷன் கேட்டு வருவாளா…?”
“ஆரா வை பத்தி நீ பேசாத…. மேனர்ஸ் நா என்னன்னு அவளை பார்த்து கத்துக்கோ. அவ இப்படி இன் டீசெண்ட் ஆ பிஹெய்வ் பண்ற ஆளு இல்ல. அவ ஒன் ஆஃப் த மேஜர் ஷெர் ஹோல்டர்ரா இருந்தாலும்…. என் அப்பாய்ன்மெண்ட் இல்லாமல் ஆஃபிஸ் ல என்னை பார்த்ததேயில்ல..”
( நெத்துதான டா அவ தாறு மாறாக உள்ள நுழைஞ்சு ..,உன்னை தக்காளி சோறா கிண்டிட்டு போனா….??)
“இப்ப என்ன நான் பெர்மிஷன் கேட்கணும் அவ்வளோ தான…?”
அவன் கேபின் கதவு அருகில் சென்றவள்…,
“மே ஐ கமின் சார்..?”
என்று கேட்க…
“சாரி ஐ டோன் ஹாவ் டைம் நௌ. நீங்க என் பி ஏ கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு நாளைக்கு வாங்க.. அதுவும் ஆபீஷியல் ஆக பேசரதா இருந்தா மட்டும். இப்ப நீ போகலாம்..” முகத்தில் அறைந்தார் போல சொல்லிவிட்டான் இளா.
“நீ என்னை ரொம்ப அவமான படுத்துற இளா.. சரியில்லை.. நான் என்ன தப்பு பண்ணினேன்.. ? எதுக்கு இப்படி நடந்துக்கிற…?”
இளா அதற்கு…
“நான் உன்கிட்ட நல்ல ப்ரெண்ட் ஆக தான் இருந்தேன்.. நீ தான் என்கிட்ட வந்து லவ் பண்றேன்னு சொன்ன. அப்ப கூட நான் டீசெண்ட்டா , எனக்கு இன்டரேஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன். அங்கிள், ஆண்டியையும் கூட்டிட்டு வந்து நின்ன.. அப்பவும் எனக்கு உன்னை பத்தி எந்த ஐடியா வும் இது போல இல்லைன்னு சொல்லிட்டேன்.. அதோட விட்டியா.,…? எவ்வளவு டார்ச்சர் கொடுத்திட்டு இருக்கிற இப்பவரைக்கும் ..?. நீ ரொம்ப அழகா இருக்கிறதா நினைச்சீன்னா, உன் வேலையெல்லாம் உன்னை அழகுண்ணு வழியிரவங்க கிட்ட போய் காட்டு ,அதை விட்டுட்டு நான்
போற இடத்துக்கலாம் வந்து .., என்னைப் பார் ,என் அழகை பார்ன்னு … பல்லை பல்லை காட்டுற…
இப்ப எதுக்கு நீ ஆரா கிட்ட அவளை பார்த்துக்கிறேன்.., என் கூட கையை கோர்த்துகிறேன்னு அவ மனசை கலைக்குறே…?
நீ எப்படி வித விதமா வந்தாலும் , என் முடிவு ஒண்ணுதான்.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது… அவ்வளோ தான்.”
“என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டெங்கிறதை இவ்வளவு நீளமா சொன்னியே… நீ வீட்டில வச்சிருக்கியே ஒரு அரை லூசு .. அதையும் வச்சிக்கிட்டு உன்னையும் கட்டிக்க எவ ஒத்துக்குவா..? சுருக்கி ஒரே ஒரு பதில் சொல்லு பார்ப்போம். “
“என் ஆரா வை பத்தி இதுக்கு மேல ஏதாவது பேசின… ஈ ஈ…. ஈன்னு காட்டுறியே முப்பத்தி ரெண்டு பல்லு அது இல்லாமல் போயிடும்..”
“அழகா இருக்கியே .., உன் வாழ்க்கை வீணாகி போயிட கூடாதுன்னு, அட்ஜஸ்ட் பண்ணி கல்யாணம் பண்ணிகிறேன்னு சொன்னேன். இதுக்கு ரொம்ப அலட்டுற”..- சீமா.
“அய்யோ தாயி , நீ வாழ்க்கை கொடுத்துதான் நான் வாழனும்னா.., அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை.. அதுக்கு பதிலா தூக்கிலெயே தொங்கிடுவன். சரிதான் போடி…”
“இளா நீ ரொம்ப ஓவரா பேசுற… என்னைய விட்டா உன்னைய யாரு கட்டிப்பா…? வேற யாரும் வந்தாலும், எல்லாரையும் ஓட ஓட விரட்டுவேன்…. அப்புறம் அந்த ஆராதனா வை தான் கட்டணும் நீ… இந்த சாமியாருக்கும் , அந்த அரை வேக்காட்டுக்கும் கல்யாணம்…. நினைச்சி பார்க்கவே ரொம்ப காமெடியா இருக்கு…ஹ ஹ ஹா….”
(இதைத் தான் அவளும் சொன்னா… காமெடி யா இருக்கும்னு)
காண்டான இளமாறன்….
“ஹேய் சிலுக்குவார்பட்டி … ரொம்ப சிரிக்காத…. நான் என் ஆராவையே கல்யாணம் பண்ணி.... , அன்னியோன்யமா குடும்பம் நடத்தி ,அழகா ஆறு பிள்ளையும் பெத்து காட்டுறேண்டி…,இது சவால் டி…”
( ஆத்தி…. ஆராவுக்கு ஆறு புள்ளையா…? ????? அடேய் உன் ரைமிங் கரெக்ட்., ஆனா டைமிங் தப்புடா….அவ ஆட்டிக்கா போய் ஆட்டம் போடலாமுங்கிர மூடுல இருக்காடா..)
“வாட்..? டெல் மீ அகைன்..?”- சீமா.
“ஒஹ்ஹ் .. காதுல விழலையா…? உன் காதுல இருக்குற ஒட்டடையெல்லாம் தூசி தட்டிட்டு நல்லா கேட்டுக்கோ., (டேய் அது ஒட்டடை இல்ல.. ஹை லைட் ஹேர் கலரிங் ?)
எனக்கும் ஆராவுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கும். குடும்பத்தோட வந்து நல்லா கொட்டிக்கிட்டு போ…”
“இப்ப புகையை போடாமல் கிளம்புறியா..?”
“என்னது புகையா…?”
“உன் வயித்தெரிச்சல் இங்க ரொம்ப புகை மூட்டத்த உண்டாக்குது….. சோ பிளீஸ்….. “ வாயிலை காட்டினான்.
“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப… கூடிய சீக்கிரம்….!”
சாபத்தை விட்டுவிட்டு வெளியேறினாள் சீமா….
அவள் போனதும்… வைத்தியநாதன், சீமாவின் தந்தைக்கு ஃபோன் செய்தான்.
“ஹலோ அங்கிள்…, ….”
……………
“ஆனா எனக்கு பேட் மார்னிங் அங்கிள்…”
………….
“சீமா வந்திருந்தாள். நான் உங்களுக்காக தான் பொறுத்து போறேன். எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு..அவ அதை தாண்டிட்டா….”
………….
“இன்னொரு தடவை அவ இப்படி நடந்துகிட்டா…? நான் நம்ம பிசினஸ் ரிலேஷன்ஷிப்பையும் சேர்த்து கட் பண்ணிடுவேன்…”
….
கட் செய்து விட்டான்.
சாரா.?
Indha ulagame ippidi dhan....ennavo nadathunga[/QUOTE
Thanyawath ji....பயங்கரமா review கொடுக்க ஆரம்பிச்சி ட்டிங்க இனிமே என் வேலையை இன்னும் ரொம்ப பொறுப்பு செய்யணும்...????ஹீஹீஹீ. ?இன்னும் அடியே என்றதுகே ஆள் இல்லயாம் இவரு என்ன டா நா இப்போவே ஆறு புள்ளைக்கு இங்கே ஆட்டோ ஓட்ட அஜர் அயிட்டர் ?அங்க ஆரா என்ன டா நா ஆட்டிக்கல ஆட்டோ ஒட்டரெடியானு நிக்குது பக்கி ?
இருந்தாலும் இந்த சீமை சிருக்கி சிலுக்குவார்பட்டி சிலுக்குக்கு ரொம்ப தான் ராவ்வுஷு ஜாஸ்த்திய இல்ல இருக்கு??
Hehe?sara darli bohath badiyaa ji ??nice ???????