கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
- சாரா
அத்தியாயம் 9
இளா,ஆராதனா உடலிலிருந்து பரவிய ஜூவாலை , கடற்கரையிலிருந்து, கடல் நீரிலும் பரவியது…. தூரத்தில் ஒரு கப்பல் , அதை நோக்கி தீ வேகமாக பரவ……. கப்பலில் இருந்து அபாய ஒலி , ஒலிக்கிறதோ…..?
பாம்…,…………பாம்…………..பாம்…………..
விருக்கென்று ,கண்ணைத் திறந்தான் இளமாறன்….
அவன் காரைத் தாண்டி மற்றொரு கார் அதிவேமாக ஹாரன் ஒலியுடன் சென்று கொண்டிருந்தது……………
நல்லவேளை இந்த கார் நம்ம கனவை கலைச்சது….இல்லன்னா……அய்யோ நம்ம காதல்த்தீ யில கடலே எரிஞ்சிடுச்சே இளா….? ( அது காதல் தீ யில்ல அப்பு……., காமத்தீ ?)
அவனுகுள்ளாகவே கேள்வி கேட்டு கொண்டவன், ஏசி யிலும் வேர்த்திருந்த முகத்தை டிஷ்யூவால் துடைத்து கொண்டான்….டேய் இளா…, காதல் உனக்கு ஸ்டீம் பாத் கொடுத்திடுச்சா….? என்றபடி சீ ட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்…..
உடலெங்கும் இனம் புரியாத அவஸ்தை… உடலுக்கு உள்ளிருந்து யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது…….. வைரமுத்து சார் இப்படி புழுகிட்டீங்களே…?, அடிவயிற்றில் பந்து உருளல …, பாறாங்கல்லே உருளுது சார்….…. வைரமுத்து விடம் நியாயம் கேட்டவனுக்கு , இந்த விஷயத்தை யார்கிட்டயாவது சொல்லியே ஆகணுமே ….என்று யோசித்தவன்….,
வேதாவிற்கு அழைத்தான்..
“இப்ப தானடா பேசிட்டு வச்ச…..?” வேதா குரலில் ஆச்சர்யம்.
“ஆமா டார்லிங்… உன் கூட போட்டி போட ஆளு ஃபிக்ஸ் பண்ணிட்டேன்…” - இளா.
“அடேய் , அதுக்குள்ள எப்படிடா….? ஆரா தான…?”
“எப்படி டாலி…? அதான் என் வேதா ஜி ,ஐ லவ் யூ செல்லகுட்டி”
“ம்க்கும்….. கையிலேயே இருக்குதாம் கொழுக்கட்டை, அதை தேடிக்கிட்டு போகணுமாக்கும் பட்டுக்கோட்டை… ….. “
“கொழுக்கட்டை பஞ்ச் ..,விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஆஹ் டாலி….”
“ஆமாண்டா…, துப்புகெட்ட துடப்பகட்டை….. இப்ப என்னத்துக்கு எனக்கு ஃபோன் பண்ணின….?”
“எனக்கும் லவ் வந்திட்டுன்னு யார்கிட்ட சொல்றது…? அதான் உன் கிட்ட சொல்லனும்னு பண்ணினேன் டாலி…. ஐ லவ் யூ டாலி… எனக்குள்ள பொங்கிர காதல் வெள்ளத்தை கட்டுபடுத்த முடியல டாலி”
“புதுசா ஆறு உருவான அப்படி தான் பாதை தெரியாமல் வெள்ளம் பாயும். நான் வேணும்னா பென்னி குவிக்க்கு ஈமெயில் அனுப்பி பார்க்கவா.. வந்து பெரியாற விட பெரிய டாம்மா கட்டுவாரு. பெரிசா காதல் சொல்ல வந்துட்டான்…..ஆராகிட்ட சொல்லாமல் என் கிட்ட எதுக்குடா சொல்ற….?”(அதானே செக்கு மாட்டுக்கு வடக்கு எது தெற்கு எதுன்னு தெரியாதாம்…. அதுபோல இல்ல இருக்கு….?)
“எனக்கு தெரியாது , அந்த கிக்கை க்விக்கா அனுப்பு டாலி… நான் ஐ லவ் யூ உன்னையும் தான்…. ….”
வம்பு வளர்த்து கொண்டிருந்தான்....
“போடா போக்கிரி.., சரி உடனே கிளம்பி வீட்டுக்கு வா..அந்தத் தடியன் காலையிலேயே , பாங்கோ வா பஜ்ஜிஜின்னு ஜொள்ளு உட்டுகிட்டே சாப்பிட்டான்..அதான் அவனுக்காக, வாழைக்காய் பஜ்ஜி போடலாமுண்ணு இருக்கேன்..சட்டினி எல்லாம் அரைச்சு ரெடி ஆக இருக்கு. இனிப்பு செய்தி சொன்ன சக்கரை கட்டிக்கு, பால்கோவா செஞ்சு வைக்கிறேன் சீக்கிரம் வாடா…”
“இனிப்புன்னா கிச்சனை விட்டு நகராமல் உட்கார்ந்திருப்பாளே லட்டு…, அவகிட்ட செஞ்சு கொடு டாலி…”
“காலையில நீங்க ரெண்டு பேரும் ,போன உடனே குலாப் ஜாமூன் செஞ்சா.., ரோ.., செஞ்சு முடிச்சதிலேயிருந்து , பாகுல ஜாமூன் ஊறிடுச்சான்னு பார்க்குறேன்னு, பாதிய காலி பண்ணிடுச்சு லட்டு… ஜாமுனை ஊற விடல, உள்ள லட்டு தான் ஊறிகிட்டு இருக்கு.”
“அடடா… ஒரு குலாப் ஜாமுனே ,ஜாமுன் சாப்பிடுகிறதே……!ஆச்சரியக்குறி…. “
“இப்ப அங்க நான் வந்தேன்னா………உன் நெஞ்சிலெயே ஏறி ஒரு மிதி………..சரி.. உடனே கிளம்பி வர்ற…”
“ நீ மிதிச்சா தாங்க மாட்டேன்..
நாலு மாசம் தூங்க மாட்டேன்…” என்று இளா பாட..,
“அப்பா சாமி.., ஆளை விடுடா…உன் காலில வேணும்னா விழரேன்…” வேதா கதறினார்….
“காலுல விழறியா அதெல்லாம் , மேரேஜ்க்கு அப்புறம் பார்த்துக்கலாம் டார்லிங்….”
“வேணாண்டா நான் அழுதுடுவென்… உனக்கு பால்கோவா வேணுமா வேணாமா….? இப்படியே என்னை கடுப்பாக்குன…, அப்புறம் சுகர் இருக்குன்னு கூட பார்க்காமல் மொத்ததையும் சுவாகா பண்ணிடுவேன்…..”
“நான் கண்டிப்பா வர்றேன்… என்னை நேர்ல பார்க்கணும்னு சொன்னா உடனே ஓடி வருவேன் டாலி …இப்ப எதுக்கு பால்கோவாவ காரணம் காட்டி கூப்பிடற..? ஐ லவ் யூ டார்லிங்…”
“அய்யோ பைத்தியமாயிட்டியாடா பாவி…! உன் லவ் எல்லாத்தையும் வந்து ஆரா கிட்ட காட்டு.. நான் இப்போ ஃபோனை வைக்கிறேன்.. “ சிரித்து கொண்டே ஃபோனை வைத்தார் வேதா.
“ரோ இங்க வாடா.. பால்கோவா செய்யணும்.. பாலை அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க வை..” ரோஜா வை உதவிக்கு அழைத்தார்.
ரோஜா அதற்கு , “என்ன மீ.. காலையிலதான ஸ்வீட் செஞ்சோம்.. மறுபடியும் ஸ்வீட்…?”
“உன் அண்ணன் நல்ல செய்தி சொல்லியிருக்கான் ரோ . அதுக்கு தான். இப்பதான் ஆரா மேல காதல் இருக்கிறது பயலுக்கு தெரிஞ்சிருக்கு.. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் நல்ல காரியம் நடக்க ஆரம்பிச்சிருக்குடா அவனுக்கும் ஆராக்கும்.அதுவும் அவங்க பெத்தவங்க செத்து இத்தனை வருஷத்திற்கு அப்புறம்……
அதான் ஸ்வீட் செஞ்சே ஆகணும் எனக்கு இப்போ..”
“இளா அண்ணா, ஆராவோட அப்பா,அம்மா இப்ப உயிரோட இல்லைன்னு தெரியும் எப்போ இறந்தாங்க மீ….?”
“ கிட்டதட்ட பதினஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும் அவங்க எல்லாம் தவறி….....”
“அவங்க நாலு பேருமே ஒரே டைம் ல செத்துட்டாங்களா மீ…”
“இல்ல ரோ…உனக்கு அவங்களை பத்தி தெரியாது தானே … இரு சொல்றேன்.. முதல்ல இருந்து சொன்னாதான் தெரியும்... அப்படியே பால் சுண்ட ஆரம்பிச்சதும் கை விடாமல் கிண்டனும்…”
பால்கோவா வுடன் சேர்த்து இளா, ஆராவின் ஃபிளாஷ் பேக்கையும் கிண்டினார் வேதா...
“இளாவுடய அப்பா சுகுமாறன், ரொம்ப வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவன் அம்மா இளவரசியும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவங்கதான். இளவரசியின் பெரியப்பா மகன் தான் ராமச்சந்திரன் அண்ணன். ராமு அண்ணன் ,சுகுமாரன் அண்ணன், என் அண்ணன் வைத்தியநாதன் மூணு பேரும் ரொம்ப நெருக்கமான ப்ரெண்ட்ஸ் ..…..”
“ டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் ஆரம்பிச்சு சுகுமாறன் அண்ணனும் , ராமச்சந்திரன் அண்ணனும் நடத்த என் அண்ணன் லீகல் அட்வைசெரா இருந்தாரு. திருச்சியில் ஆரம்பிச்ச ஆசிர்வாத்தோட கிளையை பார்த்துக்க ராமு அண்ணன் போனாரு. போன எடத்துல …,பெரிய குடும்பத்து பொண்ணான பொற்கொடிய காதலிச்சாரு … பொற்கொடியொட அப்பா ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். “
“இவங்க காதலுக்கு சிவப்பு கொடி காட்டிட்டாரு. அப்புறெமேன்ன….,பொற்கொடிய மலைக்கோட்டையில வச்சி மாலை மாத்திகிட்டாரு ராமு அண்ணன்… இது தெரிந்த அவ அப்பா, அம்மா , அண்ணன் தம்பி எல்லாம் இவளுக்கும் நமக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு தலை முழுகிட்டாங்க. அப்புறம் பொற்கொடியும் , ராமு அண்ணாவும் சென்னைக்கே வந்துட்டாங்க. அப்ப இளாவுக்கு ரெண்டு வயசு இருக்கும்.. கிருஷுக்கு எட்டு மாசம் இளமை அவன்.”
- சாரா
அத்தியாயம் 9
இளா,ஆராதனா உடலிலிருந்து பரவிய ஜூவாலை , கடற்கரையிலிருந்து, கடல் நீரிலும் பரவியது…. தூரத்தில் ஒரு கப்பல் , அதை நோக்கி தீ வேகமாக பரவ……. கப்பலில் இருந்து அபாய ஒலி , ஒலிக்கிறதோ…..?
பாம்…,…………பாம்…………..பாம்…………..
விருக்கென்று ,கண்ணைத் திறந்தான் இளமாறன்….
அவன் காரைத் தாண்டி மற்றொரு கார் அதிவேமாக ஹாரன் ஒலியுடன் சென்று கொண்டிருந்தது……………
நல்லவேளை இந்த கார் நம்ம கனவை கலைச்சது….இல்லன்னா……அய்யோ நம்ம காதல்த்தீ யில கடலே எரிஞ்சிடுச்சே இளா….? ( அது காதல் தீ யில்ல அப்பு……., காமத்தீ ?)
அவனுகுள்ளாகவே கேள்வி கேட்டு கொண்டவன், ஏசி யிலும் வேர்த்திருந்த முகத்தை டிஷ்யூவால் துடைத்து கொண்டான்….டேய் இளா…, காதல் உனக்கு ஸ்டீம் பாத் கொடுத்திடுச்சா….? என்றபடி சீ ட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்…..
உடலெங்கும் இனம் புரியாத அவஸ்தை… உடலுக்கு உள்ளிருந்து யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது…….. வைரமுத்து சார் இப்படி புழுகிட்டீங்களே…?, அடிவயிற்றில் பந்து உருளல …, பாறாங்கல்லே உருளுது சார்….…. வைரமுத்து விடம் நியாயம் கேட்டவனுக்கு , இந்த விஷயத்தை யார்கிட்டயாவது சொல்லியே ஆகணுமே ….என்று யோசித்தவன்….,
வேதாவிற்கு அழைத்தான்..
“இப்ப தானடா பேசிட்டு வச்ச…..?” வேதா குரலில் ஆச்சர்யம்.
“ஆமா டார்லிங்… உன் கூட போட்டி போட ஆளு ஃபிக்ஸ் பண்ணிட்டேன்…” - இளா.
“அடேய் , அதுக்குள்ள எப்படிடா….? ஆரா தான…?”
“எப்படி டாலி…? அதான் என் வேதா ஜி ,ஐ லவ் யூ செல்லகுட்டி”
“ம்க்கும்….. கையிலேயே இருக்குதாம் கொழுக்கட்டை, அதை தேடிக்கிட்டு போகணுமாக்கும் பட்டுக்கோட்டை… ….. “
“கொழுக்கட்டை பஞ்ச் ..,விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஆஹ் டாலி….”
“ஆமாண்டா…, துப்புகெட்ட துடப்பகட்டை….. இப்ப என்னத்துக்கு எனக்கு ஃபோன் பண்ணின….?”
“எனக்கும் லவ் வந்திட்டுன்னு யார்கிட்ட சொல்றது…? அதான் உன் கிட்ட சொல்லனும்னு பண்ணினேன் டாலி…. ஐ லவ் யூ டாலி… எனக்குள்ள பொங்கிர காதல் வெள்ளத்தை கட்டுபடுத்த முடியல டாலி”
“புதுசா ஆறு உருவான அப்படி தான் பாதை தெரியாமல் வெள்ளம் பாயும். நான் வேணும்னா பென்னி குவிக்க்கு ஈமெயில் அனுப்பி பார்க்கவா.. வந்து பெரியாற விட பெரிய டாம்மா கட்டுவாரு. பெரிசா காதல் சொல்ல வந்துட்டான்…..ஆராகிட்ட சொல்லாமல் என் கிட்ட எதுக்குடா சொல்ற….?”(அதானே செக்கு மாட்டுக்கு வடக்கு எது தெற்கு எதுன்னு தெரியாதாம்…. அதுபோல இல்ல இருக்கு….?)
“எனக்கு தெரியாது , அந்த கிக்கை க்விக்கா அனுப்பு டாலி… நான் ஐ லவ் யூ உன்னையும் தான்…. ….”
வம்பு வளர்த்து கொண்டிருந்தான்....
“போடா போக்கிரி.., சரி உடனே கிளம்பி வீட்டுக்கு வா..அந்தத் தடியன் காலையிலேயே , பாங்கோ வா பஜ்ஜிஜின்னு ஜொள்ளு உட்டுகிட்டே சாப்பிட்டான்..அதான் அவனுக்காக, வாழைக்காய் பஜ்ஜி போடலாமுண்ணு இருக்கேன்..சட்டினி எல்லாம் அரைச்சு ரெடி ஆக இருக்கு. இனிப்பு செய்தி சொன்ன சக்கரை கட்டிக்கு, பால்கோவா செஞ்சு வைக்கிறேன் சீக்கிரம் வாடா…”
“இனிப்புன்னா கிச்சனை விட்டு நகராமல் உட்கார்ந்திருப்பாளே லட்டு…, அவகிட்ட செஞ்சு கொடு டாலி…”
“காலையில நீங்க ரெண்டு பேரும் ,போன உடனே குலாப் ஜாமூன் செஞ்சா.., ரோ.., செஞ்சு முடிச்சதிலேயிருந்து , பாகுல ஜாமூன் ஊறிடுச்சான்னு பார்க்குறேன்னு, பாதிய காலி பண்ணிடுச்சு லட்டு… ஜாமுனை ஊற விடல, உள்ள லட்டு தான் ஊறிகிட்டு இருக்கு.”
“அடடா… ஒரு குலாப் ஜாமுனே ,ஜாமுன் சாப்பிடுகிறதே……!ஆச்சரியக்குறி…. “
“இப்ப அங்க நான் வந்தேன்னா………உன் நெஞ்சிலெயே ஏறி ஒரு மிதி………..சரி.. உடனே கிளம்பி வர்ற…”
“ நீ மிதிச்சா தாங்க மாட்டேன்..
நாலு மாசம் தூங்க மாட்டேன்…” என்று இளா பாட..,
“அப்பா சாமி.., ஆளை விடுடா…உன் காலில வேணும்னா விழரேன்…” வேதா கதறினார்….
“காலுல விழறியா அதெல்லாம் , மேரேஜ்க்கு அப்புறம் பார்த்துக்கலாம் டார்லிங்….”
“வேணாண்டா நான் அழுதுடுவென்… உனக்கு பால்கோவா வேணுமா வேணாமா….? இப்படியே என்னை கடுப்பாக்குன…, அப்புறம் சுகர் இருக்குன்னு கூட பார்க்காமல் மொத்ததையும் சுவாகா பண்ணிடுவேன்…..”
“நான் கண்டிப்பா வர்றேன்… என்னை நேர்ல பார்க்கணும்னு சொன்னா உடனே ஓடி வருவேன் டாலி …இப்ப எதுக்கு பால்கோவாவ காரணம் காட்டி கூப்பிடற..? ஐ லவ் யூ டார்லிங்…”
“அய்யோ பைத்தியமாயிட்டியாடா பாவி…! உன் லவ் எல்லாத்தையும் வந்து ஆரா கிட்ட காட்டு.. நான் இப்போ ஃபோனை வைக்கிறேன்.. “ சிரித்து கொண்டே ஃபோனை வைத்தார் வேதா.
“ரோ இங்க வாடா.. பால்கோவா செய்யணும்.. பாலை அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க வை..” ரோஜா வை உதவிக்கு அழைத்தார்.
ரோஜா அதற்கு , “என்ன மீ.. காலையிலதான ஸ்வீட் செஞ்சோம்.. மறுபடியும் ஸ்வீட்…?”
“உன் அண்ணன் நல்ல செய்தி சொல்லியிருக்கான் ரோ . அதுக்கு தான். இப்பதான் ஆரா மேல காதல் இருக்கிறது பயலுக்கு தெரிஞ்சிருக்கு.. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் நல்ல காரியம் நடக்க ஆரம்பிச்சிருக்குடா அவனுக்கும் ஆராக்கும்.அதுவும் அவங்க பெத்தவங்க செத்து இத்தனை வருஷத்திற்கு அப்புறம்……
அதான் ஸ்வீட் செஞ்சே ஆகணும் எனக்கு இப்போ..”
“இளா அண்ணா, ஆராவோட அப்பா,அம்மா இப்ப உயிரோட இல்லைன்னு தெரியும் எப்போ இறந்தாங்க மீ….?”
“ கிட்டதட்ட பதினஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும் அவங்க எல்லாம் தவறி….....”
“அவங்க நாலு பேருமே ஒரே டைம் ல செத்துட்டாங்களா மீ…”
“இல்ல ரோ…உனக்கு அவங்களை பத்தி தெரியாது தானே … இரு சொல்றேன்.. முதல்ல இருந்து சொன்னாதான் தெரியும்... அப்படியே பால் சுண்ட ஆரம்பிச்சதும் கை விடாமல் கிண்டனும்…”
பால்கோவா வுடன் சேர்த்து இளா, ஆராவின் ஃபிளாஷ் பேக்கையும் கிண்டினார் வேதா...
“இளாவுடய அப்பா சுகுமாறன், ரொம்ப வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவன் அம்மா இளவரசியும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவங்கதான். இளவரசியின் பெரியப்பா மகன் தான் ராமச்சந்திரன் அண்ணன். ராமு அண்ணன் ,சுகுமாரன் அண்ணன், என் அண்ணன் வைத்தியநாதன் மூணு பேரும் ரொம்ப நெருக்கமான ப்ரெண்ட்ஸ் ..…..”
“ டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் ஆரம்பிச்சு சுகுமாறன் அண்ணனும் , ராமச்சந்திரன் அண்ணனும் நடத்த என் அண்ணன் லீகல் அட்வைசெரா இருந்தாரு. திருச்சியில் ஆரம்பிச்ச ஆசிர்வாத்தோட கிளையை பார்த்துக்க ராமு அண்ணன் போனாரு. போன எடத்துல …,பெரிய குடும்பத்து பொண்ணான பொற்கொடிய காதலிச்சாரு … பொற்கொடியொட அப்பா ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். “
“இவங்க காதலுக்கு சிவப்பு கொடி காட்டிட்டாரு. அப்புறெமேன்ன….,பொற்கொடிய மலைக்கோட்டையில வச்சி மாலை மாத்திகிட்டாரு ராமு அண்ணன்… இது தெரிந்த அவ அப்பா, அம்மா , அண்ணன் தம்பி எல்லாம் இவளுக்கும் நமக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு தலை முழுகிட்டாங்க. அப்புறம் பொற்கொடியும் , ராமு அண்ணாவும் சென்னைக்கே வந்துட்டாங்க. அப்ப இளாவுக்கு ரெண்டு வயசு இருக்கும்.. கிருஷுக்கு எட்டு மாசம் இளமை அவன்.”