Thank you sisSemma sis
Thank you sisSemma sis
Athai keerthanaa mukunthan niranjanaa kitta thaa ketkanum chitramaஅருமையான பதிவு. காதல் உண்மையானவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதா? கண்ணாடி மாளிகையில் எதை உணர்த்துகிறது காதல்
நிரஞ்சனாவின் காதல் உண்மை. அவளை நம்பலாம் முகுந்தன். ஆனால், அவள் வயது, அவளின் உணர்வுகள் சாகடிக்கப்படும். அது தான் உண்மை.
நோயாளியை ஒரு நாள் என்ன, ஒரு மாதம் கருணையோடு கவனிக்க இயலும். காலம் முழுவதும் எனில், வாழ்க்கையில் விரக்தி வந்து விடும்.
நீங்கள் இதை உங்கள் கதைக்காக எழுதியிருக்கிறீர்கள். நான் இது போன்ற வாழ்க்கையை (டிட்டோ...) வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் என் மன உணர்வுகளை பதிவு செய்திருக்கிறேன் இங்கு.
அன்பினால் கடக்கலாம் ஆயிரம் நெருக்கடிகளை. ஆனால் பசி போல வந்து போகும் வயதின், வாலிபத்தின் உணர்வுகளை கடக்க அவளுக்கு வைராக்கியம் வேண்டும்.
விஜயேந்திரன்... பெண்களை கணிக்க தவறிய, தொழிலில் வெற்றி பெற்ற முதலாளி. பெண் மனது ஆழ்கடல். இரு துருவங்களான மனது, நெறிகளையுடைய பெண்களை சந்தித்ததால், சிந்தனையை சிதறவிட்டவன்.
அம்மா என்பவருக்காக அல்லல்களை அலேக்காக சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திணறுகிறான்.
கீர்த்தனாவின் வாதங்களை, அந்த பாத்திரத்தை, வகை தொகையாக, மிக அற்புதமாக சித்தரித்திருக்கிறீர்கள்.
அருமையான பதிவு!!!
Thank youVery nice....
Keerthana super a kelvi ketta...
Mugunth correct a think pandra but sudden a negative thought poidara
Thank you Kathambariஅருமையான பதிவு அகிலா கா...
Vijay is degrading himself by his own words...
Atlast keerthu cried... So sad
காபி வித் அகி கா...
என் காபி ஆறி போச்சு குடிக்க மறந்தாச்சு..
கல்யாணத்திற்கு பின்னும் காதலியை தேடி போனது இவன் தப்பா இல்லை நம்பிக்கை இன்றி கல்யாணம் பண்ண அவள் தப்பா... ஆனால் கீர்த்தனாவின் தப்பான நரம்பில் இவன் கை வைக்கிறான்.. அது எங்களுக்கும் கோபத்தை தூண்டுது... நிலை நிற்க தெரியாத சூழ்நிலை கைதி... எல்லாருக்கும் எல்லா சமயத்திலும் நல்லவர்கள் ஆக முடியாது...
முகுந்த்.. Health depression அவனை என்ன செய்ய காத்திருக்கோ நம்பிக்கையோடு கடக்க காதல் துணை புரியுமா?
காதல் நம்பிக்கை மட்டுமே...
நம்பிக்கை சிதைந்தால் சுமையும் குரோதமும் மட்டும
Ama ama aki ka just mediator than not mentorAthai keerthanaa mukunthan niranjanaa kitta thaa ketkanum chitrama
அகிலா மூலமாகத்தான் அவர்களை எனக்குத் தெரியும். அதனால் அகிலாத்தான் பதில் தரவேண்டும்.Athai keerthanaa mukunthan niranjanaa kitta thaa ketkanum chitrama
Ha haஅகிலா மூலமாகத்தான் அவர்களை எனக்குத் தெரியும். அதனால் அகிலாத்தான் பதில் தரவேண்டும்.