பையன் கல்யாணத்த நடத்துறதா சொல்லிட்டு இப்போ இவங்க தான் அரசல் புரசலா எல்லோரும் பேசுறத மேடை போட்டு சொல்லப்போறாங்களா....... இப்போ மட்டும் இவங்க மானம் மரியாதை கொடிகட்டி பறக்காதா....
பூமாவோட பிடிவாதம் பல இன்னல்களுக்கு அடி போட்ருச்சு.... எப்போ தான் இந்த எமோஷனல் ப்ளாக்மெயில் பண்றத விடப்போறாங்களோ.....
பசங்களும் அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி மிரட்டினா தான் சரியா வரும் போல..
.இனி கீர்த்தனாவின் கைகளில் தான் கண்ணாடி மாளிகை கையாளப்படப் போகிறது என்று நினைக்கிறேன்...
லீலாவை ஏன் இப்படி காட்ட வேண்டும் ... அவளே இந்திய கலாச்சாரத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள முன் வந்திருப்பவள்... போதையுடன் உளருகிறாள் என்றால் .... ஏன் இப்படி....
பூமாவோட பிடிவாதம் பல இன்னல்களுக்கு அடி போட்ருச்சு.... எப்போ தான் இந்த எமோஷனல் ப்ளாக்மெயில் பண்றத விடப்போறாங்களோ.....
பசங்களும் அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி மிரட்டினா தான் சரியா வரும் போல..
.இனி கீர்த்தனாவின் கைகளில் தான் கண்ணாடி மாளிகை கையாளப்படப் போகிறது என்று நினைக்கிறேன்...
லீலாவை ஏன் இப்படி காட்ட வேண்டும் ... அவளே இந்திய கலாச்சாரத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள முன் வந்திருப்பவள்... போதையுடன் உளருகிறாள் என்றால் .... ஏன் இப்படி....
Last edited: