• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kannan En Kalvan - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
20031715_1708459342783516_2998231252444312098_n.jpg


கேசவனே !

அகலத்தையும் உன்னுள் அடக்கிய விந்தை என்ன விந்தையடா..?
அதை விந்தையாய் நான் பார்த்திட நீ மாயமாய் மாற்றினாயோ..?

மாயமதை நீ புரிந்ததை பேதையவள் உணரவில்லையோ..?
அல்ல பேதையவளுக்கு நின் லீலைகள் விளங்கவில்லையோ..?

எட்டாம் மகவாய் நீ பிறந்து வசுதேவருக்கு எட்டாக் கனி ஆனாயோ..?

கம்ஷனை வதைத்திட கரிய மேனியான் நீ உதித்திட...மயங்கிய நிலையில் பெற்றதோ என் கரங்கள்...?

ஆயிரையாய் நீ வளர்ந்திட உன் சின்ன சிரிப்பில், உன் குறும்புத்தனத்தில் மனம் மயங்கியதோ...

காரிருள் வர்ணனைக் கொஞ்சிட கோபிய மங்கைகள் ஏங்கினரோ..? லீலைகள் செய்தே மயக்கினாயோ.?

தேனுண்ட வண்டாய் ஆயர் பெண்டிர் உன்னைச் சூழ்ந்தது குழலிசையின் கானத்தாலோ..?

அன்றி முராரியவன் வீரத்தாலோ..?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர்ப் கவிதை, ஆதிரா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆயர்பாடி மாளிகையின்
இளவரசன் மாயக்கண்ணனின்
கவிதை, ரொம்ப ரொம்பவே
நல்லாயிருக்கு, ஆதிரா டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Superb Aadhiraa sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top