• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

விழியன் தன்னை தேடிவந்தவுடன் வெண்பாவுக்குள் மாற்றம் வந்திருக்கின்றது,இப்போது குழந்தை வந்த சந்தோசம் வேறு ,பார்ப்போம் இனிமேல் வெண்பாவின் மனநிலை எப்படி இருக்குமென்று.

நன்றி
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Hi mam

விழியன் தன்னை தேடிவந்தவுடன் வெண்பாவுக்குள் மாற்றம் வந்திருக்கின்றது,இப்போது குழந்தை வந்த சந்தோசம் வேறு ,பார்ப்போம் இனிமேல் வெண்பாவின் மனநிலை எப்படி இருக்குமென்று.

நன்றி
mm aamaa ... aanaalum time eduppa pola..
 




Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
Nice
இப்பவும் இருவரும் மனம் பேசவில்லையே
வெண்பா தனது குழந்தை வந்த மகிழ்ச்சியை அனுபவிக்காமல் எப்ப அனுபவிக்க போற
எல்லாம் மறந்து விழியன் சந்தோஷமாக ஒரு கணவனாக தனது மனைவியிடம் பகிர்ந்து கொள்ள நினைக்க ஏன் வெண்பா இப்படி செய்கிறாள்
விழியன் பாவம்
விழியனின் காதலை ஒரு முறையும் வெண்பா அவன் மேல் நம்பிக்கையில் புரிந்து கொள்ள வில்லை
ரதி தான் சொன்னது பொய் என்று கூறி வெண்பாவிடம் சொன்னால் தான் நம்புவாள் என்றால் விழியனுக்கு மனசில் அது உறுத்தலாக இருக்காதா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top