aamaa vizhiyan paavam.. aana ithe nilai thodaruma?Nice
இப்பவும் இருவரும் மனம் பேசவில்லையே
வெண்பா தனது குழந்தை வந்த மகிழ்ச்சியை அனுபவிக்காமல் எப்ப அனுபவிக்க போற
எல்லாம் மறந்து விழியன் சந்தோஷமாக ஒரு கணவனாக தனது மனைவியிடம் பகிர்ந்து கொள்ள நினைக்க ஏன் வெண்பா இப்படி செய்கிறாள்
விழியன் பாவம்
விழியனின் காதலை ஒரு முறையும் வெண்பா அவன் மேல் நம்பிக்கையில் புரிந்து கொள்ள வில்லை
ரதி தான் சொன்னது பொய் என்று கூறி வெண்பாவிடம் சொன்னால் தான் நம்புவாள் என்றால் விழியனுக்கு மனசில் அது உறுத்தலாக இருக்காதா
thanks maNice
viraivil theriyum..iniyavadu tirunduvala husband mela nambikkai vaipala
nandri..Superb