ஹாய் ப்ரெண்ட்ஸ்....
எல்லாரும் எப்படி இருக்கீங்க... சொன்ன மாதிரியே இந்த வாரத்தில் என் கதையை முடித்து விட்டேன்... காதல் சொல்ல வந்தேன்..! கதையின் பைனல் எபி கொண்டு வந்தாச்சு...
இந்த கதை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை என்னோட பயணித்த நண்பர்களே உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றிகள். நன்றிகள் தவிர என்கிட்ய இந்த ஹார்ட் ஸ்மைலி தானுங்க இருக்கு. ...
இந்த கதை எழுத காரணமே "திருமணம்" சீரியல் சந்தோஷ் தான்... அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவனோட ஆக்ட்டிங் தான் பஸ்ட்... அந்த சீரியலில் நாயகி கிட்ட அவன் காதலே சொல்லமாட்டான் அதுக்கு வேற ரீசன் உண்டு இருந்தாலும் எனக்கு ஒரு பீலிங்... அந்த பீலிங் தான் இந்த "காதல் சொல்ல வந்தேன்..! " கதை உருவாக காரணமே... ( எப்படி எல்லாம் கதை உருவாகுது ??? அதுல வந்த சந்தோஷ் தான் இங்க கெளதம் ??) அவன் காதலை சீரியலில் சொல்லமாட்டான்னு தான்... நான் இங்க நாயகி கிட்ட சீக்கிரமே காதலை சொல்லுற மாதிரி வச்சேன் ???
இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு ??? மூனு ஜோடியையும் காதலிக்க வச்சு வாழ்க்கையில் ஒன்னு சேர்த்து விட்டாச்சு...
அதே போல மழை எனக்கு ரொம்ப பிடிக்கும்... இயற்கை சம்மந்தமா எல்லாமே பிடிக்கும். சோ மழையோடு ஆரம்பிச்சு மழையோடு கதையை முடிக்கிறேன்...
கண்டிப்பா எல்லாரும் படிச்சு காதலை சரியா சொல்ல வச்சிட்டேனா என்று சொல்லுங்க... கதையை படிக்கிறவங்க ஒரு லைக் அப்படியே ஒரு கமெண்ட் பண்ணினா சந்தோஷம் ...லவ் யூ மக்களே... இதுக்கு முன்னாடியே எழுத ஆரம்பிச்ச கதையுடன்
சீக்கிரமே வருகிறேன்...??????
???? லிங் இதோ ....
https://www.smtamilnovels.com/kadhalfinal/
எல்லாரும் எப்படி இருக்கீங்க... சொன்ன மாதிரியே இந்த வாரத்தில் என் கதையை முடித்து விட்டேன்... காதல் சொல்ல வந்தேன்..! கதையின் பைனல் எபி கொண்டு வந்தாச்சு...
இந்த கதை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை என்னோட பயணித்த நண்பர்களே உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றிகள். நன்றிகள் தவிர என்கிட்ய இந்த ஹார்ட் ஸ்மைலி தானுங்க இருக்கு. ...
இந்த கதை எழுத காரணமே "திருமணம்" சீரியல் சந்தோஷ் தான்... அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவனோட ஆக்ட்டிங் தான் பஸ்ட்... அந்த சீரியலில் நாயகி கிட்ட அவன் காதலே சொல்லமாட்டான் அதுக்கு வேற ரீசன் உண்டு இருந்தாலும் எனக்கு ஒரு பீலிங்... அந்த பீலிங் தான் இந்த "காதல் சொல்ல வந்தேன்..! " கதை உருவாக காரணமே... ( எப்படி எல்லாம் கதை உருவாகுது ??? அதுல வந்த சந்தோஷ் தான் இங்க கெளதம் ??) அவன் காதலை சீரியலில் சொல்லமாட்டான்னு தான்... நான் இங்க நாயகி கிட்ட சீக்கிரமே காதலை சொல்லுற மாதிரி வச்சேன் ???
இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு ??? மூனு ஜோடியையும் காதலிக்க வச்சு வாழ்க்கையில் ஒன்னு சேர்த்து விட்டாச்சு...
அதே போல மழை எனக்கு ரொம்ப பிடிக்கும்... இயற்கை சம்மந்தமா எல்லாமே பிடிக்கும். சோ மழையோடு ஆரம்பிச்சு மழையோடு கதையை முடிக்கிறேன்...
கண்டிப்பா எல்லாரும் படிச்சு காதலை சரியா சொல்ல வச்சிட்டேனா என்று சொல்லுங்க... கதையை படிக்கிறவங்க ஒரு லைக் அப்படியே ஒரு கமெண்ட் பண்ணினா சந்தோஷம் ...லவ் யூ மக்களே... இதுக்கு முன்னாடியே எழுத ஆரம்பிச்ச கதையுடன்
சீக்கிரமே வருகிறேன்...??????
???? லிங் இதோ ....
https://www.smtamilnovels.com/kadhalfinal/
Last edited: