• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalukku Enna Vayathu - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Agalya

மண்டலாதிபதி
Joined
Apr 27, 2018
Messages
328
Reaction score
715
Location
Chennai
ஹாய் மக்காஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?!கதை எப்படி போயிட்டு இருக்கு...உங்களுக்கு பிடிச்சி இருக்கா?! இல்லையா?! உங்க கருத்த வச்சுதான் மேற்கொண்டு என்னால யோசிக்க முடியும்.இப்போ நம்ம கதையோட பதினொன்றாவது பதிவு போடுறேன்.படிச்சி பார்த்து உங்க கருத்தை நிறை குறை எதுவா இருந்தாலும் என்கிட்ட பகிர்ந்துகங்க.

போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள்,சைலண்ட் ரீடேர்ஸ்க்கும் ரொம்ப நன்றிகள்.உங்க எல்லாருடைய நேரத்தையும் செலவு செஞ்சு படிக்கிறது ரொம்ப சந்தோஷம்.சைலண்ட் ரீடேர்ஸ் கொஞ்சம் முன்வந்து உங்க கருத்தை சொன்ன இன்னும் சந்தோஷமா இருக்கும்.

இந்த பதிவில கொஞ்சம் ரொமான்ஸ் வைக்கலாம் தான் ஸ்டார்ட் பண்ணேன் ஆனா வந்தது வேற...எப்படி இருக்குனு நீங்களே சொல்லுங்க...கொஞ்சம் எபிசொட் அப்புறம் நீங்க எதிர்பார்க்கிற ரொமான்ஸ் வரும் மக்களே

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு "குள்ளநரி கூட்டம்" படத்துல வர பாட்டு.ஒரு நல்ல மெலடி பாட்டு தான்.இந்த படத்துலயும் இந்த பாட்டுலையும் மதுரையா கத்தி,அருவா,வேல்கம்பு,கெடாமீசை,ரௌடிசம் எப்படி எதுவும் அதிகமா காட்டாம அமைதியா மதுரையை அழகா காட்டி இருப்பாங்க.படமும் சலிப்பு தட்டமா இருந்துச்சு.அதே மாதிரி வரிகள் நா.முத்துகுமார் வரிகளை சொல்லித்தான் தெரியணும்னு தேவை இல்ல எத்தனை வருஷங்கள் கடந்தாலும் நமக்கு பிடிக்க வைக்கும்.

மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...


மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top